Tag: selvam peruga
- Advertisement -
பண வரவு அதிகரிக்க ஏற்ற வேண்டிய தீபம்
நாம் கஷ்டப்பட்டு உழைப்பதற்கு முக்கியமான காரணம் பணத்தை ஈட்டுவது மட்டுமே தான். பணத்தை ஈட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. பலரும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பணவரவை பெறாமல் இன்றளவும்...
செல்வ வளத்தை அதிகரிக்கும் சோமவார பிரதோஷ பரிகாரம்
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய நாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அன்றைய தினத்தில் பலரும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கும் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள்....
நிரந்தர செல்வத்தைத் தரும் தை மாத வழிபாடு
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நாம் அனைவருமே கேள்விப்பட்டு இருக்கிறோம். 12 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய சிறப்பு மிகுந்த தை மாதமாக இந்த மாதம் திகழ்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் குருபகவான்...
செல்வ செழிப்புடன் வாழ சுக்கிர சதுர்த்தி வழிபாடு
2025 ஆம் ஆண்டு வரக்கூடிய முதல் வழிப்பாடாக இந்த சதுர்த்தி வழிபாடு திகழ்கிறது. இது மார்கழி மாதத்தின் வளர்கிறை சதுர்த்தி என்பதால் நாம் எந்த வேண்டுதலை முன்வைத்தாலும் அது விரைவிலேயே நடைபெறும் என்று...
செல்வம் பெருக 3 தேவ மூலிகை
எல்லா கோவில்களிலும் இந்த மூன்று பொருட்களை கர்ப்ப கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவருக்கு பயன்படுத்துவார்கள். மூலவரின் திருமேனியை பராமரிக்க இந்த மூன்று பொருட்களும் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் வரக்கூடிய நறுமணமானது இறையருளை அதிகரிக்கச்...
பண வரவை அதிகரிக்கும் மந்திரம்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை கூற கேள்விப்பட்டிருக்கிறோம். பணத்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பழமொழிகள் பல இருக்கின்றன. ஏன் நம் வள்ளுவரே இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டும் என்றால் நமக்கு...
பணத்தை ஈர்க்கும் பௌர்ணமி பரிகாரம்
பணத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக பலரும் பல விதங்களில் முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சி செய்தும் பலருக்கும் பணத்தை சேர்த்து வைக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். நியாயமாக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம்...
சக்தி வாய்ந்த நவராத்திரி மந்திரம்
புரட்டாசி மாதம் எந்த அளவிற்கு பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறதோ அதே போல் தான் புரட்டாசி மாதம் என்பது அம்பிகையின் வழிபாட்டிற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இதற்கு காரணம் புரட்டாசி மாதத்தில்...
தோஷம் நீங்க சிவ வழிபாடு
சிவ வழிபாடு என்றாலே நம் நினைவிற்கு வருவது பிரதோஷம் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கு ஒவ்வொரு நாட்கள் உகந்ததாக இருக்கும் பட்சத்தில், சிவபெருமானை வழிபட உகந்த நாளாக கருதப்படுவது இந்த பிரதோஷ தினம். அது...
பித்ரு தோஷத்தை நீக்கி செல்வ வளத்தை அதிகரிக்கும் ஆவணி ஞாயிறு வழிபாடு
ஆவணி மாதம் என்றாலே அது சூரிய பகவானுக்குரிய மாதமாக திகழ்கிறது. அதனால் சூரிய பகவானிற்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக இருக்கிறது. அன்றைய தினம் சூரிய பகவானை நினைத்து விரதம்...
செல்வ வளம் பெருக முருகன் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் செல்வ வளம் பெருக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். இந்த செல்வ வளத்தை பெருக்குவதற்கு எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறோமோ அதே அளவிற்கு தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுகிறோம். இப்படி கடினமாக உழைப்பதோடு...
தங்கம் சேர பௌர்ணமி பரிகாரம்
முழு நிலவாக திகழக்கூடியது தான் பௌர்ணமி. அப்படிப்பட்ட பௌர்ணமி நாளன்று சந்திரனின் ஆதிக்கம் என்பது அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடும் பரிகாரமும் நமக்கு பல மடங்கு பலன்களைத் தரும்...
செல்வம் பெருக ஆடிப்பெருக்கில் ஏற்ற வேண்டிய தீபம்
ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரிய நாளாகவே கருதப்படுகிறது. அதில் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக திகழ்வது ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் பெருகிக்கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது....
செல்வம் பெருக ஆடி வெள்ளி வழிபாடு
ஆடி மாதம் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது அம்மன் வழிபாடும் கூழ் ஊற்றுதலும் தான். இந்த ஆடி மாதம் என்பது பொதுவாக பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது என்பது அனைவருக்கும்...
நினைத்தது நடக்க, பிரச்சனைகள் தீர, செல்வம் சேர நரசிம்மர் வழிபாடு
உக்கிரமான தெய்வமாக திகழக்கூடியவர் நரசிம்மர். இருப்பினும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அந்த கனமே அருள் புரிபவரும் நரசிம்மர் தான். யார் ஒருவர் முழு மனதுடன் நரசிம்மரை வணங்குகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய...
செல்வநிலை உயர துர்க்கை அம்மன் வழிபாடு
செவ்வாய், வெள்ளிக்கிழமை என்றதும் அனைவருக்கும் துர்க்கை அம்மன் தான் முதலில் ஞாபகத்திற்கு வருவார்கள். காரணம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும். அந்த பூஜைகளில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் துர்க்கை...
மகாலட்சுமியின் அருளைப் பெற வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் வழிபாட்டு முறை என்பது சற்று வேறுபாடாக இருக்கும். அப்படிப்பட்ட வேறுபாட்டை உணர்ந்து அதற்கேற்றார் போல் எந்த தெய்வத்தை நாம் வழிபடுகின்றோமோ அதற்கு ஏற்றார் போல் நாம் வழிபாடு செய்தோம் என்றால்...
செல்வம் பெருக லக்ஷ்மி தீப வழிபாடு
ஒருவர் பணம் சம்பாதித்து நல்ல முறையில் வாழ வேண்டும் எனில் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் பரிபூரணமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தை முதலில் கொண்டு வரும் இடம்...
அனைத்து செல்வங்களும் கிடைக்க மகாலட்சுமி வழிபாடு
தீராத வறுமை நிலையில் இருப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று பலரும் கூறி இருப்பார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கின்றன....
சுக்கிர யோகம் பெற அமாவாசையில் ஏற்ற வேண்டிய தீபம்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நாளெல்லாம் பாடுபடுவது நல்ல நிலைமையில் வாழ வேண்டும் என்பதற்கு தான். இன்றைய காலக்கட்டத்தில் நல்ல நிலைமையில் வாழ வேண்டும் என்றால் அதற்கு அடித்தளமாகவும், ஆதாரமாகவும் விளங்குவது பணம் தான். அந்த...



















