Tag: Sukran valipadu in Tamil
அனைத்து சுகங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ தேவையான பண வரவை பெறுவதற்கு இந்த ஒரு...
பொதுவாக நாம் பட்ட கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக்கூடாது என்று நாம் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வோம். காரணம் அவர்கள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காமல் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான்....
இந்த 2 பொருட்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் வீட்டில் பணக் கஷ்டம் கட்டாயம் வராது....
இந்த இரண்டு பொருள் ஒன்றாக சேர்ந்தால் உங்களுக்கு சுக்கிர யோகம்தான். சுக்கிர பகவானை வசியம் செய்து, அப்படியே நம் வீட்டு பணப்பெட்டிக்குள் உட்கார வைத்துக் கொள்ளலாம். நீங்கள் யோகக்காரர்களாக மாற இந்த பரிகாரத்தை...
சுக்கிர யோகத்தை சுலபமாக பெற்றுத் தரும் தானியம் இது. இந்த தானியம் வீட்டில் நிறைவாக...
நம் எல்லாருக்குமே தெரியும். சுக்கிர யோகம் அடித்துவிட்டால் செல்வ செழிப்போடு வாழலாம் என்பது. சுக்கிரன் யோகம் என்பது வெறும் பணம் காசுக்காக மட்டுமல்ல. சுக்கிர பகவானின் ஆசீர்வாதம் கிடைத்தால் நம்முடைய அழகும் கூடும்....
சுக்கிரனுக்கு தீபம் ஏற்றும் பொழுது இதை போட்டு ஏற்றுங்கள்! கணவன்-மனைவிக்குள் காலத்துக்கும் சண்டையே வராமல்...
கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தால் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அவர்களுடைய குழந்தைகள் இதில் பெருமளவு மனதளவில் பாதிக்கப்படுவது உண்டு. என்றாவது ஒரு நாள் சண்டை, சச்சரவு...
சுகபோகமான வாழ்க்கையை பெற வெள்ளிக்கிழமை சுக்கிர வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்.
சில பேருக்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் கூட எதுவுமே கிடைக்காது. ஆனால் சில பேர் வாழ்க்கையில் கஷ்டப்படாமல் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். பரம்பரை பரம்பரையாக சொத்து, உழைக்காமலேயே சொத்தின் மூலம் வரக்கூடிய வருமானம், என்று...
சமையல் அறையில் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டிய பொருட்களில் இதுவும் ஒன்று! இந்த தானியம்...
வீட்டில் இருக்கக்கூடிய செல்வ வளத்திற்கும் தன தானியத்திற்கும் என்றுமே பஞ்சம் ஏற்படக் கூடாது என்பதுதான் மனிதர்களுடைய ஆசையாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் எந்த ஒரு பொருளையும் நம்முடைய வீட்டில் சுத்தமாக துடைத்து...
வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் இவரை மட்டும் வழிபட்டால் நாமும் செல்வந்தராகி விடலாமா?
வெள்ளிக்கிழமை என்பது தெய்வ வழிபாட்டிற்கு உரிய நாளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக மகாலட்சுமியை வழிபடுவதற்கு சிறப்பான கிழமையாக கருதப்படுகிறது. நமக்கு செல்வத்தை வாரி வழங்கக்கூடிய மகாலட்சுமியும், குபேரனும் நம்முடைய பூர்வ ஜன்ம கர்ம...
இந்த 3 பருப்பை, பணம் வைக்கும் இடத்தில் இப்படி வைத்தால் உடனடியாக சுக்கிர யோகம்...
ஒருவருடைய வாழ்க்கையில் பண கஷ்டம் என்பது வருவதும் போவதுமாக தான் இருக்கும். நிரந்தரமாக ஒருவரால் பணக்காரராகவும் இருக்க முடியாது. நிரந்தரமாக ஒருவர் ஏழையாகவும் வாழ்ந்துவிட மாட்டார்கள். நிச்சயமாக என்றாவது ஒரு நாள் எதிர்பாராத...
இன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்! கடன் பிரச்சனை விரைவாக...
இன்று வெள்ளிக்கிழமை மாத சிவராத்திரி வந்துள்ளது. எப்போதும் வெள்ளியன்று சுக்ர தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இதன் மூலம் எந்த கடன் பிரச்சனையாக இருந்தாலும் சரி நிவர்த்தி ஆகிவிடும்....