Home Tags Irai arul pera

Tag: Irai arul pera

sivan3

கார்த்திகை மாதம் கடைசி நாள் வழிபாடு

கார்த்திகை மாதம் என்றதுமே அது இறைவழிபாட்டிற்கு உரிய மாதம் என்று தான் நம்முடைய நினைவுக்கு வரும். இந்த மாதத்தில் வரிசையாக ஐயப்பன் சாமி, சிவன், பெருமாள், கார்த்திகை தீபம், முருகப்பெருமான், எல்லோருடைய வழிபாடும்...
vialkku

வாசம் நிறைந்த விளக்கு பொடி தயார் செய்வது எப்படி?

பெரும்பாலும் நமக்கு மனசு சரியில்லை என்றால் கோவிலுக்கு செல்வோம். ஆனால் நம்முடைய வீட்டையே கோயிலாக மாற்றிவிட்டால் நமக்கு மனசு சரியில்லாமல் போகவே போகாது. வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக இருந்தால், நம்முடைய வீடும்...
sivan

கலியுகத்தில் கஷ்டங்கள் தீர இதை செய்தாலே போதும்

நம்முடைய புராணத்தில் நான்கு யுகங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கிருதாயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் கலியுகம். இந்த நான்கு யுகத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகம். நமக்கு முன்னால், அதாவது கடந்து...
lakshmi-coins

சில்லரை நாணயங்களை இப்படி மட்டும் வீட்டில் வைக்காதீங்க பணமே சேராது! லட்சுமி கடாட்சம் வர...

சில்லறை நாணயங்களை ஒருபோதும் வீட்டில் இப்படி மட்டும் வைக்கக்கூடாது என்று ஆன்மீகம் கூறுகிறது. ரூபாய் நோட்டுகளை விட சில்லறை நாணயங்களுக்கு மதிப்பு அதிகம். செல்வாதிபதி குபேரனுக்கு கூட சில்லரை நாணயங்களால் அர்ச்சனை செய்தால்...
pray

கடவுளுக்கும் உங்களுக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமா? உங்கள் கையில் இந்த ஒரு பொருளை...

சில பேரால் இறைவழிபாட்டை மனநிறைவோடு செய்ய முடியாது. கண்களை மூடி சாமி கும்பிட முடியாது. ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்து அந்த மந்திரத்தை சித்தி செய்துகொள்ள முடியாது. கண்களை மூடி தியான நிலையில்...
dhupam

இந்த தூபம் போட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வ சக்தி மனம் மயங்கி, உங்கள்...

சந்தோஷம் துக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களுக்கும் உண்டு. வீட்டில் சண்டை சச்சரவு ஏற்பட்டால், பணக்கஷ்டம் வந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், எப்படி மனிதப்பிறவி எடுத்திருக்கும் நமக்கு மன...
sembu-water-lakshmi

வீட்டில் துர்சக்திகள் தங்காமல் இருக்க, இறைசக்தி நிரந்தரமாக தங்கி இருக்க, ஒவ்வொரு வீட்டு பூஜை...

வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் இறைசக்தி மன நிறைவுடன், விருப்பத்தோடு தங்கி இருக்க வேண்டும். அந்த அளவிற்கு நம்முடைய வீட்டை நாம் சுத்தபத்தமாக வாசமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இறைவன் தான்...
uruli3

இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்தால் போதும். இறைசக்தி உங்கள்...

இறை சக்தியானது நம்முடைய வீட்டிற்குள் நுழைந்து விட்டால், நிச்சயமாக வீட்டிற்குள் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற்றப்படும். ஆனால் இறை சக்தியே வீட்டிற்குள் நுழைய முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தால், வீட்டில் நிச்சயமாக கஷ்டம் தான்...
marudhani

இந்த அற்புத இலை மட்டும் உங்களிடம் இருந்தால் போதும் இறைவனையும் வசியம் செய்து விடலாம்

ஆசை இல்லாத மனிதன் என்று எவரும் இல்லை. யாரிடம் எது இல்லையோ அதன் மீதுதான் ஆசை ஏற்படும். அவ்வாறு ஒரு சிலருக்கு பணம், நகை, பதவி, புகழ், வியாபாரம் இது போன்ற விஷயங்கள்...
Manjal pillayar

தினமும் இறைவனை வணங்கினாலும் பிரச்சனை தீரவில்லையா? இதை ஒருமுறை செய்து பாருங்கள் நல்ல பலன்...

சில நேரங்களில் நாம் என்னதான் வேண்டி வேண்டி இறைவனை வணங்கினாலும் நமது வீட்டில் எப்போதும் உள்ள துன்பம் தொல்லைகள் எல்லாம் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கும். இறைவனே கதி என்று நாம் இருந்தாலும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike