Tag: காலபைரவர் வழிபாடு
- Advertisement -
கடன் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் காலபைரவர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடன் கொடுத்தாலும் சரி வாங்கினாலும் சரி அதனால் நமக்கு பிரச்சனை என்பது உண்டாகத்தான் செய்யும். ஒருவரிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கி...
எதிரிகள் தொல்லை நீங்க காலபைரவர் வழிபாடு
உக்கிர தெய்வங்களின் வரிசையில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கக் கூடியவராக இருப்பவர்தான் காலபைரவர். காலபைரவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்று...
கடனை கரைக்கும் காலபைரவர் வழிபாடு
காலபைரவரை வழிபாடு செய்வதற்குரிய திதியாக திகழ்வதுதான் அஷ்டமி திதி. அதுவும் தேய்பிறை அஷ்டமி என்பது நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக் கூடிய அஷ்டமியாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி...
வாழ்க்கை போராட்டத்தைப் போக்கும் காலபைரவர் வழிபாடு
அஷ்டமி திதி என்பது காலபைரவருக்கு உகந்த திதி என்று நம் அனைவருக்குமே தெரியும். அன்றைய தினத்தில் காலபைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியது. காலபைரவரை யார் ஒருவர் மனதார வழிபாடு செய்கிறார்களோ அவர்களின்...
கெட்ட காலமும் நல்ல காலமாக மாற வழிபாடு
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட காலம் நல்ல காலமாகவும் ஒரு குறிப்பிட்ட காலம் கெட்ட காலமாகவும் இருக்கும். நல்ல காலம் வரும் பொழுது நாம் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். அனைத்து...
அஷ்டமியில் செய்ய வேண்டிய தானம்
தெய்வங்களும் சில தெய்வங்களை மட்டும் கூப்பிட்ட குரலுக்கு உடனே வரும் தெய்வங்கள் என்று நாம் சொல்லுவதுண்டு. அப்படியான தெய்வங்கள் ஒருவர் தான் கால பைரவர். இந்த காலபைரவர் வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்யும்...
காரிய தடை விலக பைரவர் வழிபாடு
கடன் சுமை விலக, கெட்ட சக்திகளிடமிருந்து விடுபட, எதிரி தொல்லை நீங்க, எப்படி பைரவர் வழிபாடு சிறந்ததோ, அதே போல தான் காரிய தடை விலகவும் பைரவரை வழிபாடு செய்யலாம். ஏதாவது ஒரு...
வட்டி கட்டியே வாழ்க்கையை தொலைத்தவர்கள் காலபைரவரை நினைத்து 27 முந்திரியை வைத்து இந்த எளிய...
ஒரு மனிதனை வாழவே விடாமல் பாடாய்படுத்தும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இந்த கடன் பிரச்சனையை சொல்லலாம். ஒருவரிடம் கை நீட்டி கடன் வாங்கி விட்டால் போதும் அவர்களை பார்க்கும் போது நாம் ஏதோ ஒரு...
பைரவர் பாதங்களில் வைத்த இந்த பொருளை தினமும் நெற்றியில் வைத்தாலே போதும். ஏவல், பில்லி,...
இந்த கலியுகத்தில் கண்கண்ட கடவுளின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இந்த கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் மேல் நாம் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கிறது. அந்த பயமே நமக்கு பிரச்சனையாக...
(2/7/2021) தேய்பிறை அஷ்டமி! கஷ்டங்கள் தீர்க்கும் கால பைரவர் வழிபாட்டை எந்தெந்த கிழமைகளில் எப்படி...
காலசக்கரத்தை சுழற்றி கொண்டிருக்கும் காலபைரவர் வழிபாடு செய்வது என்பது கலியுகத்தில் முக்கிய வழிபடாக கருதப்படுகிறது. கலியுகத்தில் நம் கஷ்டங்களை தீர்க்க வந்தவர் காலபைரவர். சிவ ஸ்வரூபமாகவே விளங்கும் காலபைரவர் கெட்டவர்களுக்கு உக்ர மூர்த்தியாகவும்,...
உங்கள் ராசிக்கு பைரவரை இப்படி வணங்கினால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
64 பைரவர்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட பைரவர்களை பக்தர்கள் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பைரவருக்குள் நவகிரகங்களும் அடங்கி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அனைத்து ராசியினரும் பைரவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது...
காலபைரவரை முறைப்படி இப்படித்தான் வணங்க வேண்டும்.
நமக்கு எப்படிப்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும், மனதை ஒரு நிலைப்படுத்தி பைரவரை மனதார நினைத்து அழைத்தாலே போதும். அழைத்த குரலுக்கு ஓடி வந்து உதவி செய்பவர் தான் பைரவர். பைரவரை மனதார நினைத்து வழிபட்ட...
காலபைரவர் விரதம் மேற்கொள்ளும் முறைகள் மற்றும் பலன்கள்
தீய சக்திகளிடமிருந்து உலகை காக்க சிவபெருமான் தனது அம்சமாக தோன்றச் செய்த தெய்வம் தான் பைரவர். சிவனிடமிருந்து மொத்தம் 64 வகையான பைரவர்கள் தோன்றியதாக சிவபுராணம் கூறுகிறது. இதில் 8 வகையான பைரவ...












