Tag: panam sera valipadu
- Advertisement -
தன வரவு அதிகரிக்க வழிபாடு
நாம் உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் இருந்தால் தான் செல்வந்தர் என்று அன்றைய காலத்தில் கூறியிருந்தார்கள். இன்றைய காலத்தில் செல்வந்தருக்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக...
பண வரவு அதிகரிக்க செய்ய வேண்டிய தானம்
நாம் ஒவ்வொருவரும் பணத்தை தேடித்தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு தேடி அலைந்து சம்பாதித்த பணம் நம்மிடமே இருக்கவும், நம்முடைய கடின உழைப்பிற்கு ஏற்ற பணவரவு உண்டாகவும், தெரிந்தோ தெரியாமலோ பிறரிடம்...
பண வரவு அதிகரிக்க அரச இலை பரிகாரம்
பணத்தை சம்பாதிப்பதற்காக பல விதங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று தான் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் பணவரவு வரவில்லை என்றாலோ, வந்த பணம்...
எதிர்பாராத பண வரவை தரும் மந்திரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான தேவைகளுக்காக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். பணத்தை சம்பாதிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. அதையும் மீறி நாம் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணத்தை...
நவராத்திரியின் நான்காம் நாள் வழிபாடு
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான விரத நாளாக திகழ்வதுதான் நவராத்திரி நாட்கள். இந்த ஒன்பது நாட்களும் அம்மனை நாம் பலவிதமான ஸ்வரூபத்தில் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அந்த வகையில் முதல்...
பண வரவு அதிகரிக்க நிலைவாசல் பரிகாரம்
நவராத்திரி நாட்கள் என்பது முப்பெரும் தேவியரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் இனிதே நிறைவடைந்து விட்டது. இந்த மூன்று...
பணம் முடக்கத்தை நீக்கும் பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு வேண்டும் என்றும் நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு தேவையான பண வரவு வேண்டும் என்றுதான் பலவிதமான முயற்சிகளை செய்கிறோம். ஒரு சிலருக்கு...
பணம் தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும் குலதெய்வ வழிபாடு
இந்த உலகத்தில் பணம் ஒன்று தான் மிகவும் பிரதானமாக திகழ்கிறது. மனிதர்கள் மனத்தை பார்ப்பதைவிட பணத்தை தான் அதிக அளவில் பார்த்து அதற்கேற்றாற்போல் தான் மதிப்பையும் மரியாதையும் தருகிறார்கள். அந்த வகையில் பணத்திற்கு...
கடன் பிரச்சினையை தீர்க்கும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் கரிநாள்
நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையையும் கஷ்டத்தையும் தரக்கூடியது பணம் தான். பணத்தால் கஷ்டங்கள் ஏற்படுகிறது என்பதால்தான் கடன் என்ற ஒன்றை நாம் வாங்குகிறோம். அந்த கடனை வாங்கிவிட்டு பிரச்சினையை இன்னும் பெரிதாக்கிக் கொள்கிறோம்...
ராஜ வாழ்க்கை தரும் சங்கடகர சதுர்த்தி வழிபாடு
கஷ்டங்களை தீர்க்கக் கூடிய நானாக தான் சங்கடஹர சதுர்த்தி நாள் திகழ்கிறது என்று நம்மில் பலரும் அறிந்திருப்போம். இருப்பினும் இதே சங்கடஹர சதுர்த்தியின் நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நாம்...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கோவில் வழிபாடு
நியாயமான முறையில் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்து யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு அது திரும்ப கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூழ்நிலை...
பண வசியத்தை அதிகரிக்கும் மருதாணி தீபம்
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முறையில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு என்பது ஏற்படும். அப்படிப்பட்ட வாய்ப்பை முறையாக நாம் பயன்படுத்தி பணத்தை சம்பாதித்தாலும்...
பண வரவை அதிகரிக்கும் வளர்பிறை சஷ்டி
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக பல நாட்கள் இருந்தாலும் உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஆறாவது நாளில் தான் சஷ்டி திதி...
பண வரவை அதிகரிக்கும் விநாயகர் சதுர்த்தி பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களையும், சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய அற்புதமான சிறப்பு மிகுந்த கடவுளாக திகழ்பவர் தான் விநாயகர் பெருமான். அனைவருக்கும் மூத்தவராகவும் முழுமுதற் கடவுளாகவும் திகழக்கூடிய விநாயகப் பெருமானை வழிபாடு...
பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விநாயகர் வழிபாடு
விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் திகழ்கிறது. அன்றைய நாளில் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய வீட்டில் கோலாகலமாக கொண்டாடுவார்கள். விநாயகப் பெருமானின் சிலையை வீட்டில் வாங்கி...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க ஏலக்காய் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று வரவே கூடாது. அது கடனை வாங்குவதாக இருந்தாலும் சரி, அல்லது கடனாக பிறருக்கு பணத்தை தருவதாக இருந்தாலும் சரி. கடன் என்ற மூன்றெழுத்து நம்முடைய வாழ்க்கையில்...
அவசர பண தேவை பூர்த்தி அடைய
நாம் அனைவரும் பணத்தை ஏதாவது ரூபத்தில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட பணம் ஏதாவது ரூபத்தில் செலவாகிக் கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு திடீரென்று எதிர்பாராத செலவுகள் என்பது உண்டாகும். அந்த...
பணக்கார யோகம் பெற
சனி கொடுக்க யார் தடுப்பார் என்ற பழமொழியும், சனியைப் போல கொடுப்பாரும் இல்லை கெடுப்பாறும் இல்லை என்னும் பழமொழியும் சனீஸ்வர பகவானின் அருளை நமக்கு தெள்ளத் தெளிவாக விளக்கக்கூடிய அற்புதமான பழமொழியாக திகழ்கிறது....
வரவேண்டிய பணம் விரைவில் வர
நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒவ்வொரு விதமான செயலுக்கு பின்பாக இருக்கக்கூடிய ஒரே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது பணம்தான். எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அந்த செயலால் நமக்கு ஏற்படக்கூடிய...
தங்கம் அதிகளவில் சேர ஆடிப்பெருக்கு பரிகாரம்
வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் விரும்பக்கூடிய ஒரு முக்கியமான பொருள் என்றால் அது தங்க நகைகள் தான். இந்த தங்க நகைகளை அணிவதற்காக வாங்கினாலும் ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக அடமானத்தில் வைக்கவும் பெண்கள்...



















