Tag: Kanavan manaivi otrumai manthiram Tamil
சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாக இதை செய்யுங்கள் போதும்!...
குடும்பம் என்றால் அதில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அது ஒரு அளவுக்குள் இருப்பது தான் நல்லது. சதா சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் அவர்களுக்குள் மட்டும்...
கணவன் மனைவி ஒற்றுமை பரிகாரம்
இல்லற வாழ்க்கை என்பது மிகச் சிறப்பானதாக இருக்க திருமணமான கணவன் - மனைவிக்கிடையே மன ஒற்றுமை இருப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் கணவன் மனைவிக்கிடையே மன ஒற்றுமை குறைந்து,...
பிரிய நினைக்கும் கணவன் மனைவி பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்...
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அவ்வளவு சீக்கிரமாக எளிதில் பிரிக்க முடியாத பந்தமாக இருக்கக்கூடிய இந்த கணவன் மனைவி உறவில், இன்று இருக்கும் விரிசல்கள்...
இந்த ஒரு படத்தை தினமும் பார்த்தால் விவாகரத்து எண்ணம் உள்ளவர்களுக்கு கூட அந்த எண்ணம்...
'கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்று கூறுவார்கள். இந்த ஆயிரம் காலத்து பயிரை ஒரே நாளில் அறுவடை செய்வது போல, விவாகரத்து கோருவது பல பேரை சங்கடப்படுத்தும். ஊர் பெரியவர்கள் மத்தியில்,...
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் சக்தி ஒரு கைப்பிடி அட்சதைக்கு உண்டு. பிரிந்தவர்கள்...
தம்பதிகளாக நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்த எத்தனையோ பேர், இன்று பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை. ஆனால் பிரிந்தவர்களுடைய மனதில் சிலபேருக்கு திரும்பவும் சேரவே கூடாது என்ற எண்ணம் இருக்கும். சில பேருக்கு ஏன்...
கணவன் மனைவி ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வரவில்லையா? பிரச்சினைகள் நீங்கி ஒருவரை ஒருவர்...
கணவன், மனைவி இருவருக்கும் விட்டுக்கொடுத்தல் என்கிற மனப்பான்மை வேண்டும். இதில் யார் பெரியவர்? என்கிற போட்டி, பொறாமை எல்லாம் இருந்தால் வாழ்க்கையில் இன்பம் என்பதே ஏற்படாது போய்விடும். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும்...
கணவன் மனைவியின் பேச்சை கேட்க இந்த மூன்று மந்திர வார்த்தைகள் போதும்
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இவர்கள் இருவரை வைத்து தான் அவர்களின் குடும்ப வாழ்க்கை நகர்ந்து செல்லும். இதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர்...
கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் செய்ய வேண்டிய...
குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை என்பது எந்த உறவுகளுக்குள் வேண்டுமானாலும் வரலாம். வீட்டிலுள்ள தம்பதிகள் ஒற்றுமையாக, பணிவாக, பொறுமையாக, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து இருந்தால் மட்டும் போதும் உறவுகளுக்குள் எவ்வளவு பெரிய விரிசல் வந்தாலும்...
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து...
பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான்....
கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தாலும் வெறுப்பு மட்டும் வந்து விடக்கூடாது! அப்படி உங்களுக்கு வெறுப்பு வந்து...
கணவன்-மனைவிக்குள் சண்டை வருவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். கணவன் மனைவி சண்டை விவாகரத்து வரை செல்வது தான் வருத்தத்திற்கு உரியது. கணவன் மனைவிக்கு இடையே ஒருமித்த கருத்துகள் இருப்பது என்பது...
அட! இந்த தெய்வத்தின் திரு உருவப் படத்தை பூஜை அறையில் வைத்தால், கணவன் மனைவிக்குள்...
கணவன் மனைவி இவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனையை சுலபமான முறையில், ஆன்மீக ரீதியாக எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தெய்வத்தின் திருவுருவப் படத்தை உங்கள்...
மார்கழி வெள்ளிக்கிழமைகளில் துதிக்க வேண்டிய ஆண்டாள் ஸ்லோகம்
உடல் மற்றும் மனதில் இளமை இருக்கும் காலத்தில் வயது வந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்விப்பது அக்கால நடைமுறையாக இருந்தது. ஆனால் தற்காலங்களில் இளம் வயது ஆண், பெண் இருவரும் தங்களின் வாழ்வில்...