Home Tags கொடுத்த கடன் வர

Tag: கொடுத்த கடன் வர

gajalakshmi-cash

ஒருவரை ஏமாற்றினால் ஏற்படக்கூடிய தோஷம் என்ன? பணத்தை ஏமாற்றியவர்களுக்கு தண்டனை உண்டா?

ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் உங்களை ஏமாற்றி இருந்தால் அவர்கள் மீது உங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வருவது இயல்பானது. கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் ஏமாந்தவர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது...
sivan-deepam

கடனாகக் கொடுத்து ஏமாந்த பணத்தை 15 நாட்களில் வீடு தேடி வர வைக்க, சிவபெருமானை...

கொடுத்த பணத்தைத் திரும்பவும் கேட்டாலே அது பிரச்சினை தான். கடனை கொடுக்கும்போது நாம் தெய்வமாக தெரிவோம். கடனை திருப்பி கேட்கும் போது நாம் ராட்சஸன் ஆக மாறி விடுவோம். அது ஏனோ தெரியவில்லை....
panam

உங்கள் கைக்கு வர வேண்டிய பணம், எந்த தோஷமும் இல்லாமல் உங்கள் வீடு தேடி...

கடன் பட்டார் உள்ளம் கலங்குவது போய், கடன் கொடுத்தவருடைய உள்ளம் கொதித்து கிடக்கின்றது. காலம் மாறிவிட்டது. கைநீட்டி கடனை வாங்கியவன் சந்தோஷமாக இருக்கின்றான். நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக கடனை கொடுத்தவன் கஷ்டப்பட...
cash-sadman

இந்த நேரத்தில் யாருக்காவது பணத்தை கடனாக கொடுத்தால், அந்தப் பணம் திரும்ப வருவதற்கு வாய்ப்பே...

அடுத்தவர்களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டும் என்று தான் சில உதவிகளை செய்கின்றோம். அந்த வரிசையில் நமக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் யாராவது பணத்திற்காக கஷ்டப்படும் போது, நம் கையில் பணம் இருந்தால் கொடுத்து...
kala-bairavar-vilakku

பைரவருக்கு இந்த விசேஷ பரிகாரத்தை செய்வதால் இனிமேல் வராது என்று நினைத்திருந்த பணமும் உங்களை...

கஷ்டப்படும் சூழ்நிலையில் கடன் கேட்பவர்களுக்கு, தங்களால் இயன்ற பணத்தை கடனாக கொடுக்கும் சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் கடன் வாங்கியவர் சிறிது நாட்களிலேயே, கடன் கொடுத்தவர் பற்றியும் வாங்கிய கடன்...
money-thaniya

எப்போதோ கொடுத்த பணம், நகை, சொத்துக்கள் கூட உங்களுக்கு திரும்ப வர இதை வீட்டில்...

ஒருவரிடம் நாம் கொடுத்த பணம், நகை, சொத்துக்கள் போன்ற விஷயங்கள் சில சமயங்களில் நமக்கு திரும்ப வருவதில்லை. ஒருவரிடம் நாம் நம்பி கொடுத்த பணம் திரும்ப வரவில்லை என்றால் நம் மீது நமக்கே...
poovarasan-leaf-cash

கொடுத்த கடன் 30 நாட்களில் வசூலாக இந்த சக்தி வாய்ந்த இலையில் அவர்களுடைய பெயரை...

வாங்கிய கடனை எப்படி அடைப்பது? என்பது ஒரு கவலையாக இருந்தாலும், இன்னொரு புறத்தில் கொடுத்த கடனை எப்படி வசூலிப்பது? என்கிற கவலையும் அதிகமாக தான் போய்க் கொண்டிருக்கிறது. கடனை வாங்கியவர்களை விட அதை...
atchathai-cash

பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், கொடுத்த பணத்தை திரும்ப வாங்க செவ்வாய்க்கிழமையில் இப்படி செய்து பாருங்கள்!...

வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் பலரும், இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு கூட ஓடி விடுவார்கள். பணம் வாங்கும் பொழுது அதை எப்படியாவது கட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான்...
kadan1

வாராக் கடனை வசூல் செய்ய 9 நாள் போதும்! உங்கள் கைகளால் இந்த காகிதத்தை...

நம் கையில் பணமே இல்லாமல் கஷ்டப்படுவது ஒருவிதம் என்றால், நம் கையில் இருக்கும் பணத்தை அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக கொடுத்துவிட்டு, அந்த கடனை திரும்பவும் வசூல் செய்ய முடியாமல் படக்கூடிய கஷ்டம் என்பது...
money

நீங்கள் கைமாத்தாக கொடுத்த பணத்திலிருந்து, கடனாக கொடுத்த பணம் வரைக்கும், ஒரு ரூபாய் மிச்சம்...

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த நம் வீட்டு பணத்தை, அடுத்தவர்களுக்கு கடனாக கொடுத்துவிட்டு, அதை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவசர தேவைக்காக பணத்தை கடனாக வாங்கி செல்வார்கள்....
sevvai-cash

கடனாக கொடுத்த பணம், ஏமாற்றி அபகரித்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்க இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை...

நீங்கள் கடனாக கொடுத்த பணம், பொருள் போன்றவை ஒரு சிலரால் திருப்பி கொடுக்க முடியாமல் போகலாம். நீங்கள் எத்தனையோ முறை கேட்டும், அலைந்து திரிந்தும் உங்களால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்க முடியாமல்...
money

நீங்கள் கடனாக கொடுத்த பணத்தை, வட்டியோடு சேர்த்து, ஒரு பைசா மிச்சமில்லாமல் டக்குனு வசூல்...

நிறைய பேர் தங்கள் கையில் இருக்கும் பணத்தை அடுத்தவர்களுக்கு கடனாக கொடுத்து விட்டு, அதை திரும்பவும் வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சில பேருக்கு கடனைக் கொடுத்து வசூலிப்பதே தொழிலாக இருக்கும்....
bairavar-manthiram

வாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம்! பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி...

பல பேருக்கு நல்லது செய்யப் போய், பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும், சில நல்ல உள்ளங்கள் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்துதான் வருகின்றது. தெரிந்தவர்கள் என்று நம்பி, சில பேர் கடன் தொகையை ஜாமீன்...
cash-black-el

கடனாக கொடுத்த பணம் திரும்பி வர வில்லையா? உங்க வீட்ல இருக்க, இந்த 3...

கடன் வாங்காமல் இருக்க, வாங்கிய கடனை திருப்பி தர பல பரிகாரங்கள் இருக்கின்றது. ஆனால் சில பேர், சிலருக்கு கடன் கொடுத்துவிட்டு வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். கடனை வாங்குவதற்கு முன்பு,...
peppers

பிறருக்கு கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க இவற்றை செய்தால் போதும்

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என கம்பராமாயணத்தில் கம்பர் பாடியது அந்தக்காலம். தற்காலத்தில் கடன் கொடுத்தவர்கள் தான் நெஞ்சம் கலங்கி வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக...

சமூக வலைத்தளம்

643,663FansLike