Tag: வராத பணம் வர
வராத பணமும் வர ரத்த சந்தன வழிபாடு
கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிப்பவர்களுக்கும் நூற்றுக்கணக்கில் பணத்தை சம்பாதிப்பவர்களுக்கும் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை தான் கொண்டிருப்பார்கள். அதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. அப்படிப்பட்ட பணத்தை நாம் பெறுவதற்கு...
கையில் இருக்கும் பணத்தையும், நகையையும் பிறரிடம் கொடுத்துவிட்டு திரும்ப கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் இந்த தீபத்தை...
நம்பிக்கை என்ற ஒன்றை வைக்க கூடாத நபரிடம் வைத்து விட்டோம் என்றால் அதனால் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களும், வேலைக்கு செல்பவர்களும், தொழில் நடத்தி வருபவர்களும் தங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் என்று ...
கொடுத்த கடன் திரும்ப வசூலாக, வராத பணம் வர, இழந்த செல்வம் மீண்டும் பெற...
இன்று பலரும் காசை ஒருவரிடமிருந்து வாங்கிவிட்டு அதை திரும்ப கொடுக்க வேண்டும் என்கிற அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கொடுத்தவர்களோ பணத்தை இழந்து விட்டோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலைமை மாறிவிட்ட...
அவசர தேவைக்கு உடனடியாக பணம் கிடைக்க இதை ஒரு முறை எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது...
அவசரத் தேவைக்கு பணம் கிடைக்காமல் கடைசி நேரத்தில் உடைந்து போய் உட்காருபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். உயிர் போகும் நேரத்தில், கடைசி நிமிடத்தில் வாய்ப்பு கை நழுவிப் போகும் சமயத்தில், கடன் வாங்குவதில்...
வராத பணம் திரும்ப வருவதற்கு 48 நாட்கள் ஏற்ற வேண்டிய தீபம் என்ன? கடன்...
ஒருவனிடம் வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலை எல்லோருக்கும் இருக்குமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சிலருக்கு கடன் வாங்கி விட்டால் அதை...
வராத பணம் திரும்பி வர, குழந்தைப்பேறு கிடைக்க, தடைகள் நீங்க சனிக்கிழமை தோறும் இந்த...
ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவனுக்கு பண செல்வம், பொருட்செல்வம் இவை இரண்டும் இருக்க வேண்டும். இதற்கு மேலாக குழந்தைச் செல்வம் கிடைக்க வேண்டும். இவை அனைத்தும் அமைந்திருந்தால் மட்டுமே ஒருவரது...
நீண்ட நாட்களாக வராத பணம் வர, கொடுத்த கடன் வசூலாக உங்க வீட்டில் 5...
பணம் என்பது நிலையாக ஒருவரிடம் இருக்கும் பொருள் அல்ல. இன்று ஒருவரிடம் இருந்தால், நாளை அது வேறு ஒருவரிடம் இருக்கும். இப்படி நிலையில்லாத பணத்தை ஒருமுறை கடனாகவோ அல்லது எதற்காகவோ நம்மிடமிருந்து மற்றவர்களிடம்...
அவ்வளவுதான் இனி வரவே வராதுன்னு நெனச்ச பணம் திரும்ப உங்ககிட்டேயே வருவதற்கு உப்பை இப்படி...
இப்போதெல்லாம் கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது போய் கடன் கொடுத்தவர்கள் தான் அதை நினைத்து கவலைப்பட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. பணத்தை வட்டிக்கு விடுவது என்பது எந்த வகையிலும் சரியானது அல்ல. அதிக...
அடகு நகை மீட்க, திருஷ்டி கழிக்க, வராத பணம் மீண்டும் திரும்ப வர வீட்டில்...
ஒரு சில பொருட்களுக்கு ஒரு சில தன்மைகள் உண்டு என்பது ஆன்மீகத்தின் நம்பிக்கை. எலுமிச்சை பழத்தை மூன்று முறை சுற்றி வீசினால் திருஷ்டிகள் எல்லாம் ஒழிந்து போகும் என்பது நம்பிக்கை. அது போல்...
உங்களுடைய வீட்டில் காலணிகளை இப்படித்தான் வைப்பீர்களா? அப்படின்னா, பணம் உங்க பக்கத்துல கூட நிக்காது.
பணம் நம்முடைய வீட்டில் தங்காமல் போவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும், குறிப்பாக நம் வீட்டு நில வாசல் படிக்கு வெளி பக்கத்திலேயே கழட்டி விடக்கூடிய காலணிகளும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த...
கொடுத்த பணம் திரும்பி வரவில்லையா? வாங்கியவரே கொண்டு வந்து கொடுக்க! செவ்வாய்க்கிழமையில் இந்த மந்திரத்தை...
நாம் என்ன தான் பணம் சம்பாதித்தாலும், அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவ நினைத்தாலும் நாம் பணமாக ஒருவருக்கு கொடுக்கும் பொழுது நிறைய பிரச்சனைகள் வந்து சேரும். நம்மிடம் உதவி கேட்கும் பொழுது அவர்களுக்கு...