Tag: Vettil seiyya kodatha thavarugal
தற்பெருமைக்காக நாம் செய்யக்கூடிய இந்த 5 தவறுகள் கூட, நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக வந்து...
நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுவதற்கு நாம் அறியாமல் செய்யக்கூடிய சில தவறுகளும் ஒரு காரணமாகி விடுகின்றது. அந்த வரிசையில், தற்பெருமைக்காகவும் ஆடம்பரதிற்காகவும் நம்மைப் பற்றிய ஒரு சில விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது,...
பெண்கள் மற்றவர்களை பார்த்து செய்யும் இந்த 2 விஷயங்கள் உங்களுக்கே எதிர்வினையாக திரும்பும் தெரியுமா?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது போல பெண்கள் பலரும் நடந்து கொள்வது நம் கண்முன்னே சில இடங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆணோ! பெண்ணோ! இந்த சில விஷயங்களை செய்யும் பொழுது...
பூஜை அறையில் நாம் அலட்சியமாக செய்யும் இந்த ஒரு சிறு தவறு, நம் வீட்டிற்கு...
நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய பூஜை, வழிபாட்டு முறைகளில் என்றுமே அலட்சியம் இருக்கக்கூடாது. நமக்கு தெரியாத அறியாத விஷயங்களில் தவறு நடப்பதில் பிரச்சினையில்லை. தெரிந்தே அறிந்தே, ஒரு சின்ன தவறை கூட பூஜையில் நாம்...
உங்களுடைய வீட்டில் எவ்வளவு தான் பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் பலன் இல்லையா? அதற்கு நீங்கள்...
சிலபேரது வீட்டில் சாமி கும்பிடவே மாட்டாங்க! ஆனா, அவங்களுக்கு சந்தோஷத்திற்கு ஒரு குறைவும் இருக்காது. சில பேரது வீட்டில் எப்போதும் இறைவழிபாட்டை செய்து கொண்டே இருப்பார்கள். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் அந்த வீட்டில்...
வீட்டில் இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட சிந்தினால்! நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும் தெரியுமா?
அந்த காலம் முதல் நம் முன்னோர்கள், வீட்டில் சில பொருட்கள் தவறவிடுவதன் மூலம் சகுனம் பார்த்து வந்துள்ளனர். குங்குமம் கொட்டி விட்டால் அன்றைய நாளில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழும் என்பார்கள். ஆனால்...
வீட்டில் இரவில் செய்யவேக் கூடாத இந்த 2 முக்கியமான விஷயங்கள் என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க...
இரவு நேரத்தில் பெரும்பாலும் வீட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் தேவையில்லாத நிறைய பிரச்சனைகள் வரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவு நேரத்தில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்....
இந்தப் பாத்திரத்தில் உணவு சாப்பிட்டால், உங்களுக்கு வரக்கூடிய கஷ்டத்தை யாராலும் தடுக்க முடியாது. இந்தத்...
நாம் எந்த ஒரு பொருளை உதாசீனப்படுத்தினாலும் அது நம் கையில் நிலைத்து நிற்காது. வெறும் பணத்திற்கு மட்டும் இந்த கூற்று பொருந்தாது. நாம் பயன்படுத்தும் சிறிய குண்டூசியிலிருந்து, நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களும்...
உங்கள் வீட்டில், பூஜை முடிந்தவுடன் இந்த தவறை செய்தால் பூஜைக்கான பலனே கிடைக்காது.
நம்முடைய வீட்டில் எந்த ஒரு பூஜை செய்தாலும் அதற்கான முழுமையான பலனை நாம் பெற வேண்டும். பலன் வேண்டும் என்பதற்காகத்தான், பூஜை புனஸ்காரங்களே இருக்கிறது. பலனே வேண்டாம் என்று, பூஜை செய்பவர்கள் யாருமே...
அடுத்தவர்கள் வீட்டில் போடப்படும் சாம்பிராணியின் மனம் நம் வீடு வரை வீசுகிறது. நம்வீட்டு சாம்பிராணி...
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த விஷயத்தை எடுத்தாலும் இனம்புரியாத ஒரு பயம் இருக்கும். எல்லா பெண்களும் இப்படி இருப்பதில்லை. 'புலியை முறத்தால் அடித்து துரத்தியவர்கள் தான் நாம் பெண்கள்'. இருந்தாலும் வீட்டிலோ வீட்டில்...
உங்கள் வீட்டில் இதெல்லாம் இருந்தால் நிச்சயம் பணக் கஷ்டத்தோடு மன கஷ்டமும் இருக்கத்தான் செய்யும்.
எல்லோருக்கும் நிம்மதியான, அதிர்ஷ்டமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் எல்லோராலும் பணக்கஷ்டம் இல்லாமலும், மனக்கஷ்டம் இல்லாமலும் வாழ்ந்திட முடியாது. ஒருவகையில் பணக்கஷ்டமாவது இருக்கும். அல்லது பணம் உள்ளவர்களுக்கு...
இந்த 5 தவறை உங்கள் வீட்டில் செய்தால் செல்வம் சேரவே சேராது.
நம் வீட்டில் செல்வத்தை சேர்த்துக் கொள்வதற்கு நாம் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொள்கிறோம். செல்வத்தை சேர்ப்பதற்காக எல்லா இறை வழிபாட்டையும் செய்கின்றோம். இருந்தும் சிலரது வீட்டில் அந்த மகாலட்சுமி தங்காமல் இருப்பாள். என்ன காரணம்...