Tag: kadan adaiya seiya vendiyathu
தீராத கடனும் காணாமல் போக கடலில் இதை கரைத்து விட்டால் போதும். தீரா கடன்...
மனிதனுக்கு எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் எப்படியாவது எதிர்கொண்டு வென்று விடுவார்கள். ஆனால் ஒருவரிடம் கடன் வாங்கி விட்டோம் என்றால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விடுவோம். அதிலும் கடனை...
வெறும் ஐந்து ரோஜா பூ இருந்தால் போதும். ஐந்து தலைமுறை கடனைக் கூட ஐந்தே...
வாங்கிய கடனை எல்லாம் எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிட்டு, நிம்மதியாக வாழ்ந்தால் போதும். வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். அதை விட்டுவிட்டு வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் கொடுத்து, வீட்டில் சண்டை. அது...
தினமும் இந்த எண்ணெயில் சமைத்தால், வீட்டில் நிரந்தரமாக தங்கி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் கடன்,...
வீட்டில் அழையா விருந்தாளியாக வந்து அமர்ந்து கொண்டு, நம்மை தொல்லை கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் தான் கடன். என்னதான் கஷ்டப்பட்டாலும் இந்த கடனை வீட்டில் இருந்து விரட்டி அடிக்க முடியவில்லை. கடனால் நிம்மதியை...
நம்பிக்கையோடு 1 சொம்பு தண்ணீரை உங்க கையில் எடுங்கள். வெறும் 3 நாளில் வாங்கிய...
அது எப்படி முடியும். ஒரு சொம்பு தண்ணீரால் நம்முடைய கடன் பிரச்சனைக்கு தீர்வை கொடுக்க முடியுமா. நீங்கள் நம்பினால் நிச்சயம் முடியும். நம்பவில்லை என்றால், சமுத்திரம் நிரம்ப இருக்கும் தண்ணீரை எடித்துக் கொண்டு...
கடன் பிரச்சனை தீர மிக எளிய பரிகாரம்
இன்றைய காலத்தில் எந்த ஒரு நபரும் விரும்பும் ஒரு விடயம் என்பது வாழ்வில் எந்த வகையான கடன் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. கடன் பிரச்சனை என்பது அந்த அளவிற்கு...
வாங்கிய கடனை விரைவில் அடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த இரண்டு நாளை மட்டும்...
இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை எதுவென்றால் ஒரே வார்த்தையில் கடன் என்று சொல்லி விடலாம். கடன் வாங்கி விட்டு சின்னாபின்னமான குடும்பங்களின் பட்டியல் வெகு நீளம். இந்தக் கடனை யாரும்...
கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். திங்கட்கிழமை ஒரு கைப்பிடி கல்லுப்பை உங்கள்...
கல்லுப்புக்கும், கடனுக்கும், மகாலட்சுமிக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். கல்லுப்பு முழுக்க முழுக்க மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. பணக்கஷ்டம் தீர இந்த கல்லுப்பை வைத்து...
5 வெள்ளிக்கிழமைகள் கோவிலில் இருந்து இந்த 1 பொருளை வீட்டிற்கு எடுத்து வாருங்கள். கடன்...
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்ட கஷ்டப்படுபவர்களை, காப்பாற்றக்கூடிய சக்தி அந்த மகாலட்சுமி தாயாருக்குத்தான் உண்டு. ஆகவே ஐந்து வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்து, அவள் பாதங்களை விடாமல் பற்றிக்கொள்ள...
அப்பா தாத்தா வாங்கிய கடனுக்கு இதுவரைக்கும் வட்டி மட்டும்தான் கட்றீங்களா? இந்த 6 விரல்...
அப்பா சொத்து பிள்ளைக்கு. அப்பா வாங்கிய கடன்? அதுவம் பிள்ளைக்கு தானே. அப்பா சொத்தை எப்படி அனுபவிக்கின்றோமோ, அதே போல அப்பா வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டிய கடமை குழந்தைகளுக்கு தான்...
கடனை அடைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் தோல்வியில் முடிகிறதா? அப்படியானால் சனிக்கிழமை மாலை...
கடன் என்பது பெரிய கொடுமையான விஷயம். கடனை யாரும் விருப்பபட்டு வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாமல் வேறு வழி இல்லாமல் வாங்கி விடுகிறோம். கடன் வாங்கும் போது படும்...