Tag: varahi amman vallipadu
- Advertisement -
எதிர்மறை ஆற்றல் விலக தேய்பிறை பஞ்சமி பரிகாரம்
வாராகி அம்மன் என்பவள் மிகவும் சிறப்பு மிகுந்த தெய்வமாக கருதப்படுகிறாள். மேலும் இவள் ஒரு துடிப்பான தெய்வம் என்பதால் இவளை முறையாகவும் முழு மனதோடும் வழிபாடு செய்பவர்களுக்கு எந்தவித எதிரிகளின் தொல்லையும் இருக்காது...
ஆஷாட நவராத்திரியின் நிறைவு நாள் ஏற்ற வேண்டிய தீபம்
வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக திகழக்கூடியது ஆஷாட நவராத்திரி என்று நம் அனைவருக்கும் தெரியும். பலரும் இந்த ஆஷாட நவராத்திரியில் தங்களுடைய வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும்...
வேண்டிய வரத்தை வழங்கும் வாராகி வழிபாடு
சாந்தரூபமாக இருக்கக்கூடிய தெய்வங்களை விட உக்கிரமாக இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு சக்திகள் அதிகம் என்றே கூறலாம். அந்த தெய்வங்களை நாம் துடிப்பான தெய்வம் என்று கூறுவோம். அந்த தெய்வங்களை முழுமனதோடு நம்பி அவர்களை சரணாகதி...
நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆஷாட நவராத்திரி பரிகாரம்
உக்ர தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் இருக்கின்றன. இருப்பினும் பக்தர்களால் அன்பாக அம்மா என்று அழைக்கக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவள் தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த திதியாக...
கஷ்டங்களைப் போக்கும் ஆஷாட நவராத்திரி தீபம்
உக்கிர தெய்வங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் என்றும் வாராகி அம்மனுக்குரிய வழிபாட்டை முறையாக செய்பவர்களுக்கு அவளின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்றும் நம் அனைவருக்கும்...
வாழ்க்கையை மாற்றும் ஆஷாட நவராத்திரி நெய்வேத்யம்
ஆனி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் தொடங்கக் கூடியது தான் ஆஷாட நவராத்திரி. இந்த ஆஷாட நவராத்திரி நாளில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்வது என்பது நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றாகவே...
வாராகி அம்மன் கனவில் வர வழிபாடு
நம்மால் வெளியே கூற இயலாத பிரச்சனைகள் என்று பல பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சனையை நாம் நம்முடைய தெய்வத்திடம் மட்டுமே கூறி ஆறுதல் அடைவோம். ஏதாவது ஒரு நல்ல தீர்வை தரக் கூடாதா...
ஆனி மாத பஞ்சமி வழிபாடு
வாராகி அம்மனுக்கு உகந்த திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. அதிலும் தேய்பிறை பஞ்சமி என்பது நம் வாழ்வில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களை நீக்கக்கூடியது என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட தேய்பிறை பஞ்சமி...
வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட
நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் ஏற்படாதா என்றுதான் காத்துக் கொண்டு இருக்கிறோம். ஏதாவது ஒரு ரூபத்தில் முன்னேற்றம் உண்டாகாதா? பொருளாதாரத்தில் சிறந்து விளங்க முடியாதா? வேலையில் நல்ல...
நினைத்தது நடக்க வாராகி வழிபாடு
இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர் தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று புராணங்களில் இருந்து கூறப்படுகிறது. இதற்கு...
பண வரவை அதிகரிக்கும் லட்சுமி பஞ்சமி பரிகாரம்
பங்குனி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வாராகி அம்மனுக்கு உகந்த...
வேண்டிய வரம் கிடைக்க வாராஹி மந்திரம்
துடிப்பான தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர்தான் வாராகி அம்மன், வாராகி அம்மனை முழு மனதோடு சரணாகதி அடைந்து வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டோம் என்றால் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும்...
பங்குனி தேய்பிறை பஞ்சமி வழிபாடு
பௌர்ணமி முடிந்து ஐந்தாவது திதியாக வரக்கூடியது தான் பஞ்சமி திதி. பஞ்சமி திதி என்பது வராகி அம்மனுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை பஞ்சமி என்பது நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வேண்டிய...
எடுத்த காரியம் வெற்றி பெற வாராகி மந்திரம்
ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்யும்பொழுது ஏதோ ஒரு சூழ்நிலையில் அது தடைப்பட்டு அந்த காரியம் நடைபெறாமல் நின்றுவிடும். அந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்...
நகை கடன் தீரவும், அதிகளவில் நகை சேரவும் கூற வேண்டிய மந்திரம்
நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும். உக்கிர தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீர்வதற்குரிய வாய்ப்பை அவர்கள்...
எதிரிகள் தொல்லையை நீக்கி பண வசியத்தை ஏற்படும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு
பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் வராக மூர்த்தி அவதாரம். அந்த வராக மூர்த்தி அவதாரத்திலேயே இருக்கக்கூடியவள் தான் வராகி அம்மன். பெருமாளுக்கு உரிய மாதமான மார்கழி மாதத்தில் வராகி அம்மனுக்குரிய திதியான பஞ்சமி...
வேண்டுதல் அப்படியே நிறைவேற வாராகி வழிபாட்டு முறை
இந்த உலகத்தில் பல தெய்வங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வம் இஷ்ட தெய்வமாக இருக்கும். அந்த தெய்வங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்கள் என்பதும் இருக்கும். அந்த வகையில் பலரது இஷ்ட...
செல்வ செழிப்பு அதிகரிக்க பஞ்சமி தீப வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கடன் என்பது கண்டிப்பாக இருக்கும். கடன் இல்லாத மனிதரை இந்த உலகத்தில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே திகழ்கிறது. எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும்...
நினைத்த காரியம் நிறைவேற பஞ்சமி பரிகாரம்
வாராகி அம்மனை இஷ்ட தெய்வமாக பாவித்து வழிபாடு செய்பவர்கள் இன்றைய காலத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மனை இஷ்ட தெய்வமாக பாவித்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள்...
கார்த்திகை மாதம் தேய்பிறை பஞ்சமி வழிபாடு
ஐந்தாவது திதியாக வரக்கூடிய பஞ்சமி திதி என்பது வாராகி அம்மனுக்கு உகந்த திதி என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த கார்த்திகை மாதத்தில் தேய்பிறை பஞ்சமி என்பது நவம்பர் மாதம் 20ம் தேதி...



















