Tag: panchami vallipadu
- Advertisement -
பிரச்சனைகளைப் போக்கும் பஞ்சமி பரிகாரம்
நம்மை கஷ்டப்படுத்தக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீர வேண்டும் என்றால் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவள் தான் வாராகி...
சுப காரிய தடைகளை நீக்கும் பஞ்சமி வழிபாடு
வாராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக ஆஷாட நவராத்திரி திகழ்கிறது. இந்த ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய பஞ்சமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவராத்திரியில் வரக்கூடிய ஒன்பது நாட்களும் வாராகி அம்மனை வழிபாடு...
துன்பங்கள் நீங்க வாராகி வழிபாடு
கலியுகத்தில் உக்கிர தெய்வங்களின் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை முழுமனதோடு நம்பி யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ...
குரு சுக்ர பஞ்சமி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது வாராகி அம்மனுக்கு விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த உலகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவளாக தான் வாராகி அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நாம்...
குபேர பஞ்சமி தீபம் ஏற்றும் முறை
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய தேய்பிறை பஞ்சமி என்பது இந்த...
பண வரவை அதிகரிக்கும் லட்சுமி பஞ்சமி பரிகாரம்
பங்குனி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வாராகி அம்மனுக்கு உகந்த...
பண பிரச்சனையை தீர்க்கும் பங்குனி பஞ்சமி வழிபாடு
வசந்தமான வாழ்க்கையை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர் தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு பஞ்சமி திதி என்பது மிகவும் உகந்ததாகவே கருதப்படுகிறது. நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பு மிகுந்ததாக...
கடன் தீர்க்கும் பங்குனி தேய்பிறை பஞ்சமி வழிபாடு
உக்கிர தெய்வங்களில் ஒருவராகவும், அதிசக்தி வாய்ந்த தெய்வங்களுள் ஒருவராகவும், சப்த கன்னிகளில் ஒருவராகவும் திகழக்கூடியவர் வாராகி அம்மன் என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்றைய காலத்தில் பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவள் வாராகி...
பங்குனி தேய்பிறை பஞ்சமி வழிபாடு
பௌர்ணமி முடிந்து ஐந்தாவது திதியாக வரக்கூடியது தான் பஞ்சமி திதி. பஞ்சமி திதி என்பது வராகி அம்மனுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை பஞ்சமி என்பது நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வேண்டிய...
நடக்காத காரியம் நடந்திட பஞ்சமி வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த ஒரு காரியம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். மேலும் அந்த காரியம் நல்லபடியாக நடந்தேறுவதற்கான முயற்சிகளையும் செய்வோம். உதாரணமாக திருமணம் நடக்க வேண்டும்...
வளமான வாழ்க்கை அருளும் வளர்பிறை பஞ்சமி
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும், எந்தவித குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆனால் இது பலருக்கும் நடக்காது. அப்படி நடப்பதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையவும்...
மன குழப்பம் தீர பஞ்சமி பரிகாரம்
வாராகி அம்மனை இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் நினைத்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். வாராகி அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நம்முடைய வாழ்க்கையில்...
கடனை தீர்க்கும் ஐந்து ரூபாய் வழிபாடு
இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது கடன் தான். தங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்றார் போல் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கடனை வாங்கி வைத்திருப்பார்களே தவிர்த்து கடன்...
பண வசியம் ஏற்பட பஞ்சமி பரிகாரம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், தொழில் சிறப்பாக நடைபெற...
கர்ம வினைகளை நீக்கும் தை மாத பஞ்சமி வழிபாடு
நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் அது ஏதாவது ஒரு ரூபத்தில் தடைப்பட்டு கொண்டே சென்றிருக்கும். அப்படி தடைப்பட்டு கொண்டே இருக்க கூடிய காரியங்களும் தடையின்றி...
ஸ்வர்ணவராகியின் அருள் கிடைக்க
நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒன்று வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நாம் வளர்பிறையை தேர்வு செய்ய வேண்டும். ஏதாவது ஒன்று தேய்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்று நினைத்தால்...
மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு
மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி என்பது டிசம்பர் மாதம் 19ஆம் தேதி மதியம் 1:11 மணிக்கு ஆரம்பிக்கிறது. இது வெள்ளிக்கிழமை மதியம் 1:43 வரை இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வாராகி...
ஸ்ரீ பஞ்சமி வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவையான செல்வங்களை தருவதற்காகவே அஷ்டலட்சுமிகள் அவதரித்தார்கள் என்று கூறப்படுகிறது. அதில் நமக்கு தனத்தை தரக்கூடிய லட்சுமியை தனலட்சுமி என்று கூறுகிறோம். அந்த தனலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் நிலையான...
பிரச்சனை தீர பஞ்சமி பரிகாரம்
நம்முடைய வாழ்வில் நாம் பட்டு கொண்டிருக்க கூடிய கஷ்டங்களும், துன்பங்களும் தீர வேண்டும் என்று நினைத்து பலரும் பலவிதமான தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அப்படி இன்றைய காலத்தில் அதிக அளவில் ஈடுபடக்கூடிய ஒரு...
செல்வ செழிப்பு அதிகரிக்க பஞ்சமி தீப வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கடன் என்பது கண்டிப்பாக இருக்கும். கடன் இல்லாத மனிதரை இந்த உலகத்தில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே திகழ்கிறது. எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும்...


















