Home Tags Ethirigal oliya manthiram Tamil

Tag: Ethirigal oliya manthiram Tamil

kalli maa nilai vasal

உங்களை பாடாய்படுத்தும் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட நிலைவாசலில் இதை மட்டும் கட்டி விடுங்கள்...

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் எதிரி என்று ஒரு உயிரினம் கண்டிப்பாக இருக்கும். மனிதர்களான நமக்கும் இது பொருந்தும். ஒரு சின்ன வேறுபாடு, மனிதனுக்கு மனிதனே எதிரியாக இருக்கிறான். இதில் சில...
sakkarathazhvar

எதிரிகளின் தொல்லை வேரோடு ஒழியவும், 16 வகையான செல்வங்களும் நம்மை நாடி வரவும் இந்த...

ஒருவருக்கு கஷ்டம் ஏற்பட காரணமாக இருப்பது எதிரிகள், நோய்கள் மற்றும் கடன். இவை மூன்றும் இல்லாத ஒருவன் மன நிம்மதியுடன் வாழ்வான் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. நம் கண்களுக்கு தென்படும் எதிரிகளை...
enemey

பரம எதிரியை கூட நண்பர்களாக மாற்றக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த மந்திரம். கெட்டது செய்ய...

மனிதனாக பிறந்து விட்டால் அவனுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு எதிர்ப்புகள் இருந்துகொண்டே தான் இருக்கும். அப்படி எதிர்ப்புகளை உண்டாக்கக்கூடிய ஒவ்வொரு ஜீவராசிகளும், ஒவ்வொரு உயிரினங்களும் எதிரியின் வரிசையில்தான் சேர்க்கப்படும்....
kayiru

பொறாமைப்படும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க கையில் இந்த கயிறு எப்படி கட்டிக் கொள்ள வேண்டும்...

கண் திருஷ்டிகாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் கட்டப்படும் சாதாரண கருப்பு கயிறு நிறையவே சக்திகளைக் கொண்டுள்ளது. சாதாரண கருப்பு கயிறு மற்றும் சிகப்பு கயிற்றை விட அதில் மந்திரங்கள்...
murugan-vel

தீராத விரோதத்தோடு பகையோடு பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கும் எதிரியைக் கூட சாந்தப் படுத்தி விடலாம்....

எதிரி என்பவர்கள் தானாக எங்கிருந்தோ முளைத்து வருபவர்கள் அல்ல. நம்முடனே இருக்கும் நண்பர்கள், நம் உறவினர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் தான் பகையை உண்டாக்கி விடுகின்றது. நம்முடைய எதிரி நன்றாக இருக்க...
enemy1

உங்களை கடனாளியாக மாற்ற வேண்டும் என்று, எதிரிகள் சூழ்ச்சி செய்கிறார்களா? உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும்...

மனிதர்களுக்கு கஷ்டம் வருவதற்கு முதல் காரணம், இன்னொரு மனிதரின் வயிற்றெரிச்சலும் பொறாமை குணமும் கொடூர பார்வையும் தான். மனிதர்களாக பிறந்து விட்டால் கட்டாயமாக அவர்களுக்குள் பொறாமை குணம் இருக்கத்தான் செய்யும். எவ்வளவுதான் நல்லவர்களாக...
kalli

கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் சுலபமாக சமாளிக்க இத மட்டும் செஞ்சா போதும்....

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் போது, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக, படிப்படியான முன்னேற்றம் இருந்தாலே, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும்,...
narasimmar-vilakku

நண்பர்கள் போல நடித்து, உங்களுடனே இருந்து, உங்களது முன்னேற்றத்தை தடுக்க சதி செய்யும் எதிரிகளிடமிருந்து...

எதிரிகள் எதிரிகளாக இருந்து விட்டால், அவர்களை நேரில் சந்தித்து முட்டிமோதி பிரச்சனை செய்து, வாழ்க்கையில் சுலபமாக எதிர்கொள்ளலாம். ஆனால், நண்பர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டு நம்முடன் சுற்றும் எதிரிகளை நம்மால் எதுவுமே செய்யமுடியாது....
velleruku

உங்களுக்கு இருக்கும் கண்ணுக்கு தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வீழ்த்த, இந்த தீபச்சுடரை 5...

நமக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய, நேரடி பிரச்சனைகளை விட, மறைமுக பிரச்சனைகள் தான் அதிகம் என்று சொல்லவேண்டும். அதாவது நேரடியாக, எதிரே நின்று பேசி, சண்டை போடும் எதிரியைக் கூட  சமாளித்துவிட முடியும். ஆனால்,...
satru-om-mantra

உங்களின் எத்தகைய எதிரிகளையும் ஒழிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம் இதோ

எந்த ஒரு விடயத்திலும் நன்மை என்று ஒரு இருந்தால், அதன் எதிர்ப்பதமாக தீமை என்று கட்டாயம் இருந்தே தீரும். மனிதர்களிலும் ஒருவருக்கு தீங்கு விளைவிப்பவர்களை சத்துருக்கள் அல்லது எதிரிகள் என்று அழைக்கின்றனர். இந்த...
varaha

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்கள், கொடிய வியாதிகள் நீங்க இதை துதியுங்கள்

பாவம் செய்யாத வாழ்க்கையை வாழ்வதென்பது பெரும்பாலான மனிதர்களால் இயலாத ஒன்றாகும். நாம் கடந்த பிறவியிலேயோ, இப்பிறவியிலேயே செய்யும் எத்தகைய ஒரு பாவமும் நமக்கு தோஷமாக மாறி நம் வாழ்வில் பல துன்பங்களையும், பிரச்சினைகளையும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike