Home Tags Kodutha kadan thirumba pera Tamil

Tag: Kodutha kadan thirumba pera Tamil

kadan theera

கடன் அடைய கொடுத்த பணம் திரும்ப வர தீப பரிகாரம்

இன்று ஒவ்வொருவர் வாழ்க்கையையும் பாடாய்படுத்திக் கொண்டிருப்பது இந்த கடன் தொல்லை தான். கடன் வாங்கி விட்டு தினம் தினம் துன்பப்படுபவர்கள் கோடான கோடி பேர். இப்படி கடன் வாங்கி துன்பப்படுபவர்கள் ஒரு புறம்...
pillaiyar

கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு

யாராவது நம்மிடம் வந்து கஷ்டம் என்று சொல்லி பணம் கேட்கும் போது மனசு தாங்காமல் உதவி செய்கின்றோம். நம்பிதான் கடனாக பணத்தை கொடுப்போம். ஆனால் அந்த பணத்தை திரும்பி கேட்கும் போது தான்...
varamilagai

வராத பணம் நம் வீடு தேடி வர பரிகாரம்

நிறைய பேர் அடுத்தவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்து இருப்பார்கள். சில பேர் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன் என்று சொல்லுவார்கள். ஆனால், அவர்களால் கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும்....
amman2.

நீங்கள் கடனாக கொடுத்து ஏமாந்த பணத்தை வெறும் 15 நாட்களில் திரும்ப வாங்கி விடலாம்....

நம்பி தான் நமக்குத் தெரிந்தவர்களுக்கு பணத்தை கடனாக கொடுக்கின்றோம். ஏதோ ஒரு கெட்ட நேரம், கொடுத்த பணத்தை நம்மால் திரும்பவும் வசூல் செய்ய முடியவில்லை. கைநீட்டி வாங்கியவராலும் சூழ்நிலை காரணமாக கடனை திருப்பித்...
murugar1

பணக்கஷ்டம் எல்லாம் தீர, வராத பணம் எல்லாம் வீடு தேடி வந்து சேர, இந்த...

நிறைய பேருக்கு வாழ்க்கையில் இருக்கக் கூடிய பல கஷ்டங்களில், ஒரு பெரிய கஷ்டம் இந்த பணகஷ்டம். கடன் வாங்கிட்டு திருப்பி தர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போம். இல்லையா கடன் கொடுத்துவிட்டு, அதை வசூல்...
vendhayam

வீட்டில், இந்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தென்மேற்கு மூலையில் வைத்தால் வராத பணம்...

வரவே வராது என்று முடிவு செய்த வாரா கடனை வசூல் செய்யவும், வராத வருமானத்தை கூட, மாதம் தோறும் நம் கைக்கு வர வைக்கவும், வீட்டில் பண கஷ்டத்தை ஒழித்து கட்டவும், வறுமையை...
perumal-cash

கொடுத்த கடன் திரும்பி வராம போவதற்கு இது கூட காரணமாக இருக்கலாம் தெரிஞ்சுக்கோங்க! சொத்துக்கள்...

கடன் வாங்குபவர்கள் ஒரு புறம் இருக்க, கடன் கொடுப்பவர்கள் இன்னொரு புறம் உள்ளனர். கடன் கொடுப்பவர்கள் கொடுத்த கடனை வசூல் செய்வதற்குள் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். அதுவும் இந்த காலகட்டத்தில்...
kadan1

உங்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியவரே, மீண்டும் வந்து உங்கள் கையில் பணத்தைக் கொடுத்து விடுவார்....

நம்மில் நிறைய பேர் சூழ்நிலை காரணமாக யாருக்காவது ஒருவருக்கு பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்போம். சில பேர் பணத்தை கொடுத்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஏமாந்து நிற்பார்கள். இப்படி உங்களுடைய பொன்...
cash

நீங்கள் கடனாகக் கொடுத்த பணம் வெகு நாட்களாக திரும்பி வரவில்லையா? அப்போது உடனே இந்த...

சிலர் பிறரை ஏமாற்றி பிழைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். அவ்வாறு ஒரு சிலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பிக் கொடுப்பதில்லை, அல்லது பிறரின் சொத்துக்களை அபகரித்த தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என...

சமூக வலைத்தளம்

643,663FansLike