Tag: kariya thadai neenga vinayagar vazhipadu
தடைபட்ட காரியம் நடைபெற அருகம்புல்
நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அந்த காரியங்கள் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில்...
தடைகள் நீங்கி வெற்றிகள் பெற விநாயகர் வழிபாடு
விக்ணங்களை நீக்கக்கூடிய நாயகன் என்பதால் தான் விநாயகன் என்ற பெயர் வந்தது. விநாயகரை சரணாகதி அடைந்தவர்களின் வாழ்க்கையில் காரிய தடைகள் என்பதே ஏற்படாது என்று தான் கூற வேண்டும். அவரை சரணாகதி அடையா...
காரிய தடை விலக விநாயகர் வழிபாடு
பொதுவாகவே, காரிய தடையை உடைக்க கூடிய வல்லமை கொண்டவர் விநாயக பெருமான். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்து விட்டு எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அது நல்லபடியாக முடியும். இந்து...
சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பொதுவாகவே சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. அதிலும் இந்த ஆங்கில வருடத்தின் கடைசி சங்கடஹர சதுர்த்தியானது நாளை வரவிருக்கிறது. இது தேய்பிறை...
தடைகளை உடைத்தெறியும் விநாயகர் வழிபாடு
வாழ்க்கையில் ஒரு மனிதன் தினம் தினம் ஏதாவது ஒரு புது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றான். ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு வகையில் முயற்சிகள் இருக்கும். சில பேர் வேலை கிடைக்க முயற்சி செய்வார்கள்....
விநாயகரை இந்த மூன்று பொருள் கொண்டு பிடித்து வைத்து வணங்கி வந்தால் நீங்கள் தொட்டதெல்லாம்...
ஒரு மனிதனுக்கு காலமும் நேரமும் நன்றாக இருந்தால் அவன் தொட்டது அனைத்தும் பொன்னாக மாறும். இந்த வார்த்தையை நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி அமையாத பட்சத்தில் எதை செய்தாலும் அது சரியாக...