Home Tags Venduthal in tamil

Tag: venduthal in tamil

amman2

வேண்டுதல் பலிக்க பரிகாரம்

வேண்டுதல் உடனே பலிக்க வேண்டும். நினைத்தது உடனே நடக்க வேண்டும், என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆண் பெண் எல்லோரும் பாரபட்சம் இல்லாமல் கோவிலுக்கு செல்கின்றோம். வேண்டுதல் வைக்கின்றோம். ஆனால் ஏனோ...
temple-prayer

வாழ்க்கையில் உங்களுக்கு பெரியதாக எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த நாளில்...

பக்தர்கள் இந்த நாளில் மட்டும் கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதலை கடவுள் உடனடியாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கட்டளை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் எந்த...
hanuman

உங்கள் கையால் இந்த மாலையை இறைவனுக்கு கட்டிப்போட்டு பாருங்கள். உங்களுடைய வேண்டுதலுக்கு உடனே உயிர்...

சில பேருடைய வேண்டுதலுக்கு உயிர் இருக்கவே இருக்காது. அப்படி என்றால் என்ன அர்த்தம். சில பேருக்கு இறைவனிடம் வைத்த வேண்டுதல் பலிக்காது. சில பேர், இந்த நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனிடம்...
pray1

கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைக்கும் போது இதை மட்டும் செய்தால் போதும். உங்களுடைய பிரார்த்தனை...

குலதெய்வ கோவில், இஷ்ட தெய்வ கோவில், இன்னும் சில கோவில்களுக்கு சென்று நம்முடைய கஷ்டங்களை சொல்லி வேண்டுதல் வைப்போம். தீராத துன்பங்கள் தீர வேண்டும் என்பதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்குவோம். ஆனாலும்...
mahalakshmi-vilakku

மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் இந்த மாலையை கட்டி போட்டால் நீங்கள் மனதில் நினைத்தது...

மனதில் நினைத்த வேண்டுதல் நல்லபடியாக நிறைவேற வேண்டுமா. தாயாரின் பாதங்களை நம்பிக்கையோடு பற்றி கொண்டு வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் சரி அதை...
vinayagar-arugampul

உங்கள் மனதில் இருக்கும் தீராத ஆசைகள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்றால் இந்த 1...

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருப்பது சகஜம். எந்த ஒரு விஷயத்தை பற்றியும் நாம் ஆழமாக சிந்திக்கும் பொழுது, அதை அடைய வேண்டும் என்று நினைக்கும் பொழுது அது தானாகவே...
vinayagar

9 செவ்வாய்க் கிழமைகள் விநாயகருக்கு இந்த இலையில் மாலையை கட்டிப்போட்டால், ஒன்பதாவது வாரம் நீங்கள்...

மனப்பூர்வமாக நம்முடைய தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை நம்பிக்கையுடன் 9 வாரங்கள் விநாயகரிடம் இந்த முறையில் வைத்துப் பாருங்கள். நிச்சயமாக நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த எவ்வளவு பெரிய கனவாக இருந்தாலும், அது நனவாகும்....
pray

தினமும் வரக்கூடிய இந்த 1 நிமிடத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைத்தால், நாம் நினைத்ததெல்லாம் உடனே...

இருபத்தி நான்கு மணி நேரமும் பூமி சுழன்று கொண்டு தான் இருக்கின்றது. நாமும் ஒவ்வொரு வினாடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் வருடத்தையும் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றோம். இப்படி...
amman

நிறைவேறாத வேண்டுதலை அம்மனிடம் இப்படி சொன்னால் அது உடனே நடக்கும். உங்கள் வீட்டில் இருக்கும்...

நாம் இறைவனிடம் வைக்கக்கூடிய எல்லா வேண்டுதலும் பலிப்பது கிடையாது. ஒரு சில நேரங்களில் நாம் கேட்கும் வரங்களை அந்த அம்பாள் உடனே கொடுத்து விடுவாள். சில நேரங்களில் சில வரங்களை என்னதான் மன்றாடி...
pray

உடனடியாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேற ஒரே 1 வெற்றிலை போதும். தெய்வத்தின் ஆசீர்வாதத்தை நேரடியாக...

ஆத்மார்த்தமாக உண்மையான அன்போடு நாம் எந்த கடவுளை நினைத்து வேண்டினாலும், அந்த கடவுள் மனமிரங்கி உடனடியாக நம்முடைய வேண்டுதலுக்கு செவி சாய்ப்பான். அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. அரைகுறை மனதோடு...
poojai

இந்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு பூஜை செய்யுங்கள். வேண்டிய வேண்டுதல் உடனே பலிக்கும்.

சிலபேருக்கு அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும் போது மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவழிபாட்டில் கவனம் செலுத்த முடியாது. மனது ஏதேதோ அலைபாய்ந்து கொண்டிருக்கும். எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றும். செய்த பூஜைக்கு ஒரு...
sembu-sombu-salt

வெள்ளிக்கிழமை ஒரு சொம்பு தண்ணீரை வடகிழக்கு மூலையில் இப்படி வைத்தால் போதும். தீர்க்க முடியாத...

அவிழ்க்கவே முடியாத முடிச்சை போட்டுவிட்டு, அதை நாம், எப்படி அவிழ்க்கின்றோம் என்று வேடிக்கை பார்ப்பதில் இறைவனுக்கு ஒரு பேரானந்தம். அதாவது, தீர்க்கமுடியாத கஷ்டத்தை நமக்கு கொடுத்து விட்டு, இந்தக் கஷ்டத்திலிருந்து இவன், எப்படி...
pray

உங்களின் ஒரு வேண்டுதல் கூட இதுவரை பலித்ததே கிடையாதா? இந்த 5 மலர்களை வைத்து...

நம்மில் நிறைய பேருக்கு இறைவனை விழுந்து விழுந்து கும்பிடும் பழக்கம் இருக்கும். எவ்வளவோ பூஜை புனஸ்காரங்களை செய்வோம். நம்மையும் நம் உடலையும் வருத்திக் கொண்டு கஷ்டமான வேண்டுதல்களை நிறைவேற்றுவோம். ஒரு அணுவும் இந்த...
pray

இறைவனின் காதுகளுக்கே நேரடியாக உங்களுடைய வேண்டுதல் கேட்கும். இந்த இலையிடம் உங்களுடைய வேண்டுதலை ஒரு...

என்னுடைய வேண்டுதல் அந்த  இறைவனின் செவிகளில் எப்போதுதான் விழும். என்னுடைய கஷ்டங்கள் எப்போதுதான் தீரும். என் வேண்டுதலுக்கு அந்த இறைவன் எப்போது தான் செவி சாய்ப்பான். என்று நிச்சயமாக நம்மில் எல்லோரும் புலம்பி...
bramma-praying

கடவுளை வணங்கியும் கெடுதல் நடப்பது ஏன்? கோவிலுக்கு சென்று வந்தும் நிம்மதி இல்லாமல் போவது...

எந்த ஒரு மனிதனும் அதிகமாக நம்புவது இன்னொரு மனிதனை அல்ல, அந்த கடவுளைத்தான் அவன் அதிகமாக நம்புகிறான். நமக்கு எப்பொழுதும் தீங்கு இழைக்காத இறைவனை எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த சாதியினராக இருந்தாலும்...
thilagam

கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் விபூதி குங்குமத்தை இப்படி நெற்றியில் இட்டுக்கொண்டால், நீங்க வேண்டிய வேண்டுதல்...

நம்மில் பலபேர் கோவிலில் கொடுக்கும் விபூதி குங்குமத்தை வாங்கி அதிலிருந்து நெற்றிக்கு தேவையான அளவு இட்டுக்கொண்டு மீதம் இருக்கும் விபூதி குங்குமத்தை அங்கு இருக்கும் ஏதாவது ஒரு கிண்ணத்தில் கொட்டிவிட்டு வருவோம். சிலர்...

இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும், அது உடனே நடக்கும்.

வழிபாடுகளிலேயே மிக மிக சிறந்த வழிபாடு என்றால் அது தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்து வழிபாடு செய்வது தான். அக்னி பகவானை முன்னிறுத்தி இறைவனை மனதார நினைத்து நாம் என்ன வேண்டிக்கொண்டாலும்...
pillaiyar-prayer

உங்களின் வேண்டுதல் நேரடியாக இறைவனின் காதில் விழும். இப்படி ஒரு முறை வேண்டுதல் வைத்து...

இறைவனிடம் நம்முடைய வேண்டுதலை எப்படி வைக்க வேண்டும். உடல் தூய்மையோடு சேர்ந்த மனத்தூய்மையுடன், எந்தவிதமான சுயநலமும் பேராசையும் இல்லாத உண்மையான பக்தியோடு வைக்கக்கூடிய வேண்டுதல் என்பது உடனடியாக பலிக்கும். அதில் ஒரு துளி...
sivan

இப்படி செய்தால், உங்களுக்கும் தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். இறை சக்தியை உணர...

இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் பளிக்காமல் போவதற்கு முதல் காரணம் இறைவனுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய இடைவெளி அதிகமாக இருப்பது தான். அந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டாலே போதும். நாம் வைக்கும்...
pray

இந்த நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு, இறைவனிடம் வேண்டுதல் வைத்தால் அந்த வேண்டுதல் நிச்சயம்...

கோவிலுக்கு செல்லும் போது கருப்பு நிற ஆடையை அணியக்கூடாது, நல்ல விசேஷ நாட்களில் கருப்பு நிற ஆடையை அணிய கூடாது, வீட்டில் சாமி கும்பிடும் போது கருப்பு நிற ஆடையை அணியக்கூடாது, என்று...

சமூக வலைத்தளம்

643,663FansLike