Home Tags Karmavinai theera parikaram in Tamil

Tag: Karmavinai theera parikaram in Tamil

sivan5

முன் ஜென்ம பாவங்கள், முன் ஜென்ம சாபங்கள் தீர சிவன் கோவிலில் நின்று இதை...

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் மனிதராகப் பிறந்து இவ்வளவு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்காத மனிதர்களே இந்த பூலோகத்தில் கிடையாது என்று சொல்லலாம். அவரவர் தகுதிக்கு...
sivan1

இந்த கோவிலுக்கு போய் விளக்கு போட்டால் 21 தலைமுறையாய் தொடர்ந்த பூர்வ ஜென்ம பாவம்...

தெரிந்தே செய்த பாவம், தெரியாமல் செய்த பாவம் என்று இரண்டு வகைகள் உண்டு. தெரிந்தே செய்த பாவம் என்ன என்பது நமக்கு தெரியும். இந்த ஜென்மத்தில் இந்த பிறப்பில் நம்மை அறிந்து பிறருக்கு...
milagu

கர்மாவை கட்டி போடும் கரு மிளகு! இந்த நாளில் கரு மிளகை தலையை சுற்றி...

எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று சொல்லுவார்கள். நாம் எதை விதைக்கின்றோமோ அதுதான் முளைக்கும் என்றும் சொல்லுவார்கள். நேற்று வரை, போன நிமிடம் வரை, நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியாது. இந்த நிமிடத்தில்...
amman2

வம்சா வழியாக தொடரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருடத்திற்கு ஒருமுறை இதை செய்தாலே போதும்....

சில பேருடைய குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக கர்ம வினை தொடரும். நம்முடைய அப்பாவின் ஜாதகத்தில் கர்ம வினையின் காரணமாக சில பிரச்சனைகள் இருந்திருக்கும். அதேபோல மகனுடைய ஜாதகத்திலும் கர்ம வினையால் பிரச்சனைகள் தொடர்ந்து...
karma

வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபடவும் முன்ஜென்ம பாவத்திலிருந்து விமோசனம் பெறவும் இந்த பரிகாரத்தை...

ஒரு சிலர் தங்கள் வாழ்நாளில் முடிந்தவரை முயற்சி செய்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று போராடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும்...
amman1

வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், நீங்கள் செய்த பாவத்தில் நிச்சயமாக பாதி குறைவது...

நாம் மனதார அறிந்து அடுத்தவர்களுக்கு பாவம் செய்வது கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ எந்த ஜென்மத்தில் செய்த வினையோ நம்மை பின்தொடர்ந்து வருகின்றது. கருவறையில் நாம் பிறக்கின்றோம் என்றால், கர்மவினை தான் முதல் காரணம்....
milk

எத்தனை ஜென்ம பாவமாக இருந்தாலும் அவற்றை ஒரே நொடியில் கரைக்க வல்லது இந்த பருத்திப்பால்....

எவ்வளவு கடினமாகவும், உண்மையாகவும் உழைத்தாலும் ஒரு சிலரின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. பறக்க பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை என்பது பழமொழியாகும். இவ்வாறு கடின உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், நேர்மையும் இருந்தாலும் இவர்களின்...
cotton

பாவம் தீர்க்கும் பருத்திக்கொட்டை. அவமானத்தை அடியோடு விரட்ட இந்த பரிகாரத்தை இன்றே செய்திடுங்கள்

இன்றைய அறிவியல் உலகத்தில் மனிதன் தான் முன்னேற்றம் அடைந்ததாக கூறிக் கொண்டாலும் ஒரு சில செயல்களின் வெளிப்பாடுகள் மனிதனின் மாறாத தன்மையை காண்பித்து விடுகிறது. அவ்வாறு அவமானத்துக்கு பயந்து செய்யப்படும் படுகொலைகளும், சண்டை,...
astro-perumal

கர்மவினை நீங்கி வீட்டில் வறுமை ஒழிந்து செல்வம் பெருக உங்களுடைய நட்சத்திரத்திற்கு நீங்கள் வழிபட...

அவரவர் செய்த கர்ம வினைப் பயனுக்கு ஏற்ப தான் பாவங்களும், புண்ணியங்களும் வந்து சேர்கின்றன. ஒருவர் கெட்டவராகவே இருந்தாலும் அவர் செல்வந்தராக இருந்தால் பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியம் அவருக்கு இன்று...
ragukethu

தினம் தினம் உங்களுடைய கர்மாக்கள் படிப்படியாக குறைய இப்படி ஒரு வழி இருப்பதை இதுவரை...

கர்மாக்களை கழிப்பதற்கு உலகத்தில் எத்தனையோ வழிபாட்டு முறைகள், பரிகார முறைகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகும் இந்த வழி, மிகவும் புதியதொரு வழி. அது என்ன என்பதை தெரிந்து...
mhalashmi

வெள்ளிக்கிழமை இரவு உங்கள் வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும். பாவங்கள் நீங்கி, முன்னோர்களின்...

இன்றைக்கு வாழ்க்கையில் நாம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றோம் என்றால், அதற்குக் காரணம் நாம் செய்த பாவங்கள் தான். பாவங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை தான். கர்மவினை தீரும்வரை நிச்சயமாக வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை எதிர்கொண்டு...
eman-kottankuchi-shell

உங்கள் கர்மவினை தீர தேங்காய் ஓட்டில் இதை மட்டும் போட்டு வைத்தால் போதுமே!

ஒவ்வொருவருடைய பிறப்பிற்கு பின்னாலும் கர்மவினை பயன்களை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. மீண்டும் மீண்டும் மனித பிறப்பு எடுக்க அவர் அவர்களின் பாவ, புண்ணிய கணக்கின்படி ஏற்படும் கர்மவினை தான் காரணம். இந்த...
karma

முன் ஜென்மத்தில் பாவம் செய்தது தான் உங்கள் கஷ்டத்திற்கு காரணமா? பரிகாரம் என்ன?

போன ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லையே? அதற்காகத்தான் நான் இப்போது இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று புலம்பாத நபர்களே கிடையாது. ஏதாவது ஒரு இடத்தில் நிச்சயம் இது போல ஒரு...

சமூக வலைத்தளம்

643,663FansLike