Home Tags பூஜை

Tag: பூஜை

vilaku-3

விளக்கு தானாக நின்றுவிட்டால் கெட்ட சகுனமா ?

பொதுவாக நம் வீடுகளில் விளக்கேற்றிய சில நிமிடங்களில் எப்போதாவது விளக்கு தானாக நின்றுவிடும். அதே போல சிலர் விளக்கு பூஜை செய்யும் சமயணங்களில் திடீரெனெ விளக்கின் ஓர் இரு முகங்கள் சில நேரம்...
amman1-1

அம்மனுக்கு பூஜை நடக்கும் அற்புதமான வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது அம்மனுக்கு பூஜை நடப்பதை பார்ப்பதற்கே ஒரு கொடுப்பணை வேண்டும். மந்திர ஓசை முழங்க அம்மனுக்கு ஆரத்தியோடு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு அம்மன்னருள் பெரும் பாக்கியம் சிலருக்கே உண்டு. அத்தகைய...
peacock1

பூஜை நடக்கும் வேலையில் எல்லாம் மயில் வந்து ஆடும் அற்புத கோவில்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது முருகனுக்குரிய வாகனமாக கருதப்படுகிறது மயில். ஒரு கோவிலில் தினமும் பூஜை நடக்கும் வேலையில் ஒரு மயில் வந்து அங்கு நடனம் ஆடுகிறது. எப்போதெல்லாம் பூஜை நடக்கிறதோ அப்போதெல்லாம் அந்த அழகிய...

ஒருவர் சுகபோக வாழ்க்கையை பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் யோகம் இருந்தால் அவர்களது வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்கும் என்பர். அனால் எல்லோருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சம்பெற்றிருப்பதில்லை. அப்படி இருக்கையில் நாம் என்ன பரிகாரம் செய்தால் செல்வ செழிப்போடு வாழ...
elumichai

குலதெய்வ கோவிலில் தரும் எலுமிச்சை பழத்தை என்ன செய்ய வேண்டும்?

நாம் குலதெய்வ கோயிலிற்கு சென்று பூஜை செய்த பின்பு அங்குள்ள பூசாரி நமக்கு ஒரு எலுமிச்சை பழத்தை தருவார். அதுபோல மற்ற கோவில்களிலும் சிலருக்கு அர்ச்சகர் எலுமிச்சை பழத்தை தருவார். நம் வீட்டில்...
anuman-iyyappan

ஐயப்பன், ஆஞ்சநேயர் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?

வீட்டின் பூஜை அறை என்பது, பிரபஞ்ச சக்தியை அந்த வீட்டுக்கு இழுத்துவரும் சக்தி நிறைந்த புனிதமான இடம். பூஜையறையை அமைத்து, அதில் சுவாமி படங்களை வைத்து வணங்குவது, இன்று எல்லோருடைய வீட்டிலும் நடைபெறக்கூடிய ஒன்று. ஆனால், நாம் தினந்தோறும் வழிபடும் சுவாமி படங்களில், என்ன மாதிரியான படங்களை வைத்து வழிபடலாம் என்பது பற்றி பார்ப்போம்.
puja-room-2

பூஜை அறையில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும் என்ன தெரியுமா?

வீட்டில் பூஜை செய்யும்போது சிலருக்கு பல குழப்பங்கள் வரும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்?, எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும்? எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் வரும். உங்களுடைய பல சந்தேகங்களுக்கான பதில் தான் இந்த பதிவு.
lakshmi-money

வீட்டில் செல்வம் பெறுக செய்யும் மிக சிறந்த பூஜை எது தெரியுமா?

ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த கரைந்திடாமல் காக்கவும் ஒரு செய்யவேண்டிய மிக சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இந்த பூஜையை செய்வது மிக மிக
muruganl

எந்தெந்த பொருட்களை தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாது

கடவுளை நாம் வணங்குவதற்கு முக்கிய காரணமே அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கவேண்டும் என்பதற்காக தான். நாம் கடவுளை வணங்குகையில் நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகளால் நம் வேண்டுதலுக்காக பலன்...
endhiram-puja

பூஜை அறையில் எந்திரங்கள் வைத்து வழிபடுவது சரியா?

ஒரு வீட்டிற்கு மிகவும் முக்கியமானது பூஜை அறையில் எந்தெந்த சாமி படங்களை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது இப்படி பல விடயங்கள் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல் பூஜை அறையில் விக்கிரங்கள், எந்திரங்கள் போன்றவற்றை வைக்கலாமா என்ற...
sanibagavan

வீட்டில் சனீஸ்வரன் படத்தை வைத்து வணங்கலாமா?

சனிபகவான் என்றாலே எல்லோருக்கும் அச்சம் தான் முதலில் வரும். அவரவர் செய்யும் பாவத்திற்கு ஏற்றவாறு தண்டனைகள் வழங்கும் நீதி மான் அவர். ஒருவருக்கு சனி திசை நடக்கும் சமயத்தில் சனிபகவானின் உக்ரத்தை குறைக்க,...
irandhavargalin-padathai-engu-vaipadhul

இறந்தவர்களின் படத்தை வீட்டில் எங்கு வைத்து வழிபடுவது நல்லது

சிலர் தங்களது வீட்டில் இறந்தவர்களின் படங்களை தெய்வத்தின் படங்களோடு சேர்த்து வைத்து வணங்குகின்றனர். இப்படி செய்தல் முறையா? இறந்தவர்களின் படங்களை எங்கு வைத்து வழிபடுவது நல்லதுபோன்ற தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக தெய்வ...
veetil-pujail

வீட்டில் பூஜை செய்வதற்கு முன்பு என்னவெல்லாம் செய்யவேண்டும்.

பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் பூஜை செய்வோம். அனால் அப்படி பூஜை செய்வதற்கு முன்பு முறைப்படி நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். பூஜைக்கு முன்பு சுவாமி படங்களையும் பூஜை அறையையும்...
puja-room

பூஜை அறையில் சுவாமிக்கு வைக்கும் பூவை எப்போது எடுக்கலாம்

பொதுவாக நாம் அனைவரும் பூஜை அறையில் உள்ள தெய்வத்தின் படங்களுக்கு பூ வைத்து வழிபடுவோம். அப்படி வைக்கப்படும் பூக்களை நாம் இஷ்டப்பட்ட நேரத்தில் எடுக்கக்கூடாது. அதற்கென்று சில நேரம் காலம் இருக்கிறது. காலையில் சுவாமிக்கு...
hanuman-1

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபடலாமா?

ஆஞ்சநேயர் ஒரு பிரமச்சாரி என்பதால் அவரை வீட்டில் வைத்து வழிபட்டால் வழிபாடு செய்பவருக்கு திருமணமே ஆகாமல் அவரும் பிரமச்சாரியாகவே வாழ நேரிடும் என்றொரு மூட நம்பிக்கை உள்ளது. அனால் அது வெறும் மூட...
pujai

பூஜைக்கு எந்தெந்த மலர்களை பயன்படுத்துவது சிறந்தது.

நாம் வீட்டில் பூஜை செய்வதற்கு முன்பு இறைவனுக்கு மலர் சூடுவோம் அதன் பிறகு பூஜை செய்யும் போது இறைவனுக்கு மலர்களால் அச்சனை செய்வோம். இப்படி பூஜை நேரங்களில் நாம் பலவகையான மலர்களை பயன்படுத்துவது...
aarathijpg

வீட்டில் சுவாமிக்கு எப்படி ஆரத்தி காட்டுவது சிறந்தது.

வீட்டில் நாம் பூஜை நேரங்களில் இறைவனுக்கு ஆரத்தி காண்பிப்பது வழக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஆரத்தி காண்பிக்கிரோம். அனால் ஆரத்தியை காண்பிப்பதற்கான சில வழிமுறைகளை ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக...

சமூக வலைத்தளம்

643,663FansLike