Tag: murugan vallipadu
- Advertisement -
நினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு
முருகப்பெருமானுக்கு உரிய நாட்கள் என்று பல இருக்கின்றன. முருகப்பெருமானுக்குரிய கிழமை, முருகப்பெருமானுக்குரிய திதி, முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரங்கள் என்று. அவை அனைத்திற்கும் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கும். அதிலும் முக்கியமாக...
வெற்றிகளைத் தரும் முருகனின் திருநாமம்
ஆடி மாதத்தின் வளர்பிறை சஷ்டி என்பது ஜூலை மாதம் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய நாளில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் குழந்தை பாக்கியம்...
கடன் தீர்க்கும் 11 ரூபாய் பரிகாரம்
இன்றைய காலத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கடன் என்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அந்த கடனை அடைப்பதற்குரிய பணவரவை மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு முயற்சி...
நினைத்த காரியம் நடக்க ஆடி செவ்வாய் வழிபாடு
நீண்ட நாட்களாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அந்த காரியம் நடைபெறாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்திலும், சொந்த வீடு அமைய வேண்டும்,...
கடன் தீர்க்கும் ஆடி செவ்வாய் பரிகாரம்
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். கடன் தொடர்பான பிரச்சினைக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்று கூறப்படுவதால் தான் செவ்வாய்க்கிழமையில் இந்த...
வேண்டுதலை நிறைவேற்றும் தீபங்கள்
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையான செவ்வாய்க்கிழமையும், உகந்த திதியாக சஷ்டி திதியும், உகந்த நட்சத்திரமாக கிருத்திகை நட்சத்திரம் திகழ்கிறது. மற்ற...
நீண்ட நாள் பிரச்சனையை தீர்க்கும் ஆடி கிருத்திகை
நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து கொண்டே இருக்கும். என்ன செய்தாலும் அந்த பிரச்சனை நம்மை விட்டு போகாமல் நம் உடனேயே இருந்து நம்மை கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கும்....
ஆடி கிருத்திகை கூற வேண்டிய மந்திரம்
முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தை தவிர விடமாட்டார்கள். அதிலும் ஒரு சில மாதங்களில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிதளவு சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சக்தி மிகுந்த...
20.7.2025 ஆடி கிருத்திகை வழிபாடு
ஆடி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம். தெய்வ வழிபாட்டிற்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஆடி18 போன்ற நாட்கள் எந்த...
எதிரிகள் விலக தேய்பிறை சஷ்டி மந்திரம்
முருகப்பெருமானை அனுதினமும் வழிபாடு செய்பவர்கள் பலர் இருந்தாலும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளில், திதியில், நட்சத்திரத்தில் வழிபாடு செய்பவர்கள் எண்ணில் அடங்காதவர்கள். அன்றைய தினத்தில் அருகில் இருக்கும் முருக ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு செவ்வரளி...
கவலைகளைப் போக்கும் தேய்பிறை சஷ்டி வழிபாடு
முருகப்பெருமானை வழிபாடு செய்யக்கூடிய சிறப்பு மிகுந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி திதி. சஷ்டி திதியை வளர்பிறை சஷ்டி என்றும் தேய்பிறை சஷ்டி என்றும் கூறுவது உண்டு. வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டியில் விரதம்...
கடன் பிரச்சினை தீர்க்கும் ஜூலை மாதம் மைத்ரேய முகூர்த்தம்
கடன் தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்று பல விதங்களில் வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் நாம் செய்வது உண்டு. அப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் கடனை தீர்ப்பதற்குரிய வழியையும் மேற்கொள்வோம். மேலும் அந்த கடன் திரும்பவும்...
கோடீஸ்வர யோகம் தரும் முருகர் வழிபாடு
முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அவருக்கு உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாகவும் அதே சமயம் மாத பிறப்பாகவும் திகழக்கூடியது தான்...
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது மிகப்பெரிய வரமாக இன்றைய காலத்தில் கருதப்படுகிறது. பலருக்கும் பல விதங்களில் கடன் பிரச்சினை என்பது இருக்கும். ஒரு சிலர் பணத்தை கடனாக வாங்கி இருப்பார்கள். இன்னும்...
கடன் கரைந்து போக தேய்பிறை சஷ்டி வழிபாடு
செவ்வாய் பகவானின் தாக்கம் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் பணம் தொடர்பான பிரச்சனைகள் என்பது இருக்கும். பிறரிடம் பணத்தை கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க முடியாமலும் கஷ்டப்படுவார்கள். பிறரிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பிக்...
பண வசியம் ஏற்பட்டு கடன் தீர முருகன் வழிபாடு
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து தினங்களும் உகந்த தினங்கள் என்றாலும் அவருக்கு சிறப்பு வாய்ந்த தினங்களாக கருதப்படுவது சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை போன்ற நாட்கள் தான். அந்த வகையில் இந்த...
சஷ்டி திதியில் முருகன் அருள் பெற
இன்று தேய்பிறை சஷ்டி. இன்று மதியம் 2:07 முதல் நாளை மதியம் 12:43 வரை சஷ்டி திதி என்பது இருக்கிறது. அதனால் இரவு நேர சஷ்டியாக நாம் இன்று இரவை தான் பயன்படுத்திக்...
விதியை மாற்றும் வைகாசி விசாக தீபம்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருக்கும் பொழுது என்னுடைய தலைவிதி என்ன செய்வது என்று புலம்பி இருப்போம். அந்த பிரம்மன் நம் தலையில் ஒழுங்காக எழுதவில்லை என்று கூட கூறி இருப்போம்....
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் தீப வழிபாடு
வைகாசி மாதத்தில் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக திகழ்வது வைகாசி விசாகம். அப்படிப்பட்ட வைகாசி விசாக நாளில் நம்மில் பலரும் முருகப்பெருமானை வழிபாடு செய்வோம். முருகப்பெருமானுக்காக விரதம் இருந்து முருகப்பெருமானை நினைத்து ஏதாவது...
பூஜைகளற்ற வைகாசி விசாக வழிமுறை
வைகாசி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம். முருக கடவுளை வணங்கக்கூடிய மாதம் என்று கூறுவோம். இதற்கு முக்கியமான காரணம் வைகாசி மாசத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரம் தான். இந்த விசாக...



















