Tag: கடன் பிரச்சனை தீர வழி
அதிக நெருக்கடி தரும் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டீர்களா? 6 ஞாயிற்றுக்கிழமை இதை மட்டும்...
கைநீட்டி கடன் வாங்கியது ஒரு பிரச்சனை என்றால், அதை திருப்பித் தர முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்வது மிகப்பெரிய பிரச்சனை. கடனை கொடுத்தவன் கழுத்தைப் பிடித்து, கடனை திருப்பி கேட்பாங்க. ஆனால் நம்மால்...
கழுத்தை நெரிக்கும் கடன் கூட, கைநழுவி செல்ல அனுமனுக்கு இந்த ஒரு மாலையை கட்டி...
கழுத்தை நெரிக்கும் கடனிலிருந்து கூட சுலபமாக தப்பிக்க ஒரு வழிபாடு இது. சில பேருக்கு கடன் தொல்லையால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியாது. அந்த கடனை திருப்பித் தருவதற்கு உண்டான வழி...
பல நாள் கடன் பிரச்சனையை, ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வரும் படிகாரக் கல்....
எந்தப் பக்கம் திரும்பினாலும் கடன். கடனை கொடுத்தவன் வந்து கழுத்தை பிடிக்கின்றான். கடன்காரனுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடக்கூடிய நிலைமை உள்ளவர்களுக்கு கூட இந்த பரிகாரம் சீக்கிரமே பலன் தரும். இன்றைய சூழ்நிலையில்...
எவ்வளவு முயற்சி செய்தும் உங்கள் கடன் பிரச்சனை தீர வில்லையா? உடனே இந்தப் பரிகாரத்தைச்...
அதாவது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலர் தங்கள் வசதிக்கு ஏற்ப ஏழை, பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் கடனாளியாக இருக்கின்றனர். அவரவர்...
தீராத கடன் சுமை தீர, கல்லுப்பை வீட்டில் இந்த இரண்டு இடத்தில், இப்படி வைத்தாலே...
தீராத பணப்பிரச்சனை, வறுமை, கடன் தொல்லை, வீட்டில் தொடர்ந்து அடுத்தடுத்து கஷ்டங்கள், என்று வருவதற்கு காரணம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தான். நமக்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் கண்ணுக்கு...
நம்மை விடாமல் துரத்தும் கடன் பிரச்சினையை விரைவில் விரட்டி அடிக்க, வேப்பெண்ணை தீபத்தை இப்படி...
வேப்பெண்ணை என்றாலே நம் நினைவிற்கு வருவது கசப்பு தான். கசப்பு என்றதுமே நாம் எல்லோரும் இந்த வேப்பெண்ணெயை பார்த்து பயப்படுகிறோம். வீட்டில் வேப்பெண்ணை தீபத்தை ஏற்றலாமா? வீட்டில் வேப்பெண்ணை தீபம் ஏற்றுவதால் என்னென்ன...
இதை மட்டும் மண்ணில் புதைத்து வையுங்கள். உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும் கடன் தொல்லை விரைவில்...
நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களுக்கு பின்னால் பலநூறு அர்த்தங்கள் இருக்கின்றன. வீடு கட்டும்போதும், கிணறு தோன்றும் போதும் நிலைவாசல் அல்லது சில சூட்சமமான இடங்களில் ஓட்டை கலனாவையும், வசதி உள்ளவர்கள்...
கடன் வாங்கும் சூழ்நிலையே உங்கள் வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்க வெறும் 1 ரூபாய்...
கடன் வாங்கும் சூழ்நிலை நமக்கு வாழ்நாள் முழுவதும் வரக்கூடாது என்றால், முதலில் நாம் வருமானத்திற்காக தகுந்தவாறு நம்முடைய செலவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கி எந்த பொருட்களையும்...
கடன் மேல் கடன் சுமை உங்களை கடுமையாக வாட்டி வதைக்கின்றதா? கடுகு எண்ணெயில் இந்த தீபத்தை...
ஒருமுறை வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு மீண்டும் கடனை வாங்குவோம். மீண்டும் இரண்டாவது முறை வாங்கிய கடனை அடைப்பதற்கு, அதற்கான வட்டியை கட்டுவதற்கு மீண்டும் மீண்டும் கடனை வாங்கும் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு...
எப்படிப்பட்ட கடன் சுமையும் காற்றில் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட...
பிரச்சினைகள் இல்லாமல் கட்டாயம் நம்முடைய வாழ்க்கையை நடத்தி செல்ல முடியாது. இருப்பினும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு, நாம் கடினமாக கஷ்டப்பட்டு முயற்சி செய்து, காசு பணத்தை சம்பாதித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இருப்பினும்,...
உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அந்த குபேரரே வந்து நல்ல வழியை காட்டுவார்!...
ஒருவர் பெரிய கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார் என்றால், அதற்கு முதல் காரணம், அவருடைய பிறவி கடன் தான். நாம் செய்யக்கூடிய கர்மவினைகள் தான், நமக்கு கடனாக வந்து நிற்கின்றது. பிறவிக்...
கடனை வாங்குவதற்கும், கடனை சீக்கிரமாகவே திருப்பி அடைப்பதற்கும் உகந்த நாட்கள் என்னென்ன? குறிப்பா இந்த...
கடன் வாங்குவதற்கு முன்பாகவே ஒன்றுக்கு பலமுறை யோசித்து, வாங்கிய கடனை திருப்பி தர முடியும் என்ற பட்சத்தில், கடன் வாங்க வேண்டும். அனாவசியமான, ஆடம்பர செலவுக்கு கடன் வாங்கக்கூடாது. அவசியமான தேவை என்றால்...
நீங்கள் வாங்கிய கடனுக்கு இதுநாள் வரை, வட்டி மட்டும் தான் கட்டிட்டிருக்கீங்களா? சீக்கிரமே, அசல்...
இன்றைய கால சூழ்நிலையில் யாராலும் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியாது. அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு, கடனாளிகளாக தான் இருக்கிறார்கள். ஒரு சில பேர் கடனை வாங்கிய உடன் திருப்பி தந்து விடுவார்கள்....
உங்கள் கடன் பிரச்சனை தீர இந்த தாந்திரீக ரகசிய முறையை பின்பற்றினால் போதும்
கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது தான் அனைவரின் முதன்மையான இலக்காக இருக்கிறது. எனினும் மாறிவரும் கால சூழ்நிலை, நிலையில்லா பொருளாதார நிலை காரணமாக சிலர் தங்களின் அவசிய தேவைகளுக்காகவும், வேறு பல விடயங்களுக்காகவும்...