Tag: Kan thirusti lemon
கண் திருஷ்டியை விரட்டும் எலுமிச்சம் பழ பரிகாரம்.
இந்த எலுமிச்சம் பழத்தை தேவலோக கனி என்று சொல்லுவார்கள். இதை நல்லதுக்கும் பயன்படுத்தலாம். கெடுதல் செய்வதற்கும் பயன்படுத்தலாம். என்றுமே அடுத்தவர்களை கெடுப்பதற்காக நாம் எந்த ஒரு பரிகாரத்தையும் தாந்த்ரீகத்தையும் செய்யக்கூடாது. அது நமக்கு...
இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிப்பதோடு கண்...
வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய வழியை நம்மால் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் கண் திருஷ்டி என்ற ஒரு எதிர்மறை ஆற்றலால் நம் வீட்டிற்குள் எந்த விதமான பாதிப்பு வரும்...
ஞாயிற்றுக்கிழமை இரவு எலுமிச்சம் பழத்தை வைத்து இதை மட்டும் செய்தால் போதும். உங்களுடைய உடம்பில்...
நம்முடைய உடம்பில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் இல்லாமல் இருந்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். ஆரோக்கியமாக இருக்க முடியும். கண் திருஷ்டி, கெட்ட சக்தி, ஏவல், பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்கள்...
திருஷ்டி கழிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன? எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நீங்க இப்படி...
நம்முடன் இருப்பவர்கள் அனைவரும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியதாக இன்றைய காலகட்டங்களில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஒரு சிலருக்கு நம் மீது பொறாமையும், வயித்தெரிசலும் உண்டாவதற்கு...
இன்று இரவு, இந்த முறைப்படி திருஷ்டி கழித்தால் வீட்டை பிடித்த கெட்ட சக்தி, உங்கள்...
இன்று அமாவாசை. இன்றைய தினத்தில் உங்கள் வீட்டு வழக்கப்படி முன்னோர்களுக்கு செய்யக்கூடிய வழிபாட்டை தவறாமல் செய்து விட வேண்டும். உங்கள் முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய தர்ப்பணத்தை கொடுக்க தவறக் கூடாது. அமாவாசை அன்று...
நிலைவாசலில் உப்பை எப்படி வைக்க வேண்டும்? வாசலில் வைக்கும் உப்பும், எலுமிச்சையும் என்னென்ன பலன்களை...
நம்முடைய வீட்டில் இருக்கும் நிலை வாசலில் அஷ்ட லட்சுமிகளும், குலதெய்வமும் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே தான் நிலை வாசலுக்கு சிறப்பு மரியாதை உண்டு. எல்லா கதவை விடவும் நிலை வாசல் கதவு...
வீட்டில் எலுமிச்சை வைத்தால் அழுகி போகிறதா? அல்லது காய்ந்து போகிறதா? எது நன்மையை தரும்...
தேவ கனி என்று அழைக்கப்படும் இந்த எலுமிச்சை கனி நல்ல விஷயங்களுக்கு நிறையவே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சுப காரியங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் இந்த எலுமிச்சை ஆன்மீக ரீதியாக பல்வேறு சக்திகளை தன்னுள் கொண்டுள்ளது...
ஞாயிற்றுக்கிழமை இரவு இதை சுற்றி போட்டுங்க. கண்திருஷ்டி பற்றிய கலக்கம் இல்லாமல் வாழலாம்.
ஒருமுறை பரிகாரம் செய்து விட்டால் வாழ்நாள் முழுவதும் கண்திருஷ்டி இல்லாமல் நம்மால் நிச்சயம் வாழ முடியாது. கண்திருஷ்டி என்பது ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி வரக்கூடிய ஒரு எதிர்மறை ஆற்றல். ஒவ்வொரு முறையும்...
ஒட்டுமொத்தமாக உடம்பில் தங்கியிருக்கும் கண் திருஷ்டியை ஒரே நாளில் ஓட ஓட விரட்ட, 1...
நீண்ட நாட்களாக உங்களுக்கு கண் திருஷ்டியின் மூலம் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா. உங்களுக்காக மிகக் குறைந்த செலவில், சக்திவாய்ந்த ஒரு பரிகாரம் தான் இது. சில பேருக்கு உடம்பில் வியாதிகளே இருக்காது....
கடுமையான கண் திருஷ்டியை கூட ஒரு நொடிப்பொழுதில் நீக்கிவிடலாம். இந்த முறையில் கண் திருஷ்டியை...
கெட்ட எண்ணத்தோடு ஒருவர் நம்மை பார்த்தாலே போதும். எதிர்மறை ஆற்றல் நம் உடலை சூழ்ந்து விடும். அவ்வளவு தான் நல்லா இருக்கிற குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க தொடங்கி விடும். வீட்டில் நன்றாக ஆரோக்கியமாக...
இதெல்லாம் நமக்கு நடந்தால் கண் திருஷ்டி இருக்கிறது என்பது அர்த்தமா? நம்மிடம் இருக்கும் கண்...
சொற்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன. அந்த எண்ணங்கள் செயல் வடிவமாக மாறுகின்றன. அதே போல தான் நம்மை பார்த்து ஒருவர் அறிந்தோ, அறியாமலோ கூறும் வார்த்தைகள் கூட சில அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்றன....
கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடும் போது கொட்டாவி வருகிறதா? அப்போது நிச்சயம் உங்களுக்கு பாதிப்பை...
வேலை பளுவின் காரணமாக உடல் அசதியாக இருக்கும் பொழுதும், சரியான தூக்கம் இல்லாமல் இருக்கும் பொழுதும் கொட்டாவி வருவதென்பது இயல்பான விஷயமே. அவ்வாறு தொலை தூரம் பயணிக்கும் பொழுது, வெகு நேரம் படிக்கும்...
ஞாயிற்றுக்கிழமையில் இவற்றை தவறாமல் செய்யுங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கண் திருஷ்டிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்
வாழ்வில் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் அவற்றை நிலைநிறுத்திக்கொள்ள வீட்டில் சில எளிய வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை தொடர்ந்து செய்திட வேண்டும். நம்முடைய வளர்ச்சியை மற்றவர்கள் வியந்து பார்ப்பதே நமக்கு பிரச்சனையை உண்டாக்கும். மற்றவர்களின்...
அமாவாசை அன்று மாலையில் எலுமிச்சை திருஷ்டி கழிப்பது எப்படினு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?
அமாவாசை அன்று கடை வாசல், வியாபார ஸ்தலங்கள், தொழில் செய்யும் இடங்கள், வண்டி, வாகனங்கள், வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் என்று நாம் அன்றாடம் புழங்கும் ஒவ்வொரு இடத்திலும் மாலை வேளையில் திருஷ்டி சுத்தி...
உங்களை முன்னேற விடாமல் தடுக்கும், உங்களுடைய சொந்த பந்தங்களின் பொறாமை குணத்திலிருந்து எப்படிதான் தப்பிப்பது?...
பொதுவாகவே, நமக்குக் கிடைக்காத ஒரு பொருள், அடுத்தவருக்கு கிடைக்கிறது என்றால், அதைப் பார்க்கும் மனித பிறவிக்கு கட்டாயம் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எப்போதும் போல் வாழ்ந்து கொண்டு...
இந்தத் தவறை மட்டும் செய்பவர்களுக்கு வாழ்வில் வரக்கூடிய அதிர்ஷ்டம் நிச்சயமாக தடைபடும்.
நாம் நல்லது என்று நினைத்து செய்யும் ஒரு சில காரியங்கள் கூட கடைசியில் நமக்கு ஆபத்தாய் முடிவது உண்டு. அந்த வகையில் நாம் நம் வீட்டின் நன்மைக்காகவும், குடும்பத்திற்காகவும் செய்யும் இந்த செயல்...
எப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண் திருஷ்டியை நீக்க, இந்த...
நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் சமயத்தில், நமக்கு இடையூறாக, தடைக்கல்லாக வந்து நிற்பது, கண் திருஷ்டி தான். நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து, விபத்து வந்தாலும் தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கண்...
யாருடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தின் மீது விழாமல் இருக்க, இந்த 3 பொருளையும்...
நாம், நம்முடைய வீட்டில் தான் இருப்போம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல், குடும்பம் சந்தோஷமாகத்தான் இருக்கும். கணவன் மனைவி, குழந்தைகள், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மகிழ்ச்சியாக இருக்கும்...
உங்க நில வாசப்படியில் இந்தப் பொருளை இப்படி வைத்தீர்கள் என்றால், உங்க வீட்டு வாசலுக்குல்...
நம்முடைய வீட்டிற்குள் கண்ணுக்கு தெரியாத எந்த ஒரு கண் திருஷ்டியாக இருந்தாலும், கெட்ட சக்தியாக இருந்தாலும், நுழையாமல் இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம். வீட்டுக்குள்ள நுழையரவங்களோட கெட்ட எண்ணம் வாசலிலேயே நிற்க...