Tag: kariya thadai neenga vinayagar vazhipadu
- Advertisement -
விநாயகரை வசியம் செய்ய பரிகாரம்
நம்பிக்கையோடு இரண்டு அருகம்புல்லை விநாயகர் முன்பு வைத்துவிட்டு நீங்கள் என்ன பேசினாலும் அவரது செவிகளில் விழும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருப்பினும் தீராத பிரச்சனை இருக்கிறது எதைத் தொட்டாலும் காரியத்தடை, வீட்டில்...
செல்வ வளம் தரும் பிள்ளையார் விளக்கு
முழு முதல் கடவுளான விநாயகர் சதுர்த்தி வழிபாடு இன்று விமர்சியாக கொண்டாடப்படவிருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு செல்வ வளத்தை நீங்கள் ஈர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தியை...
வாழ்க்கை ஒளிமயமாக விநாயகர் வழிபாடு
இருள் சூழப்பட்டிருக்கும் உங்களுடைய வாழ்க்கை ஒளிமயமானதாக மாற வேண்டும் என்றால், அனுதினமும் செய்ய வேண்டிய விநாயகர் வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தினமும் விநாயகரை மனதார நினைத்து...
வெற்றி தரும் அருகம்புல் வழிபாடு
வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் தொழில் நடத்தக்கூடிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, எல்லா இடத்திலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அடுத்தவன் நம்மை...
தடைபட்ட காரியம் நடைபெற அருகம்புல்
நம்முடைய வாழ்க்கையில் பல காரியங்களை நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அந்த காரியங்கள் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் செய்ய ஆரம்பிப்போம். ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில்...
தடைகள் நீங்கி வெற்றிகள் பெற விநாயகர் வழிபாடு
விக்ணங்களை நீக்கக்கூடிய நாயகன் என்பதால் தான் விநாயகன் என்ற பெயர் வந்தது. விநாயகரை சரணாகதி அடைந்தவர்களின் வாழ்க்கையில் காரிய தடைகள் என்பதே ஏற்படாது என்று தான் கூற வேண்டும். அவரை சரணாகதி அடையா...
காரிய தடை விலக விநாயகர் வழிபாடு
பொதுவாகவே, காரிய தடையை உடைக்க கூடிய வல்லமை கொண்டவர் விநாயக பெருமான். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்து விட்டு எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அது நல்லபடியாக முடியும். இந்து...
சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பொதுவாகவே சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. அதிலும் இந்த ஆங்கில வருடத்தின் கடைசி சங்கடஹர சதுர்த்தியானது நாளை வரவிருக்கிறது. இது தேய்பிறை...
தடைகளை உடைத்தெறியும் விநாயகர் வழிபாடு
வாழ்க்கையில் ஒரு மனிதன் தினம் தினம் ஏதாவது ஒரு புது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றான். ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு வகையில் முயற்சிகள் இருக்கும். சில பேர் வேலை கிடைக்க முயற்சி செய்வார்கள்....
விநாயகரை இந்த மூன்று பொருள் கொண்டு பிடித்து வைத்து வணங்கி வந்தால் நீங்கள் தொட்டதெல்லாம்...
ஒரு மனிதனுக்கு காலமும் நேரமும் நன்றாக இருந்தால் அவன் தொட்டது அனைத்தும் பொன்னாக மாறும். இந்த வார்த்தையை நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி அமையாத பட்சத்தில் எதை செய்தாலும் அது சரியாக...









