Tag: vinayagar
இரண்டு ஏலக்காயை வைத்து விநாயகரை எளிமையாக இப்படி வழிபாடு செய்தால் எப்பேர்பட்ட பிரச்சனைகள், துன்பங்கள்,...
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சுமந்து கொண்டு தான் வாழ்கிறான். பிரச்சனைகள் இல்லாத மனிதர் என்று ஒருவரை கூட நம்மால் அடையாளம் காட்ட முடியாது தான். அதற்காக எப்பொழுதுமே பிரச்சினை உடனே...
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த 1 மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வழிபட்டால் போதும். வாழ்க்கையில்...
விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு என்று எப்போதுமே ஒரு தனி சிறப்பு உண்டு. எவ்வளவு பெரிய கஷ்டத்தில், எவ்வளவு பெரிய சிக்கலில் நாம் சிக்கிக் கொண்டு இருந்தாலும் சரி, அந்த தருணத்தில் விநாயகரை மனதார...
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு...
நம்முடைய வாழ்க்கையில் எதை பிடித்து முன்னேற போகின்றோம், எப்படி முன்னேற போகின்றோம், என்று சிந்தித்தே வாழ்நாளில் பாதி முடிந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி தட்டுத்தடுமாறி ஏதாவது செயலை துணிச்சலோடு செய்வதற்கு இறங்கினால், அதில் ஏகப்பட்ட...
இந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை!
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா வகையான தடைகளையும் தகர்த்தெறிபவர் விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். ஐந்து கரங்களைக் கொண்ட ஆனை முகத்தனை பற்றிய தகவல்களையும், குறிப்பாக கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு எந்தப் பிள்ளையாரை வணங்க...
இந்த ஒரு தெய்வத்தின் படத்தை உங்கள் வீட்டு வாசலில் மாட்டி வைத்தால் போதும்! நீங்கள்...
பிரச்சனை இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் கூட, பிரச்சனையை உண்டு பண்ணுவது அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும் பொறாமை குணமும் தான். நமக்குக் கிடைக்காதது, இவர்களுக்கு கிடைத்து விட்டதே என்ற அந்த எண்ணம்தான் படிப்படியாக...
உங்களுடைய கெட்ட நேரத்தை கூட, நல்ல நேரமாக மாற்றும் சக்தி இந்த 1 பொருளுக்கு...
எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், முதலில் விநாயகரை தான் நாம் வழிபட வேண்டும். பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் நடத்தும் போது கூட, மஞ்சள் பிள்ளையாரை முதலில் பிடித்து வைத்துதான் வழிபடுவார்கள்....
வீட்டில் இந்த விநாயகர் சிலையை வைத்தால் செல்வம் சேருவது உறுதி
பொதுவாகவே வெள்ளெருக்க வேருக்கு சில தெய்வீக சக்திகள் உண்டு. வெள்ளெருக்க வேரைப் பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு சில அபூர்வ சக்திகள் இயற்கையாகவே உண்டு. 12 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வெள்ளெருக்கன் செடி...
தமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் சிலை எங்குள்ளது தெரியுமா ?
பிள்ளையாரே அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவராக கருதப்படுகிறார். அவரை வணங்கிய பின்பே யாகம் முதல் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றது. இப்படி பல சிறப்புக்கள் பெற்ற பிள்ளையாரின் முதல் சிலை தமிழ் நாட்டில் எந்த பகுதியில்...
அர்தநாரிஸ்வரரை பார்த்திருப்போம், பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா ?
பொதுவாக நாம் விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம் ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத ஆலயம் ஒன்று உள்ளது. வாருங்கள் அது குறித்து விரிவாக...
விநாயகருக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா ?
முழு முதற் கடவுளாக இருந்து அனைவரையும் காத்து ரட்சிப்பவர் விநாயக பெருமான். அவருக்கு எதை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.
தண்ணீர் அபிஷேகம்:
எதையும் வாங்க இயலாதவர்கள் வெறும் தண்ணீரை...
சர்ச்சுக்குள் நடந்த விநாயகர் வழிபாடு – அதிசய வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
இறைவன் ஒருவர் தான் அவர் உருவங்களால் தான் வேறுபடுகிறார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்வு ஸ்பெயினில் நிகழ்ந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள சர்ச் ஒன்றில் விநாயகர் சிலை கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு...
வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இந்த குகையில் தான் உள்ளதா ?
விநாயகரின் மனிதத்தலை வெட்டப்பட்டு அதற்கு பதிலாக யானையின் தலை பொறுத்தப்பட்டதை நாம் புராணங்கள் மூலம் அறியலாம். அப்படி வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது. வாருங்கள் அது...
பெண் உருவில் இருக்கும் அதிசய பிள்ளையார் பற்றி தெரியுமா ?
தமிழகத்தில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்கள் உண்டு. நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தன் இதுவரை வழிபட்டதுண்டு. அனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது...