Home Tags செல்வம் பெருக பெருமாள் வழிபாடு

Tag: செல்வம் பெருக பெருமாள் வழிபாடு

perumal

செல்வ மழை பொழிய பெருமாள் வழிபாடு

தினமும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு நிறைய பணம் சேரும் என்று சொல்லுவார்கள். நிறைய பேரின் நம்பிக்கையும் கூட இது. இந்த நம்பிக்கை நிறைய பேருக்கு பலித்தும் இருக்கிறது. உங்களுடைய வருமானம் பெருக...
perumal kalasa valipadu

செல்வம் பெருக பெருமாள் வழிபாடு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியான பண தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு அன்றாட உணவு உண்ணவே பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் கஷ்டப்படுவார்கள்....
perumal2

11 நாட்களில் கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகாரம்

கழுத்தை நெறிக்கக் கூடிய கடனிலிருந்து முழுமையாக வெறும் பதினொரு நாளில் வெளிவருவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. உங்களுக்குத் தான் தெரியும். நீங்கள் அடுத்தவர்களிடம் கைநீட்டி எவ்வளவு கடன் வாங்கி வைத்துள்ளீர்கள்....
perumal2

சங்கடம் தரும் கடன் தீர சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

நீங்க யாருக்காவது கடனை சீக்கிரம் திருப்பி கொடுக்கனும், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி உள்ளீர்கள் என்றாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அல்லது யாருக்கோ நீங்க கடன் கொடுத்துட்டீங்க. அந்த பணத்தை வசூல் செய்து, அந்த...
perumal2

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

செல்வந்தர்களாக மாற வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் எல்லோராலும் நினைத்த மார்பகத்தில், பணம் காசு சம்பாதித்து விட முடியாது. நினைத்தவுடன் கோடீஸ்வரனாக மாற முடியாது. எல்லாவற்றிற்கும் நேரமும் காலமும்...
selvam

செல்வ செழிப்பு பெற பெருமாள் வழிபாடு.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு செல்வ செழிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இதில் செல்வம் என்று நாம் பார்க்கும் பொழுது அது பணத்தை மட்டும் குறிக்காமல் நம் வாழ்க்கைக்கு...
perumal

இழந்த பொன் பொருள் பணம் எல்லாவற்றையும் மீட்டு தரும் பெருமாள் வழிபாடு

பணக்கஷ்டத்தை தீர்க்கக்கூடிய கடவுள் பெருமாள். இது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த பெருமாள் வழிபாட்டில் ஒரு சூட்சமம் இருக்கிறது. இந்த முறைப்படி பெருமாளை தொடர்ந்து 27 வாரங்கள் வழிபாடு செய்து வந்தீர்கள் என்றால்,...
perumal theertham panam

பெருமாள் நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்கி பண மழை பொழிய இப்படி வழிபாடு செய்யுங்கள்.

பெருமாளை வீட்டில் வைத்து வணங்குபவர்கள் என்றென்றைக்கும் செல்வத்திற்கு குறை இல்லாமல் இருப்பார்கள். ஏனெனில் இவர் செல்வாதிபதி என்ற நாமத்தை உடையவர். இது மட்டும் இன்றி பணக்கார கடவுள் என்ற பெயரும் இவருக்கு உண்டு....

சமூக வலைத்தளம்

643,663FansLike