Tag: Siva manthiram Tamil
ஏழு தலைமுறை பாவம் நீங்க சிவ மந்திரம்.
ஒரு பழமையான சிவன் கோவில்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது எனும்போதே அது நம்முடைய பாவத்தை தொலைப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக நாம் கருதப்பட வேண்டும். சில பேர் சிவன் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று...
இன்னல்கள் தீர்க்கும் சிவ மந்திரம்
சிவ சிவ என்ற மந்திரத்தை சொன்னாலே இன்னல்கள் விலகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில், ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதமான இன்னல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும்...
கஷ்டங்கள் தீர பிரதோஷ மந்திரம்
பிரதோஷ வழிபாடு சிவனுக்கே உரிய விசேஷமான வழிபாடு. இந்த பிரதோஷ மானது திரியோதசி திதியில் வரும். இது சிவபெருமானுக்கே உகந்த திதியாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் சிவபெருமானை நினைத்து வழிபடுபவர் வாழ்க்கையில் கேட்டது...
தினமும் இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால் சிவபெருமான் உங்களுக்காக எந்த வரத்தையும் கொடுக்க...
இந்த உலகம் சிவமயம். நம்முடைய உயிர் சிவமயம். பஞ்சபூதங்கள் சிவமயம். நாம் காணக்கூடிய பொருட்கள் சிவமயம். உயிருள்ள உயிரற்ற பொருட்கள் எல்லாமே சிவமயம். இது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். அந்த எம்பெருமான்...
இந்த 2 இலைகளை கையில் வைத்துக் கொண்டு, இந்த 2 எழுத்துக்களை உச்சரித்தால் போதும்....
சிலருடைய உடம்பில் நோய் நொடிகளும், மனதில் எதிர்மறை ஆற்றலும், தங்கி குப்பையாக இருக்கும். ஒரு சிலருடைய மனது எப்போது பார்த்தாலும் தீய எண்ணம் எழும். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்திப்பார்கள். நல்லதே தோன்றாது....
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். பணம் வருவதற்கு எது தடையாக இருந்தாலும்...
பணத் தடையை உடைக்க தீர்வு என்று தேடிப்பார்த்தால் ஆன்மிகத்தில் எத்தனையோ பரிகாரங்கள் உள்ளது. சில பரிகாரங்கள் சில மனிதர்களுக்கு உடனடியாக பலனை கொடுக்கும். சில பரிகாரங்கள் சில பேருக்கு பலன் கொடுக்க கொஞ்ச...
வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்கள் வீட்டிலும் வருமானம் நிரந்தரமாக வரத்தொடங்கும்! வறுமையை விரட்டி, ஐஸ்வர்யத்தை நிலை...
இன்று எல்லோருமே இறைவனிடம் பணம் வேண்டும்! பணம் வேண்டும்! என்ற வேண்டுதலை தான் வேண்டிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் அந்தப் பணம் நம் கைக்கு வந்த பின்பு, வீண் விரயம் ஆகாமல் தங்க...
பாவங்களை போக்கும் சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
"சித்தம்" என்பது மனம் சம்பந்த பட்டது. இந்த சித்தத்தில் தெளிவு இருந்தால் நாம் நம்மை பற்றிய விழிப்புணர்வு நிலையை எப்போதும் கொண்டிருப்போம். இந்த ஆன்மீக விழிப்பு நிலை நமக்கு இல்லாதது தான், நாம்...