Home Tags Pavam in tamil

Tag: Pavam in tamil

kagam

ஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய்! காகத்திற்கு இதை மட்டும் வைத்துப் பாருங்கள். உங்கள்...

இதை ஒரு பரிகாரம் என்று கூட நீங்கள் நினைத்து செய்ய வேண்டாம். வாயில்லா ஜீவனுக்கு உணவு கொடுப்பதாக நினைத்து செய்தால் போதும். வாழ்க்கையில் இருக்கும் அத்தனை விதமான கஷ்டங்களுக்கும் ஒரு விடிவுகாலம் கூடிய...
vilakku-erumbu-ant

தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட இந்த எளிய...

ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான். ஒவ்வொரு முறையும் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறான். இவ்வாறு மனிதர்கள் தொடர்ந்து பிரச்சினைகள் மாட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான்....
amavasai1

கஷ்டத்தை கொடுக்கும் பாவ மூட்டையை சுமந்து சிரமப்படுகிறீர்களா? பாவத்தைக் கழிக்க இந்த 1 பொருளை...

அறிந்தோ அறியாமலோ நாம் என்றோ செய்த பாவத்திற்காக தான் இன்றைக்கு வாழும் வாழ்க்கையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றோம். இதை ஒரு சில பேர் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனாலும் அவர்களுடைய வாழ்க்கையில் மீண்டும் மீண்டும்...
perumal-sad

கலியுகத்தில் மனிதன் செய்யும் கொடூரமான பாவங்களில் 3! இந்தப் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாதாம் தெரியுமா?

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாட்களில் செய்யும் புண்ணிய, பாவங்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை அனுபவிக்கிறான். வாழும் காலத்திலேயே பாவங்கள் எதுவும் செய்யாமல், புண்ணியத்தை சேர்த்து வாழ்ந்து வந்தால் மோட்சம் நிச்சயம். பல யுகங்களாக...
shiva-lingam

முன் ஜென்ம பாவத்தால் உங்கள் குடும்பம் முன்னேற முடியாமல் கஷ்டத்தில் தத்தளித்து வருகிறதா? ஜென்ம...

நிறைய குடும்பங்கள் மீள முடியாத துயரத்தில் கஷ்டத்தில் தத்தளித்து வருவதை நாம் பார்த்திருப்போம். அதாவது அந்த குடும்பத்தில் ஒரு நாள் கூட நிம்மதி இருக்காது. ஏதாவது ஒரு மருத்துவச் செலவு வந்து கொண்டே...
bathing

ஈரேழு ஜென்மங்களாக நம்மை பின்தொடரும் கர்மவினைகளை கரைப்பதற்கு, ஒருமுறை இப்படி குளித்தாலே போதும்.

நாம் செய்த பாவத்திற்கு மட்டும் தான் இந்த ஜென்மத்தில் கர்மவினையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமா, என்று கேட்டால், நிச்சயம் இல்லை. நாம் செய்த பாவங்கள், நம் முன்னோர்கள் செய்த பாவங்கள், அல்லது நம்மை சார்ந்தவர்கள்...
yellow-thiri-cash-vilakku

நீங்கள் தெரியாமல் செய்த பாவத்திற்கு கஷ்டப்படுவதாக நினைக்கிறீர்களா? அப்படின்னா 6 மணிக்குள்ள இந்தத் திரி...

பொதுவாக நாம் எப்படி இருக்கிறோமோ அதற்கு ஏற்றார் போல் தான் நம் வாழ்க்கை அமையும் என்பதை எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறுவதை கேட்டிருப்போம். பல இடங்களில் இதனை உண்மை என்று நிரூபிக்கும்...
deepam

செய்த பாவம் தீரவும், இன்பமான வாழ்க்கை கிடைக்கவும் இந்த பரணி தீபத்தை மட்டும் ஏற்றி...

கார்த்திகை மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்றால் அது கார்த்திகை தீபம் ஆகும். இந்த திருநாளில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு அனைவரது வீட்டிலும் விளக்குகளை ஏற்றி பூஜை அறையிலும், வீடு...
ramar

இன்று பாப ஹர தசமி! நீங்கள் செய்த அத்தனை பாவங்களுக்கும் விமோசனம் கிடைக்க, செய்ய...

கங்காதேவி, ராமபிரானால் அவதாரம் எடுக்கப் பட்ட தினம் தான் இந்த பாப ஹர தசமி நாள் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. கங்கா ஸ்னானம் செய்தால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அந்த...
mhalashmi

வெள்ளிக்கிழமை இரவு உங்கள் வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும். பாவங்கள் நீங்கி, முன்னோர்களின்...

இன்றைக்கு வாழ்க்கையில் நாம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றோம் என்றால், அதற்குக் காரணம் நாம் செய்த பாவங்கள் தான். பாவங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை தான். கர்மவினை தீரும்வரை நிச்சயமாக வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை எதிர்கொண்டு...
sabam1

உங்கள் குடும்பத்திற்கு தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றதா? 21 தலைமுறையாக தொடரும் சாபங்களை...

நிறைய பேர் குடும்பத்தில் தொடர் கஷ்டங்கள் வந்து துன்பத்தை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதை தொட்டாலும் தோல்வி, எந்த...
eman-praying

விமோசனமே கிடைக்காத 3 பாவங்கள் என்ன தெரியுமா? இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம்...

மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு பாவம் நிச்சயமாக செய்து விடுகிறான். அதனால் அவன் படும் துன்பங்கள் ஒரு கட்டத்தில், அவன் செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது. இது தான் கர்ம...
3-pavam

இந்த 3 விஷயங்களை செய்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் இல்லையாம்! இதில் எதையாவது நீங்களும்...

மனிதனாகப் பிறந்து விட்டாலே அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்கள் தான். யாரும் உத்தமனாக இந்த கலியுகத்தில் வாழ்வது இல்லை. மற்றவர்களை குறை சொல்வதற்கு முன் உன் குறைகளை பார் என்று கூறுவதுண்டு. மற்றவர்களை...
theertham-karudaalvar

உங்கள் வீட்டில் இந்த தண்ணீரை மட்டும் தெளித்தால் போதும்! தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும்...

வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்து வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் விலகி ஓடிவிடும். தெரிந்தும் தெரியாமலும் நாம் எவ்வளவோ பாவங்களை செய்து கொண்டிருப்போம். அவைகள்...
pavam-thanam-chitraguptar

நீங்கள் செய்யும், இப்படிப்பட்ட சின்ன சின்ன தவறுகளுக்கும் பாவக் கணக்கு எழுதப்படும். இப்படிப்பட்ட பாவங்களை...

பாவம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தாலும், சிலரால் சில பாவங்களை செய்யாமல் இருக்க முடியாது. அதை பாவம் என்று நாம் தெரிந்தே செய்வதில்லை. நம்முடைய சூழ்நிலை, நமக்கு இருக்கும் கோபம், இவையெல்லாம்...
kali siva anger

இந்த சின்ன சின்ன தவறுகள் கூட நமக்கு பெரிய பாவத்தை தேடித்தரும்!

முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பது, பெற்றோரை கொடுமை செய்வது, பெண்களை கொடுமை செய்வது, முதியவர்களை மதிக்காமல் இருப்பது, குழந்தைகளை கொடுமை செய்வது, பசுக்களை துன்புறுத்துவது, வாயில்லா ஜீவன்களை அடிப்பது, இப்படி பெரிய பெரிய...

பாவங்களை போக்கும் பஞ்சலிங்க பரிகாரம்.

ஒரு மனிதனுக்கு தொடர்ந்து கஷ்டங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் முதலில் நம் வாயில் வரும் வார்த்தை 'எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ! இன்று இப்படி கஷ்டத்தை அனுபவிக்கின்றேன்' என்றுதான் முதலில் கூறுவோம். ஏனென்றால்...

பாவம் செஞ்சா சொர்க்கம் போக முடியாது என்பவரா நீங்கள்?

வாய்கிழிய பேசிக்கொண்டிருக்கும் மக்களில் சிலர் வெறும் வாயால் தான் வடை சுடுகின்றனர். செயல் என்று வரும் பொழுது அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுகிறது. யாரும் யாரையும் ஏமாற்றலாம் ஆனால் இறைவன் ஒருவன் இருக்கிறான்....

சமூக வலைத்தளம்

643,663FansLike