Home Tags பிள்ளையார் வழிபாடு

Tag: பிள்ளையார் வழிபாடு

- Advertisement -
vinayagara

மாதத்தின் முதல் நாள் செய்ய வேண்டிய பிள்ளையார் பரிகாரம்

எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் அந்த பணம் கையில் சேமிப்பாக தாங்குவதில்லை. வந்த பணம் சுப செலவுக்காக பயன்படுத்தப்படுவது கிடையாது. ஏதாவது ஒரு வீண் விரைய செலவு வந்து கையில் இருக்கும் பணம் எதற்குமே...
pillaiyar

பண மழையை கொட்டி தரும் பிள்ளையார் வழிபாடு

நாம் செய்யும் வேலையும் வியாபாரமும் சிறப்பாக நல்ல வழியில் நடந்தாலே போதும். நம்முடைய வாழ்க்கை நல்லபடியாக நகர்ந்து செல்லும். வேலை இல்லை, வருமானம் இல்லை. வியாபாரத்தில் லாபம் இல்லை என்றால் நிச்சயம் நம்முடைய...
pillaiyar

எதிரிகளை வெல்ல பிள்ளையார் வழிபாடு

வியாபாரம், சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு, சக வியாபாரிகளுடன் போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். மார்க்கெட்டில் நம்மை போல வியாபாரம் செய்பவர்கள் எல்லாம், நமக்கு நிகரான போட்டியாளர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களை எல்லாம்...
pillaiyar

தேவையற்ற விஷயங்கள் நம்மை விட்டு விலக விநாயகர் வழிபாடு

யார் இந்த உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம் என்று நாரதர் செய்த கலக கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். முருகப்பெருமான் தன்னுடைய மயில் வாகனத்தின் மூலம், இந்த உலகத்தையே சுற்றி...
pillaiyar

ஐஸ்வர்யம் பெருக பிள்ளையார் வழிபாடு

சில பேருக்கு வாழ்வில் தீராத துன்பம் இருக்கும். பணம் காசு சம்பாதிக்க வழி இருக்காது. வழி தெரிந்தால் அந்த முயற்சிகள் வெற்றி அடையாது. காலம் காலமாக குடும்பம் கஷ்டத்தில் தான் வாடி வதங்கும்....
pillaiyar2

திங்கள் கிழமை பிள்ளையார் பரிகாரம்

எவ்வளவு பெரிய கொமையான தலையெழுத்து உங்கள் விதியில் எழுதப்பட்டு இருந்தாலும் சரி, அதை மாற்றக்கூடிய எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். வாழ்க்கையில் நல்ல வேலை கிடைக்கவில்லை, கைக்கு வருமானம்...
vinayagar chathurthi 2023

விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரை இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். வாழ்க்கையில் அனைத்து...

தெய்வங்களுக்கெல்லாம் மூத்த தெய்வம் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் ஒரு அருமையான நாளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தெய்வங்களிலே அனைவருக்கும் பிடித்த தெய்வமெனில் அதுவும் இந்த விநாயகர் தான். அதுமட்டுமின்றி குலதெய்வம் இஷ்ட...
vinayagar

சகல சௌபாக்கியமும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்க விநாயகரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?...

எந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும், எந்த பூஜை புனஸ்காரங்கள் செய்வதாக இருந்தாலும் அது அத்தனையும் நமக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என்றால் முதன் முதலில் நாம் வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் விக்ணங்களை...
pillaiyar-prayer

ஆடி மாதத்தில் பெண்கள் பிள்ளையாருக்கு இந்த விரதம் மேற்கொண்டால் செல்வவளம் கொழிக்கும் தெரியுமா? குடும்ப...

ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமையிலும் விரதம் இருந்து இறைவழிபாடுகள் செய்ய நம் குடும்ப வளம் செழிப்பாக மாறும் என்பது நியதி. குடும்பத்தில் இருக்கும் எத்தகைய பிரச்சனையையும் தீர்க்கக் கூடிய...
cash

இந்த 1 எழுத்தினை உங்கள் வீட்டில் எழுதி வைத்தால் போதும். உங்கள் தலையெழுத்து மாறும்....

எந்த ஒரு விஷயத்தையும் நம் வீட்டில் தொடங்குவதற்கு முன்பாகவும், அந்த விஷயம் தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை வழிபடும் வழக்கம் நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதேபோல் மங்களகரமான சுபகாரிய நிகழ்விற்கு,...
vinayagar3

உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி போகாமல் இருக்க, பிள்ளையாரை 7 நாட்கள்...

எந்த வீட்டிலும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லும் பேச்சை நிச்சயம் கேட்க மாட்டார்கள். காரணம் அவர்களுடைய வயசு அப்படி. நாமும் சிறிய குழந்தைகளாக இருக்கும் போது, நம்முடைய பெற்றோர் பேச்சை நிச்சயம் கேட்காமல் தான்...
sana-pillaiyar

வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!

பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய...
pillaiyar-prayer

அளவில்லாத செல்வத்தை பெற்றுத் தரக்கூடிய சக்தி, இந்த ஒரு பிள்ளையாருக்கு மட்டும் அதிகமாகவே உள்ளது....

முழுமுதற் கடவுளான, விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு, வேண்டிய வரத்தை உடனே தரக்கூடிய சக்தி அதிகம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! அதிலும் குறிப்பாக இந்த விநாயகருக்கு சக்தி மிக மிக அதிகம்....
pillaiyar-prayer

பிள்ளையாரை 7 சனிக்கிழமை இப்படி வழிபட்டால் என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும்.

முழு முதற்க்கடவுளான பிள்ளையாரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விக்னங்களை தீர்ப்பவர் ஆயிற்றே!! உங்களது பிரச்சனைகளை மனதார சொல்லி அவரிடம் முறையிட்டாலே உடனே தீர்த்து வைத்து விடுவார். நினைத்த காரியம் தடையின்றி நிறைவேற 7...