Home Tags சொந்த வீடு கட்ட பரிகாரம்

Tag: சொந்த வீடு கட்ட பரிகாரம்

- Advertisement -
homam-home

சொந்த வீடு கட்ட செங்கல்

வாழ்க்கையில் பெரும்பாலானோரின் கனவுகளில் ஒன்று, 'சொந்த வீடு' கட்ட வேண்டும் என்பது தான். வாடகை வீட்டில் வாழ்ந்தாலும் சரி, பெரிய பங்களாவில் குடியிருந்தாலும் சரி, ஒரு சொந்த மண், சொந்தக் கூரை என்ற...
muruga

சொந்த வீடு கட்ட குலதெய்வ பரிகாரம்

நம்மில் நிறைய பேருக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த சொந்த வீட்டை கட்ட வேண்டும் என்பதற்காக எவ்வளவு போராட்டங்களை நடத்திப் பார்க்கின்றோம். ஆனால் ஒன்றும் வேலைக்காகவில்லை. பணம்...
building-vastu-yantra

சொந்த நிலத்தில் வீடு கட்ட பரிகாரம்

சொந்தமாக நிலம் வாங்கி அதன் பின்பு அதில் வீடு கட்ட வேண்டும் என்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். நிலம் விற்கும் விலைக்கு அதை வாங்குவதற்கே லோன் போட வேண்டி இருக்கிறது. ஆனால்...
sondha veedu

சொந்த வீடு அமைய ஏற்ற வேண்டிய தீபம்

சொந்தமாக ஒரு வீடு கட்டி அதில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைக்காத ஆளே இல்லை. ஒரு வேளை சொந்தமாக இடமே இருந்தாலும் அதில் ஒரு வீடு கட்டும் யோகம் இல்லாமல் பலரும்...
varahi

சொந்த நிலத்தில் வீடு கட்ட வாராஹி பரிகாரம்

நிறைய பேருக்கு சொந்தமாக நிலம் இருக்கும். அந்த நிலத்தில் சொந்தமாக வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்று ஆசையும் இருக்கும். கனவுகளும் இருக்கும். நிலத்தில் வீடு கட்ட லோன் அப்ளை செய்திருப்பார்கள். லோன்...
murugaa

சொந்த வீடு கட்ட பிரியாணி இலை பரிகாரம்

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் என்னால் சொந்த வீடு கட்டவே முடியாது என்று முடிவு கட்டிவிட்டவர்கள், என்றால் இந்த பரிகாரத்தை செய்யாதீர்கள். என் கையில் பணம் காசு இல்லை, சொத்து சுகம் இல்லை, என்றாலும்...
varahi house

சொந்த வீடு கட்ட வராகி அம்மன் வழிபாடு

சொந்தமாக இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு செவ்வாய் பகவானின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி செவ்வாய் பகவானின் அருளை பெற வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று...
nandhi

சொந்த வீடு கட்ட நந்தி பகவான் வழிபாடு

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்குமே இருக்கு. அதற்காக ஆன்மீகம் சார்ந்த சில வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நாம் பின்பற்றுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றோம். அந்த வரிசையில் இன்று சொந்த...
amman4

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடி போக பரிகாரம்

எவ்வளவுதான் காசு கொடுத்து ஆடம்பரமாக வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தாலும், சொந்த வீட்டில் வாழக்கூடிய நிம்மதி ஒரு மனுஷனுக்கு எந்த இடத்திலும் கிடைக்காது. உங்களுக்கும் சீக்கிரம் சொந்த வீடு கட்டி அதில் குடி...
pudu veedu katta

வீடு கட்டும் கனவு நினைவாக எளிய பரிகாரம்

பலருக்கும் பல விஷயங்களில் கனவு என்பது இருக்கும். அந்த கனவை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுடைய வாழ்க்கை தான் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறியிருக்கிறார்கள். நம்முடைய அப்துல் கலாம் ஐயாவே கனவு காணுங்கள்...
varahi2

நாளை வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு

சொந்த வீடு கட்டுவதற்கு எல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேணுங்க. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது. சரிதான், ஆனால் சொந்த வீடு வாங்கவோ, கட்டவோ முயற்சி செய்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது. முயற்சியை...
murugan

புது வீடு கட்ட செவ்வாய்க்கிழமை துவரம் பருப்பு பரிகாரம்

முதலில் இன்னைக்கு என்ன அப்படி அற்புதம் வாய்ந்த நாள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா. இன்று தேதி 9 செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிரகத்தின் எண் 9. ஆகவே செவ்வாய்க்கிழமையும் ஒன்பதாம் தேதியும்...
veedu jathagam logo

சொந்த வீடு அமைய ஆல மர பரிகாரம்

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு உடை உறைவிடம் என்பது தான். இதில் உணவு உடைக்கு அடுத்து நமக்கு தேவையான ஒன்று எனில் அது உறைவிடம் தான். காக்கை குருவிகளுக்கு கூட தனக்கென...
murugan2

ஒன்பது வாரம் முருகரை இப்படி கும்பிட்டால் சொந்த வீடு கட்டுவீங்க.

சொந்த வீடு கட்ட வேண்டும். சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். வீடு வாங்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் முருகனை வழிபாடு செய்பவர்கள் எல்லோருக்கும் இந்த வரம் கிடைத்து விடுகிறதா...
veedu1

சொந்த வீடு நிலம் வாங்க கூடிய யோகத்தை பெற செவ்வாய்க்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமாக நிலம் வீடு இருக்க வாங்க என்ற ஆசை இருக்கும். இந்த ஆசை நியாயமானது தான். அதிலும் வாடகை வீட்டிலே காலத்தை கழிப்பவர்கள் ஒரு நாளாவது சொந்த வீட்டில்...
murugan-home

வாடகை கொடுத்தது போதும்! நாமும் சீக்கிரமே வீடு கட்ட செங்கல் வைத்து வீட்டிலேயே பூஜை...

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பெரும்பாலும் எப்போது சொந்த வீடு கட்ட போகிறோம்? என்கிற கனவுடன் இருப்பவர்களாக இருக்கிறார்கள். தனக்கென சொந்த வீடு அமையாதா? என்று பெரும் லட்சியத்துடன் இருப்பவர்கள் தான் நடுத்தர வர்க்கத்தினர்....