Home Tags Varumai neenga manthiram Tamil

Tag: Varumai neenga manthiram Tamil

- Advertisement -
lakshmi-mantra

வறுமை நீங்க மந்திரம்

எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும், உழைத்த பணம் யாரோ ஒருவருக்கு சென்றடைந்து விடுவதை பார்க்கும் பொழுதே மனம் வெம்பும். நாம் உழைத்த பணம் நமக்கானதாக இருக்க, நம் வாழ்வில் பொருளாதாரம் சிறப்பாக இருக்க,...
mahalashmi

வறுமையின் கோரப் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள தினமும் மூன்று முறை தவறாமல் இதை...

ஒரு மனிதனின் வாழ்நாளில் அத்தியாவசிய தேவை என்பது உண்ண உணவு, உடுக்கை உடை, இருக்க இடம். இந்த மூன்றும் சரியாக கிடைத்து விட்டாலே அவன் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறான் என்று தான் பொருள்....

கஷ்டத்தில் சறுக்கி, வறுமையில் விழுந்தவனை கூட கை கொடுத்து தூக்கி விடும், மகா சக்தி...

ஏதோ ஒரு எதிர்பாராத கஷ்டத்தில் விழுந்து விட்டோம். வறுமையில் சிக்கிக்கொண்டோம். ஆனால், அதிலிருந்து மீளுவதற்கு வழி கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், வியாழக்கிழமை தோறும் இந்த வழிபாட்டினை மேற்கொண்டால், உங்களுடைய பண பிரச்சனைக்கு நிச்சயமாக...
lakshmi

குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கி வளமான வாழ்வு கிடைக்க, 90 நாட்கள் இந்த பரிகாரத்தை...

சில குடும்பங்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும், அதாவது சுக போக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென்று வறுமை நிலைக்கு வந்து விடுவார்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் ராஜ வாழ்க்கையை விட்டுவிட்டு, சாதாரண...
gubera

வருமானம் தடையில்லாமல் வருவதற்கும், பணம் பெருகிக்கொண்டே இருப்பதற்கும் உங்கள் இல்லத்தில் லட்சுமி குபேர பூஜையை...

பணம் என்பது நமது வீட்டில் தடையில்லாமல் வந்து கொண்டிருந்தால் மட்டுமே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். பணம் வருவதில் ஏதேனும் தடை ஏற்பட்டு விட்டால் நமது இயல்பான வாழ்க்கை அனைத்தும் தடுமாறி விடும்....
coconut-lakshmi

கஷ்ட காலம் மாற, சங்கடங்கள் தீர, லக்ஷ்மி கடாட்சம் உண்டாக வெள்ளிக் கிழமையில் தேங்காய்...

குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்க மகாலட்சுமி கடாட்சம் அவசியம் தேவை. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் நம்மிடம் நம்முடைய தேவைக்கு கூட நிலைக்கவில்லை என்றால் அங்கும் வறுமை இருப்பதாக தான் அர்த்தமாகிறது. சம்பாதித்த பணத்தில்...

உங்களைப் பீடித்து இருக்கும் கொடுமையான வறுமையும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக இந்த அதிசக்தி...

வறுமையின் பிடியிலிருந்து எளிதாக நம்மை விடுவிக்க கூடிய சக்தி படைத்தவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் இந்த பைரவர், சுவர்ண ஆகர்சன அவதாரத்திலும் நமக்கு அருள் புரிகின்றார்....
lakshmi-coconut

உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்க தேங்காயை ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று இப்படி...

நாம் எவ்வளவு தான் பணத்தை சம்பாதித்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியாவிட்டாலும் அதுவும் வறுமை நிலை தான். பணம் வந்த வழியே சென்று கொண்டிருந்தால் தீட்டிய திட்டங்கள் பலவும்...
sivan

பல வகையான கஷ்டங்களை சுலபமாக தீர்த்து வைக்கும் ஒரே பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்தால்...

நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நம்மை விட்டு சீக்கிரமே விலகி விட்டால் போதும். நாம் அதிர்ஷ்டகாரர்கள் தான். கஷ்டம் வராமல் ஒருவரால் வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல முடியாது. கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டத்தை  எதிர்கொண்டு,...

அஷ்ட ஐஸ்வரியங்களும் உங்களிடம் நிரந்தரமாக ஐக்கியமாகி விடும். பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை...

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் வழிபாடுகள் பல இருந்தாலும், இந்த வழிபாட்டிற்கும், இந்த மந்திரத்திற்கும் ஒரு அற்புதமான சிறப்பு உண்டு. நம்முடைய வீட்டில் பொன் பொருள் செல்வத்தோடு சேர்ந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒரு பெரிய மகானின்...
shivan

வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்கள் வீட்டிலும் வருமானம் நிரந்தரமாக வரத்தொடங்கும்! வறுமையை விரட்டி, ஐஸ்வர்யத்தை நிலை...

இன்று எல்லோருமே இறைவனிடம் பணம் வேண்டும்! பணம் வேண்டும்! என்ற வேண்டுதலை தான் வேண்டிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் அந்தப் பணம் நம் கைக்கு வந்த பின்பு, வீண் விரயம் ஆகாமல் தங்க...
hayagreevar

உங்களின் ஏழ்மை நிலை நீங்கி மங்களங்கள் பெருக இதை துதியுங்கள்

இளமையில் வறுமை கொடிது என நமது தமிழ் மூதாட்டி ஔவையார் பாடினார். நாம் அனைவருக்குமே நினைத்தவுடன் விலையுயர்ந்த எதையும் வாங்க முடியாவிட்டாலும், பிறருடன் கடன் பெற்று எதையும் வாங்கும் வறிய நிலை நமக்கு...