Tag: கடன் தொல்லை தீர
இந்த உண்டியலில் பணம் போட்டு வைத்தால், கடனை திருப்பிக் கொடுக்க காசு சீக்கிரமா சேரும். கடன்...
நாம் வாங்கிய கடன் தொகையை சீக்கிரமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால், நம்முடைய கையில் சேமிப்பு அதிகரிக்க வேண்டும். அதற்கு குறிப்பாக எந்த உண்டியலில் நாம் பணத்தை சேர்த்து வைக்கலாம்? எந்த முறையில்...
உப்பில் இதை மட்டும் எழுதி பாருங்க! எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், தண்ணீரில் கரையும்...
எத்தனை பரிகாரங்களை செய்தும் கடன் பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள், உடனடியாக இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். இதற்கு செலவாகும் பொருள் 1 கைப்பிடி உப்பும், ஒரு விரலி...
காற்றில் கரையும் கற்பூரம் போல, உங்களது கடனும் காற்றோடு காற்றாக கரைந்து போக, இந்த...
எந்த ஒரு பொருளை எரித்து முடித்த பின்பும் அந்தப் பொருளை எரித்ததற்கான சாம்பல் கட்டாயம் மிச்சமிருக்கும். ஆனால், கற்பூரத்தை எரித்தால் மட்டும் கற்பூரம் மிச்சம் இருக்காது. நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களும் கற்பூரம் போல்...
பைரவருக்கு 9 வாரங்கள் இந்த முறைப்படி, இந்த தீபத்தை, இந்த நேரத்தில், இப்படி ஏற்றி...
கடன் பிரச்சனையிலிருந்து விடுபட பலவகையான பரிகாரங்களை, பல முறைகளில் நாம் பார்த்திருந்தாலும் பைரவருக்கு உகந்த பரிகாரமான, இந்த பரிகாரத்தை, இந்த முறைப்படி 9 வாரங்கள் தொடர்ந்து ஏற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில்...
தீராத சங்கடங்களைத் தீர்த்து வைக்கும் விநாயகர், தீராத கடன் பிரச்சினைக்கும் உடனடி தீர்வை கொடுப்பார்....
விக்னங்களை தீர்த்து வைப்பதில் விநாயகருக்கு எப்போதுமே முதலிடம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வை தரவேண்டும் என்று விநாயகர் வழிபாட்டை நாம் செய்வோம். அந்த...
வாங்கிய கடனை, இந்த நாளில் திருப்பிக் கொடுத்துப் பாருங்கள். கடனை 1 ரூபாய் கூட...
கடன் வாங்காத சூழ்நிலை நமக்கு இருக்க வேண்டும் என்றால், நாம் செய்யவேண்டிய முதல் வேலை என்ன? நமக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு சிறு தொகையை சேமித்து வைப்பது தான். இது தான் முதல்...
கடன் வாங்கும் சூழ்நிலையே உங்கள் வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்க வெறும் 1 ரூபாய்...
கடன் வாங்கும் சூழ்நிலை நமக்கு வாழ்நாள் முழுவதும் வரக்கூடாது என்றால், முதலில் நாம் வருமானத்திற்காக தகுந்தவாறு நம்முடைய செலவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கி எந்த பொருட்களையும்...
இந்த 3 பொருட்களை சேர்த்து உங்கள் நில வாசப்படியில் கட்டிவிட்டால் போதும். கடன் கேட்டு...
அட எத்தனை பரிகாரங்களை பார்த்தாலும், எத்தனை பரிகாரங்கள் செய்தாலும், நம்மிடம் இருக்கும் பணம் ஏதாவது ஒரு வகையில் வெளியே சென்று விடுகிறது. தேவையில்லாத பிரச்சினையில் நாம் மாட்டிக் கொண்டு, நாம் அடுத்தவர்களிடம் கடன்...
இந்த ஒரு தானியத்தை 16 நாட்கள் தானம் கொடுத்தாலே போதும். கழுத்தை நெரிக்கும் கடன்...
ஒவ்வொரு மனிதனும் தனக்கு வாழ்வில் ஏற்பட கூடாது என வேண்டிக் கொள்கின்ற விடயம் ஒன்று இருக்குமென்றால் அது கடன் வாங்குதல் என்பது தான். ஆனாலும் இந்த கடன் பிரச்சினை என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய...
கையில் இருக்கும் கடைசி சொத்தை கூட, கடன் பிரச்சனையால் இழுந்து விட்டீர்களா? 3 நாட்களில்...
பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை. பல முயற்சிகள் செய்து பார்த்தும் கடன் தொல்லை தீர வழி இல்லை. இறுதிகட்டமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு கூட நிரந்தர...
இந்த 1 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டாலே போதும். கழுத்தை நெறிக்கும் கடன்...
கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வருபவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அனுபவ ரீதியாக, நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்தவர்கள்...
கண்ணிமைக்கும் நேரத்தில் கடன் பிரச்சினையை தீர்த்து வைப்பவர் இந்த விநாயகர். கைமேல் பலன் கிடைக்க,...
வாழ்க்கையில் மிச்சம் வைக்கக் கூடாத விஷயங்களில் ஒன்று கடன். அதாவது, நம்முடைய முன்னோர்கள் மிச்சம் வைக்க கூடாத விஷயங்களில் முதல் மூன்று இடங்களில் பகை, கடன், நெருப்பு இந்த மூன்றையும் சொல்லி வைத்துள்ளார்கள்....
ஓஹோன்னு இருந்த உங்களோட வாழ்கை திடீர்னு ஒண்ணுமே இல்லாம போயிருச்சா? உடனடியாக உங்களது பண...
திடீரென்று நடக்கக் கூடிய எதிர்பாராத சம்பவங்கள் நம்முடைய வாழ்க்கையை சில சமயங்களில் புரட்டிப் போட்டுவிடும். அந்த வகையில், சில பேர் கொடிக்கட்டி வாழ்ந்திருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு மனமும் அவர்களிடத்தில் இருந்திருக்கும்....
கடன் வாங்கும் சூழ்நிலையே உங்களுக்கு ஏற்படாது. இந்த பூஜையை தினம்தோறும் உங்கள் வீட்டில் செய்து...
முதலில் நமக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்க வேண்டும் என்றால், அது கட்டாயம் கடன் இல்லாத ஒரு சூழ்நிலையில் தான் அமையும். நமக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே...
வாங்குன கடனுக்கு வட்டியை மட்டும் தான் கட்டிட்டு இருக்கீங்களா? அசல் தொகையையும் சேர்த்து திருப்பிக்...
கடன் பிரச்சினை எல்லோருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி கடன் பிரச்சனை மட்டும் சமமாகத்தான் இருக்கிறது. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும், அவர்களுக்கும் கடன்...
கோடி ரூபாய் கடன் இருந்தாலும், அதை சீக்கிரமாக அடைக்க, உங்கள் கையில் இருக்கும் 1...
கோடி கோடியாய் பணம் சம்பாதித்து கோடீஸ்வர வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ, கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். பொதுவாக ஒருவருக்கு இருக்கக்கூடிய 'சில்லரை கடன் அவரை சீரழிக்கும்' என்று சொல்லுவார்கள். சில்லறை...
உங்கள் ‘கடன் பிரச்சனை தீர’ சமையலறையில், செய்ய வேண்டிய ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?
கடன் பிரச்சனைக்கும் சமையல் அறைக்கும் என்ன சம்பந்தம் என்று தானே பார்க்கிறீர்களா? உண்மையில் நிறையவே சம்பந்தம் உள்ளது என்று தான் கூற வேண்டும். அன்னபூரணியின் ஆதிக்கத்தில் சமையலறை இருந்தாலும், அவள் மகாலட்சுமியுடன் இருக்கிறாள்...
தண்ணீரில் கரையும் உப்பு போல் உங்களது கடனும், கரைந்து போக வேண்டுமா? இந்த பரிகாரத்தை...
இன்றைய சூழ்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டி கூட, கட்ட முடியாத நிலைதான் நமக்கு உள்ளது. இதற்கெல்லாம் விடிவுகாலம் கிடைக்க வேண்டும் என்றால், அந்த மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால் தான்...
விரைவில் கடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும்
எந்த ஒரு பொருளுக்கும் இந்த உலகத்தில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை பெரும்பாலும் பணமாக தான் இருக்கிறது. ஒரு மனிதன் மிகப்பெரும் செல்வந்தனாக இருக்க பொருளீட்டி கொண்டிருந்தால் மட்டும் போதாது, வீண்...
கடன் தொல்லை தீர வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பரிகாரம்
இன்றைய சூழலில் கடன் தொல்லையால் அவதிப்படாதவர்களே இருக்கமுடியாது என்ற அளவிற்கு அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு காரியத்திற்காக கடனை வாங்கிவிட்டு தவிக்கதான் செய்கிறார்கள். இப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல்...