Home Tags Venduthal in tamil

Tag: venduthal in tamil

deepam3

செவ்வாய்க்கிழமை மாலை குலதெய்வத்தை நினைத்து, நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி வேண்டுதல் வைத்தால் தீராத...

எதிர்பாராமல் ஏற்படுகின்ற சில கசப்பான சம்பவங்கள், சில சமயங்களில் நம் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும். தீராத கஷ்டங்கள் வரும்போது அந்தக் கஷ்டங்களை இறைவனின் பாதங்களில் இறக்கி வைப்பதுதான் ஒரே வழி. எதிர்பாராத...
temple-prayer

கடவுளுக்கு வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் வீட்டிலேயே செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? அனைவரும்...

நமக்கு எந்த ஒரு விஷயம் தேவை என்றாலும் உடனே இறைவனிடத்தில் பிரார்த்தனையாக வைத்து விடுவது உண்டு. இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பொழுது இந்த விஷயம் நடந்தால் இதை செய்கிறேன் என்கிற வேண்டுதலை கூறுவது...
god1

இந்த 5 பொருட்களை இறைவனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து வேண்டிக் கொண்டாலே போதும்....

பொதுவாகவே வேண்டுதல் என்பது ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும். அதற்காக ஆண்கள் இறைவழிபாடு செய்ய மாட்டார்கள். கடவுளிடம் வேண்டுதல் வைக்க மாட்டார்கள் என்று சொல்லவர வில்லை. இருப்பினும், ஆண்களை ஒப்பிடும்போது...
pray

இறைவனின் முன்பு இந்த 2 பொருட்களை சேர்த்து வைத்து, என்ன வரம் வேண்டும் என்றாலும்...

நாம் இறைவனிடம் வைக்கக்கூடிய வேண்டுதல் அனைத்துமே பலிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய பிரார்த்தனை. ஆனால் இறைவனுக்கு நன்றாகவே தெரியும். நமக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று! எப்போதுமே இறைவனிடம் இதைக்...
amman

இந்த இலையை பூஜை அறையில், இப்படி வைத்து வேண்டினால், நீண்டநாள் நிறைவேறாத வேண்டுதலும், ஒரே...

இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல்கள் உடனே பலிக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளது. நமக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டு நாம் எதையாவது இறைவனிடம் வேண்டி கேட்க வேண்டியது! ஆனால், அந்த நல்லது...
pray

108 நாட்கள் இஷ்ட தெய்வத்திடம், வேண்டுதலை இப்படி சொன்னால், எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும்...

எப்படிப்பட்ட இஷ்டதெய்வ வேண்டுதலை வைத்தாலும், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அதன் பின்பு இஷ்ட தெய்வ வழிபாட்டை தொடங்குவது சரியான முறை. உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத கஷ்டங்கள் தீர வேண்டும். நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற...
manjal

இந்த 1 பொருளை பெண்கள் தங்களுடைய முந்தானையில், முடிந்து வைத்திருந்தாலே போதும். நினைத்த காரியம்,...

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தான் எத்தனை கஷ்டங்கள்! எத்தனை துன்பங்கள்! எத்தனை வேண்டுதல்கள்! வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்யும் பெண்களாக இருந்தால், அவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள், நாலு பேரைப் பார்த்து பேசி பழகும்...
krambu

வேண்டுதல் உடனே நிறைவேற, கஷ்டங்கள் உங்களை விட்டு உடனடியாக விலக, கிராம்பு மாலை கட்டும்...

கிராம்பை வைத்து பல வகையான பரிகாரங்கள், பல முறையில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. ஒரே ஒரு கிராம்பை பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் கூட அந்த வாசத்திற்கு பணம் ஈர்க்கப்படும் என்பது நம்பிக்கை. இது...
milk

நிறைவேறாத வேண்டுதலும் உடனே நிறைவேறும். கெட்ட நேரத்திலும், நல்லதே நடக்க, 1 டம்ளர் பாலை...

நம்முடைய வேண்டுதல் நிறைவேற, இறைவனுக்கு காணிக்கையாக, நைவேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. ஆத்மார்த்தமாக, நம்முடைய வேண்டுதலை நேர்மறையாக, ஆழ் மனதில் நினைத்துக்...

கோவிலுக்கு எந்த நேரத்தில் செல்ல வேண்டும்? கோவிலில் எந்த இடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு, எந்தப்...

காலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் நேரத்தில் கோவிலில் இருப்பது மிகவும் நல்லது. இந்த நேரத்தில், கண்களை மூடி தியானம் செய்தபடி இறைவனை மனதார உணர்ந்து வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல் உடனே...
amman-mantra-1

வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்க, குலதெய்வம் உடனே உங்கள் வீட்டிற்கு வரும். இந்த 1 எலுமிச்சை...

தேவலோகக் கனி என்று சொல்லக்கூடிய இந்த எலுமிச்சை பழத்திற்கு மந்திர சக்தியை விரைவாக ஈர்க்கக்கூடிய, ஈர்ப்பு தன்மை அதிகமாகவே இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். கண்திருஷ்டி பட்டு விட்டால் கூட, எலுமிச்சை பழத்தை...
poojai arai

இந்த 1 பொருளை, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தாலே போதும்!...

இறைவா! 'என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் எப்போதுதான் தீரும்? நான் வைக்கும் வேண்டுதல்கள் உன் செவிகளில் விழவில்லையா. உன் காதுகள் என்ன செவிடா?' என்று இப்படி புலம்பியவாறு, நம்மில் சிலர், இறைவனை திட்டிக்கொண்டே வழிபடுவது...

சமூக வலைத்தளம்

643,663FansLike