Tag: selvam peruga
சகல சௌபாக்கியத்தையும் தரும் வழிபாடு
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள், திதி, நட்சத்திரம் என தனித்தனியாக பிரித்து அதை ஒவ்வொரு தெய்வங்களுக்காக வகுத்து வைத்திருக்கிறோம். அந்தந்த நாட்களில் அவர்களை வணங்கும் போது நமக்கான வேண்டுதல் அனைத்தும் கிடைக்கும்...
வற்றாத பண வரவுக்கு மகாலட்சுமி தாயார் வழிபாடு
வீட்டில் பண வரவு அதிகரிக்க, லட்சுமி கடாட்சம் பெருக, நிம்மதியாக வாழ இப்படி எதை எடுத்தாலும் அதற்கு தாயாரின் அனுகிரகம் கட்டாயமாக தேவை. ஆகையால் தான் நம் வீட்டில் செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிலும்...
செல்வம் பெருக பெருமாள் வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியான பண தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு அன்றாட உணவு உண்ணவே பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் கஷ்டப்படுவார்கள்....
வரங்களை அள்ளி தரும் வாராகி அன்னை வழிபாடு
வாராகி அன்னையின் மகிமையை அறிந்து இன்று பெரும்பாலானோர் அன்னையை வழிபாடு செய்கிறார்கள். வாராகி அன்னையை பொறுத்த வரையில் சப்த கன்னிகைகளில் ஒருவர் என்று மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். இவர் புவனேஸ்வரி தாயாரின் படைத்தளபதியாக...
வளமான வாழ்க்கைக்கு வளர்பிறை சஷ்டி வழிபாடு
தன்னை நாடி வரும் பக்தர்கள் கந்தா என்று மனதார அழைத்தாலே போதும் ஓடி வந்து அருள் பாலிக்கும் எளிமையான தெய்வம் எனில் அவர் முருகப் பெருமான். தினந்தோறும் முருகனின் நினைத்தாலே போதும் அவன்...
சங்கடங்கள் தீரந்து செல்வம் பெருக சங்கடஹர சதுர்த்தி தீபம்
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்களும் தீர்க்கக் கூடிய ஒன்று தான். அதே போல் வழிபாடுகளில் மிக எளிமையான வழிபாட்டில் வணங்கக் கூடிய எளிமையான கடவுள் எனில் அவர்...
குபேர வசியம் உண்டாக செய்ய வேண்டியது
ஒரு வீட்டில் பொருளாதார நிலை மேன்மையாக இருந்தாலே பல்வேறு பிரச்சனைகள் சுமுகமாக தீர்ந்து விடும். ஏன் பல பிரச்சனைகள் உருவாகாமல் கூட இருக்கும். பணம் மட்டும் இருந்தால் பிரச்சனை ஏதும் வராதா? என்று...
சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய தானம்
விநாயகர் என்றாலே நம்முடைய சங்கடங்களை தீர்த்து நல்ல முறையில் வாழ வைப்பவர். அப்படியான விநாயகருக்கு உகந்த சங்கடகர சதுர்த்தியில் அவரை வழிபடும் போது நம்முடைய வினைகளை தீர்ப்பது மட்டுமின்றி நம்மை செல்வ வளத்துடன்...
சகல சௌபாக்கியத்தையும் பெற
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் தினம் தினம் இத்தனை துன்பங்களையும் அனுபவிப்பதற்கு காரணம் தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் தான் இன்பமாய் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அதற்காகத் தான் காலை முதல் இரவு வரை...
செல்வம் பெருக தைப் பொங்கல் வழிபாடு
நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு விசேஷங்களையும் ஒவ்வொரு பூஜைகளையும் நாம் வெகு விமர்சையாகவும் சிரத்தையாகவும் கொண்டாடுகிறோம். அந்த வகையில் தைப்பொங்கல் நம் தமிழர்களின் ஒரு உன்னதமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது...
செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு
கார்த்திகை மாதம் என்றாலே பல விசேஷங்களை கொண்டது. அதே போல தான் பௌர்ணமியையும் செல்வ வழிபாட்டிற்கும் தெய்வம் வழிபாட்டிற்கும் உகந்த நாள். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கக் கூடிய இந்த நாள்...
கடன் தீர்க்கும் குபேர மந்திரம்
ஒரு மனிதனுடைய நிம்மதியை குலைக்கக் கூடியவற்றில் முதன்மையான இடத்தை பெறுவது கடன் தான். கடன் பட்டவர்கள் தினம் தினம் அடையும் துன்பத்தை நம்மால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த கடனே பலவகையில்...
பண தடையே இல்லாமல் வீட்டில் செல்வம் கொழிக்க கொஞ்சம் ஏலக்காய் இருந்தால் போதும்.
உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அந்த வகையில் சில பொருட்களுக்கு பணத்தை தீர்க்கும் தன்மையுடன் தெய்வங்களுக்கு உகந்த பொருளாகவும் பார்க்க படுகிறது. அப்படியான பொருள்களில் நம் சமையலுக்கும் பயன்படுத்தும்...
பணம் சேர பௌர்ணமி பரிகாரம்
நம்முடைய ஒவ்வொரு நாளின் முயற்சியும் உழைப்பும் பணத்தை சம்பாதிக்கவும் அதை சேர்ப்பதற்காகவும் தான். நம்முடைய உழைப்பையும் முயற்சியும் போட தயாராக இருந்தாலும் அனைவருக்கும் அதற்கான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்த...
பண வரவை அதிகரிக்க பரிகாரம்
மனிதன் காலை முதல் இரவு வரை நிற்க கூட நேரமில்லாமல் ஓடி ஓடி உழைப்பது எல்லாம் இந்த பணம் என்னும் காகிதத்தை சம்பாதித்து சேர்க்க தான். என்ன தான் ஓடி ஓடி சம்பாதித்தாலும்...
அதிர்ஷ்டம் தரும் தீபம்
நம் குடும்பம் நல்ல முறையில் நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடன் வாழவும் இறையருள் நிச்சயம் தேவை. என்ன தான் நாம் உழைத்து பாடுபட்டு பொருள் சேர்த்தாலும் கூட நிம்மதியையும் மன...
கடன் அடைய வெற்றிலை பரிகாரம்
ஒரு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இது இருந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வந்தோம். இன்றைய காலக்கட்டத்தில் அதையெல்லாம் மீறி...
வீட்டில் என்றென்றைக்கும் ஐஸ்வர்யங்கள் நிறைந்திருக்க இந்த தண்ணீரை வீடு முழுதும் தெளித்து விடுங்கள்.
வீட்டில் ஐஸ்வர்யங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றாலே அங்கு மகாலட்சுமி தாயாரின் வாசம் வேண்டும். தாயார் நம் இல்லங்களில் மகிழ்ச்சியுடன் வாசம் செய்ய தாயாரை தினமும் நினைத்து பூஜை செய்வது வீட்டை நல்ல...
எதிர்மறை ஆற்றலை நீக்கி கோடீஸ்வர யோகம் தரும் பரிகாரம்.
பணம் பல மடங்கு பெருக வேண்டும் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வேண்டும் வீட்டில் நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும் இப்படி நல்லவை எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்...
பெருமாள் நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்கி பண மழை பொழிய இப்படி வழிபாடு செய்யுங்கள்.
பெருமாளை வீட்டில் வைத்து வணங்குபவர்கள் என்றென்றைக்கும் செல்வத்திற்கு குறை இல்லாமல் இருப்பார்கள். ஏனெனில் இவர் செல்வாதிபதி என்ற நாமத்தை உடையவர். இது மட்டும் இன்றி பணக்கார கடவுள் என்ற பெயரும் இவருக்கு உண்டு....