Tag: dheepam vallipadu
- Advertisement -
பிரச்சினைகளை தீர்க்கும் சதுர்த்தி தீபம்
நாம் ஒவ்வொருவரும் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். நம்முடைய வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது, அதையும் மீறி பிரச்சனைகள் வந்தாலும் அந்த பிரச்சினைகள் விரைவிலேயே தீர்ந்துவிட வேண்டும், நாம் செய்யக்கூடிய...
பூர்வீக சொத்து கிடைக்க ஏற்ற வேண்டிய தீபம்
நம்முடைய முன்னோர்கள் பிறந்து இருந்து வாழ்ந்த இடம், வீடு போன்றவற்றை தான் பூர்வீக சொத்து என்று கூறுவோம். இந்த பூர்வீக சொத்து கிடைப்பது என்பது நம்முடைய முன்னோர்களின் அருள் கிடைப்பதற்கு சமமான ஒன்றாகவே...
அதிர்ஷ்டம் தேடி வர கால பைரவர் வழிபாடு
நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு நன்மைகளை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவரான திகழக் கூடியவர் தான் காலபைரவர். போன ஜென்மங்களில் நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றார் போல் தான் இந்த ஜென்மத்தில் பிறப்பெடுத்து...
வெற்றிகளை குவிக்கும் ஷோடச கலை நேரம்
சோடசக்கலை என்பது ஐந்து நொடிகள் மட்டுமே வரக்கூடிய ஒன்று. இது அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்த பிறகோ அல்லது முடிவதற்கு முன்பாகவோ வரும். அதனால் சரியாக கனிக்க முடியாது என்பதால் நம்முடைய சித்தர்கள்...
வளர்பிறை சஷ்டியில் ஏற்ற வேண்டிய தீபம்
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் தான் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். பலரது இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வம் ஆகவும் திகழக்கூடியவராக முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை அவருக்குரிய நாட்களில் வழிபாடு...
பிரச்சினைகள் தீர ஏற்ற வேண்டிய தீபம்
நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். கஷ்டங்கள் என்பதும் வரத்தான் செய்யும். அவற்றை சரி செய்வதற்குரிய முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள தான் செய்வோம். ஒரு சில பிரச்சினைகளுக்கு எவ்வளவு...
பண நெருக்கடி நீங்க ஏற்ற வேண்டிய தீபம்
பங்குனி உத்திரம் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டிய...
நிரந்தர லட்சுமி கடாட்சம் பெற அஷ்டமி பரிகாரம்
வளர்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு அஷ்ட லட்சுமிகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. அப்படி நாம் பைரவரை வழிபாடு செய்வதோடு வீட்டில் செய்யக்கூடிய ஒரு...
வாழ்க்கையை மாற்றும் தீபம்
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை என்பது சிறப்பாக அமைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்களுடைய வாழ்க்கை கஷ்டமான ஒன்றாக இருக்க நேரிடும். அப்படி அவர்கள் கஷ்டத்தை மட்டுமே சந்தித்துக்...
சுக்ர அருள் பரிபூரணமாக கிடைக்க
ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். எந்த கிரகத்தின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமோ அந்த கிரகத்திற்குரிய நாளில் அந்த கிரகத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில்...
அங்காரகச் சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்
பங்குனி மாதம் என்பது சிறப்புக்குரிய மாதம். அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கும். அந்த வகையில் விநாயகர் பெருமானுக்கு உகந்த திதியான தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தி...
தங்கம் சேர ஏற்ற வேண்டிய தங்கமான தீபம்
இன்றைய காலத்தில் பணத்திற்கு எந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறதோ? அதே போல் தான் ஒருவர் அணியக்கூடிய தங்க நகைகளுக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. ஒரு விசேஷமான இடத்திற்கு செல்லும் பொழுது அவர்கள்...
மாசி கடைசி வெள்ளி வழிபாடு
பொதுவாகவே ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. அதிலும் மாசி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது தை வெள்ளி மற்றும் ஆடி வெள்ளிக்கு இணையான பலனை தரக்கூடியதாக திகழ்கிறது....
16 செல்வங்களைப் பெற்று சிறப்பாக வாழ
நதிகளில் அனைவரும் புனித நீராடி தங்களின் பாவத்தை நீக்கக்கூடிய நாளாக தான் மாசி மகம் நாள் திகழ்கிறது. அன்றைய நாளில் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான ஜீவராசிகளின் பாவத்தையும் நீக்குவதற்கு சிவபெருமான்...
வேண்டிய வரம் கிடைக்க துர்க்கை வழிபாடு
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை வதம் செய்வதற்காக தான் துர்க்கை அம்மன் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கஷ்டங்களை...
நிறைவான வாழ்க்கை வாழ ஏற்ற வேண்டிய தீபம்
தீபம் என்பது அனைத்து தெய்வங்களும் இருக்கக் கூடிய இடமாக திகழ்கிறது. இந்த தீபத்தை தான் நாம் அருட்பெருஞ்ஜோதியாக தரிசனம் செய்கிறோம், அதேபோல் திருவண்ணாமலை தீபமாகவும், மகரஜோதியாகவும் தரிசிக்கிறோம். பலவிதமான தெய்வங்கள் சூட்சுவமான முறையில்...
சிறப்பு மிகுந்த சஷ்டி கிருத்திகை வழிபாடு
கலியுகத்தின் தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபடாத நபர்களே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் என்பது கண்டிப்பாக கிடைக்கும். அப்படி முருகப்பெருமானின் அருள் கிடைப்பதற்கு...
தடைகளை தகர்த்தெறியும் விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு செயலை செய்வோம். அந்த செயல் நல்லபடியாக முடிந்து விட்டால் அதனால் நமக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஒருவேளை நாம் செய்யக்கூடிய அந்த செயலில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால்...
மாதம் முழுவதும் பணவரவு ஏற்பட
ஒவ்வொரு மாதமும் பிறக்கக்கூடிய நாளை பொருத்தும் நட்சத்திரத்தை பொருத்தும் அந்த மாதம் சிறப்பாக அமைவதற்கு என்று சில வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் மார்ச் மாதம் என்பது சனிக்கிழமை...
வறுமை நீங்கி கோடீஸ்வர யோகம் பெற
ஒருவருடைய வாழ்க்கையில் வறுமை என்பது ஏற்பட்டு விட்டால் அதனால் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி கடன் வாங்குவதற்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதாலும் அந்த செவ்வாய்...


















