Tag: kaiyil panam thanga pariharam
வீட்டில் பணம் தங்குவதற்கு பரிகாரம்
என்னதான் செய்தாலும் வீட்டில் ஒரு ரூபாய் கூட நிலையாக தங்குவதில்லை. சேமிப்பாக பணத்தை எடுத்து வைத்தால், செலவு வரிசை கட்டி நிற்கிறது. பணத்தை நம்முடைய வீட்டில் நிலையாக தங்க வைக்க என்னதான் செய்வது....
பல தலைமுறைகளுக்கு பணத்தை சேர்க்கும் பண ஈர்ப்பு பரிகாரம்
பணத்தை லட்ச லட்சமாக சேர்ப்பதற்கு எத்தனையோ பண ஈர்ப்பு விதிகள், பரிகாரங்களாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை நம்பிக்கையோடு...
தரித்திரம் விலக பணம் சேர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
சில பேருக்கு காரணமே இல்லாமல் மனது சஞ்சலப்படும். நிம்மதியாக எந்த வேலையையும் பார்க்க முடியாது. எதையோ இழந்தது போல சூழ்நிலை உண்டாகும். காசு பணம் நிறைய செலவாகும். வருமானமும் அப்படியே நின்றுவிடும். தரித்திரம்...
பீரோவில் பணம் சேர தாந்த்ரீக பரிகாரம்
நம் கைக்கு வரக்கூடிய ஒவ்வொரு ரூபாயும், ஒரு லட்ச ரூபாய்க்கு சமம் என்று நினைத்து, அதை சேமித்து வையுங்கள். ஒரு ரூபாய் தானே, இதை வைத்து என்ன செய்யப் போகின்றோம் என்று, அந்த...
பண வரவு அதிகரிக்க தீபம்
இன்று யாரிடம் சென்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டாலும் அனைவரும் சொல்லும் முதல் பிரச்சனை பணம் ஆகத் தான் இருக்கும். ஏனெனில் இந்த பணமானது எவ்வளவு வந்தாலும் இன்றைக்கு போதாத ஒரு...
பணம் கொட்ட கொட்டை பாக்கு பரிகாரம்
எல்லோருக்கும் எல்லோர் வீட்டிலும் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நமக்கு மிஞ்சி இருப்பதோ பணக்கஷ்டம் மட்டும் தான். பண கஷ்டத்திலிருந்து வெளிவர ஏதாவது வழி...
பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம்
நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய கஷ்டம், இந்த பண கஷ்டம். பணத்தை சம்பாதிக்கவும் முடியாமல், சம்பாதித்த பணத்தை சேமிக்கவும் முடியாமல், நிறைய பேர் திண்டாடி வருகிறார்கள். வருமானமும் இருக்க வேண்டும். வருமானத்திற்கு...
பணத்தேவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்
எல்லோருக்கும் பண தேவை இருக்கிறது. அதற்காக எல்லோருக்கும் கோடிக்கணக்கில் பணத்தை இந்த பிரபஞ்சத்தினால் கொடுக்க முடியுமா. நிச்சயம் அது முடியாது. நீங்கள் வேண்டுதல் வைக்கும் போது, அளவுக்கு மீறி பேராசை பட்டு வேண்டுதலை...
கோடி ரூபாயை கொட்டி தரும் கோதுமை பரிகாரம்
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், கடின உழைப்பு ரொம்ப ரொம்ப முக்கியம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் கடினமாக மூட்டை தூக்கி உழைப்பவன் எல்லாம் பெரிய பணக்காரர்கள்...
பணம் கையில் தாராளமாக புரள புதுவிதமான எளிய பரிகாரம்.
பணம் எப்போதும் கையில் இருக்க வேண்டும் என்றால் பணத்தை சம்பாதிப்பது ஒரு புறம் என்றாலும் சம்பாதிக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதும் பணம் நம் கையில் இருப்பதற்கு சமம் தான். அது...