Tag: varahi manthira vazhipadu
- Advertisement -
ஆஷாட நவராத்திரியில் வந்திருக்கும், வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு
வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தை கண்டு, பிரச்சினையைக் கண்டு எப்போது நாம் பயப்பட தொடங்குகின்றோமோ, அப்போதே அந்த கஷ்டம் நம்மை பின்னால் துரத்தி அடிக்க ஆரம்பித்துவிடும். கஷ்டம் வரும்போது எப்போதுமே முதலில் பயப்படுவதை நிறுத்தி...
இரவு தூங்கும் போது சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்
தற்போது ஆஷாட நவராத்திரியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று ஜூன் 26 ஆம் தேதி துவங்கிய ஆஷாட நவராத்திரி, ஜூலை 4ஆம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஒன்பது...
இன்று 16-06-2025 தேய்பிறை பஞ்சமி மந்திரம்
இந்த மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதி ஆனது, நேற்று ஜூன் 15ஆம் தேதி மதியம் 3:40க்கு துவங்கி விட்டது. இன்று 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2:40 மணி வரை தேய்பிறை பஞ்சமி திதியானது...
கடன் தீர்க்கும் வாராஹி மாலை பாடல் வரிகள்
மனித உடலும் மிருக தலையும் கொண்டிருக்க கூடிய தெய்வத்தினை வழிபாடு செய்தால், நம்முடைய துன்பங்கள் விரைவாக விலகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் பார்த்தால் மனித உடலும் மிருகத் தலையும் சேர்ந்த அவதாரம்...
வளர்பிறை பஞ்சமி திதி வாராஹி மந்திரம்
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மாதிரியான கஷ்டங்களும், சோதனைகளும் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு தான் இருக்கிறது. கஷ்டம் வரும்போது எப்போதுமே நம்முடைய மனதை தளர விடக்கூடாது. நம்மை காக்க இறைவன் இருக்கின்றான்...
கஷ்டத்தைப் போக்கும் வாராஹி வழிபாடு
சில பேருடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் உச்சகட்டத்தில் இருக்கும். இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால், இதோடு என்னுடைய வாழ்க்கை முடிந்தது. அதற்கு மேல் என்னால் வாழவே முடியாது என்ற கஷ்டத்தில் நீங்கள் இருந்தாலும், உங்களை...
ஆஷாட நவராத்திரியில் வெள்ளிக்கிழமை பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்
ஆஷாட நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது. வாராஹிக்கு சொந்தமான நவராத்திரியில், வந்திருக்கக்கூடிய வெள்ளிக்கிழமை தினம் இன்று. மாலை பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றப்பட்டு பூஜை செய்யப்படும். அந்த பூஜையில் வாராஹி அம்மனை...
கஷ்டத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் வாராஹி மந்திரம்
உக்கிரமான தெய்வம் வாராகி. இவளை கோபக்காரி என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் அந்த அளவுக்கு அவள் குழந்தை உள்ளம் கொண்டவள் என்பது யாருக்கும் தெரியாது. உக்கிர சுவரூபத்தையும் தாண்டி அந்த வாராஹியை குழந்தையின் சொரூபமாக...
செவ்வாய்க்கிழமை வாராஹி வழிபாடு
எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் சரி, வாராகியை மனதார நினைத்து அந்த கஷ்டம் என்னை விட்டு விலக வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தாலே போதும். வாராகித்தாய் உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாள். கஷ்டத்தை...
வளர்பிறை பஞ்சமியில் சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்
குழந்தை உள்ளம் கொண்ட வாராகி தாயை வளர்பிறை பஞ்சமித்திதியில் மனதார நினைத்து வழிபாடு செய்தாலே போதும். நாம் நினைத்தது நினைத்தபடி அப்படியே நடக்கும். அந்த வகையில் இன்றைய தினம் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை...
வேண்டுதல் நிறைவேற வாராஹி மந்திரம்
இன்று தேய்பிறை பஞ்சமி திதி. உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டம், உங்களை விட்டு படிப்படியாக குறைந்து, ஒரு கட்டத்தில் அந்த கஷ்டம் காணாமல் போக வேண்டும் என்றால் வராகி தாயே இன்று மாலை...
சக்தி வாய்ந்த வாராஹி வழிபாடு
கூப்பிட்டு குரலுக்கு ஓடோடி வரக்கூடிய குழந்தை உள்ளம் கொண்டவள் வாராஹி. ஆனால் எல்லோரும் இவளை உக்கிர தெய்வம் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா. வராகிக்கு என்று...
வாழ்வை வளமாக்கும் வாராகி வழிபாடு
இன்று அதிசக்தி வாய்ந்த வழிபாடுகளில் வாராகி அன்னை வழிபாடு உள்ளது. சப்த கன்னிகளில் ஐந்தாவது அன்னையாக திகழும் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிக உகந்ததாக சொல்லப்படுகிறது அதுவும் வளர்பிறை பஞ்சமி திதியான...












