Tag: Aishwaryam peruga vazhimurai
ஐஸ்வர்யம் பெருக மந்திரம்
பணத்தின் மீது யாருக்குத்தான் ஆசை இல்லை. பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று சொல்லுவார்களே. பணம் இல்லாத மனிதன் பிணத்திற்கு சமம் என்றும் சில பேர் சொல்லுகிறார்கள். சொல்லப்போனால் அதுவும் சரிதான்....
வீட்டில் ஐஸ்வர்யம் நிரந்தரமாக தங்க தசமி திதியில் செய்ய வேண்டிய பூஜை
மகாலட்சுமி ஒரு இடத்தில் நிலையாக நிலைத்து தங்க மாட்டாள். இன்று ஒரு வீட்டில் மகாலட்சுமி தங்கி இருந்தால், அந்த மகாலட்சுமி நாளை இன்னொரு வீட்டுக்கு செல்வாள்? பணம் இன்று வரும், நாளை வேறொரு...
ஐஸ்வர்ய கடாட்சம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டுமா? எப்போதுமே இந்த 1 பொருள்...
நமக்கு தேவை உள்ள, தேவையில்லாத எவ்வளவோ பொருட்களை இப்போதெல்லாம் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைக்கின்றோம். இப்படி ஆர்டர் செய்வதன் மூலம், நம் வீட்டிற்குள் ஆர்டரில் போட்ட அந்த பொருட்கள் வருகிறதோ இல்லையோ,...
மார்வாடிகள் வீட்டில் பணம் கொட்டுவதற்கு காரணம் இந்த ரகசிய தீபம் தான். இந்த தீபத்தை...
வாழ்வில் சகலவிதமான நற்பலன்களையும் பெற்று, மன மகிழ்ச்சியோடு வாழ்பவரை தான் சகல ஐஸ்வர்யத்தோடு வாழ்கிறார் என்று கூறுவதுண்டு. அப்படி நாமும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வெற்றி மேல் வெற்றி அடைய பல விதமான...
உங்கள் வீட்டில் சந்தோஷம் நிரந்தரமாக நிலைத்து இருக்க வேண்டுமென்றால் தவறியும் கூட இவ்வாறான செயல்களை...
ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறைக்கு அடுத்ததாக மிகவும் முக்கியமான இடம் என்று பார்த்தால் அது சமையல் அறைதான். அனைவருக்கும் வயிறார சாப்பாடு சமைக்கும் இடம் என்றுறால் அது இந்த சமையலறையில் தான். மனிதன்...
இதை மட்டும் தெரிந்துகொண்டால் இனி யார் வீட்டு விசேஷத்தையும் தவிர்க்க மாட்டீர்கள்
நமது வீடு சுபிட்சமாக இருக்க பெண்கள் பல வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு வாரம் ஒருமுறை சிறப்பு பூஜை செய்வதும், தினமும் காலை மற்றும் மாலை விளக்கேற்றி அம்மனை வழிபடுவது, இவ்வாறு பூஜைகள் பல...
உங்கள் வீட்டு அதிர்ஷ்டம் வெளியில் செல்லாமல் இருக்க, மாலை நேர விளக்கேற்றிய பிறகு தவறியும்...
கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு விஷயம் தான். வாழ்க்கை என்றால் அதில் இன்பமும், துன்பமும் கலந்தே இருக்கும். அவற்றை வென்று தான் வாழவேண்டும். கஷ்டத்தில் இருக்கும் பொழுது இறைவனிடம் வேண்டுதல் வைத்து,...
லட்சுமி கடாட்சமும், ஐஸ்வர்யமும் நிரம்பி வழிய மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் ஏற்ற வேண்டிய...
ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும், சந்தோஷமாக வாழவேண்டும், அவர்கள் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான்....
இந்த 3 பொருள் சேர்ந்து எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தில் அதிர்ஷ்ட லட்சுமியும்,...
அதிர்ஷ்ட லட்சுமியும் ஐஸ்வர்யமும் எந்த இடத்தில் நிலையாக நிலைத்து இருக்கின்றதோ, அந்த இடத்தில் தரித்திரம் பிடிக்காது பீடை பிடிக்காது. அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் இருக்கக்கூடிய இடத்தில் வெற்றி நிலைத்திருக்கும். நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை...
இந்த ஓசைகள் மட்டும் உங்கள் வீட்டில் கேட்டது என்றால் தெய்வ சக்தி உங்கள் வீட்டில்...
ஒரு வீடு என்றாலே மகாலட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் கோவிலில் நுழைந்தது போன்று இருக்கிறதே என்று வீட்டிற்கு வருபவர்கள் சொல்லும் வகையில் நமது வீடு இருக்க வேண்டும்....
பெண்களிடன் ஐஸ்வர்யம் குறைய இந்த 5 விஷயங்களும் காரணமாம் தெரியுமா? ஐஸ்வர்யம் பெருக செய்ய...
ஒரு குடும்பத்தில் ஐஸ்வர்யம் என்பதை சகல, சவுபாக்கியங்களையும் கொடுக்கக் கூடிய ஒரு விஷயமாக பார்க்கபடுகிறது. ஐஸ்வரியம் என்பது வீட்டில் இருக்கும் பெண்கள் மூலம் வரக் கூடியது ஆகும் என்பதால் இதில் பெண்களுக்கு தான்...
ஐஸ்வர்யம் பெருக இந்த விலங்கு பொம்மைகளை தவறாமல் உங்கள் வீட்டின் இந்த பகுதியில் வைத்து...
பலரின் வீடுகளில் அலங்கார அறைகள் அமைத்து இருப்பார்கள் அதில் பலவிதமான பொம்மைகளை வைத்து இருப்பார்கள் வீட்டில் வளர்க்க வேண்டிய விலங்குகள் விலங்குகள் பறவைகள் போன்ற பல பொம்மைகளை வைத்து இருப்பார்கள் இவ்வாறு அழகுக்காக...
லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், செல்வம் பெருகவும் வீட்டில் வளர்க்க வேண்டிய மரம் பற்றி தெரியுமா
பொதுவாகவே பலரது குடும்பங்களிலும் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒருவருக்கு போதுமான வருமானம் இருந்தாலும், அவர்களை சுற்றி அனைவரும் நல்லவர்களாகவே இருந்தாலும் இவர்களின் மனதில் எப்போதும் ஒரு குழப்பம்...
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்தது ஐஸ்வர்யம் பெருக பெண்கள் இதனை செய்தால் மட்டும் போதும்
நமது தமிழ் மரபின் படி பெண் என்றாலே தெய்வமாக தான் பார்க்கப் படுகிறார்கள். தெய்வங்களிலும் பலவித பெண் தெய்வங்கள் தான் இடம்பெறுகின்றன. அவ்வாறு வாழ்வின் ஆதாரமாக விளங்கும் நீரூற்றுகளான ஆறுகளுக்கும் பெண்களின் பெயர்கள்...
பெண்கள் தலையில் பூ வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம் என்னவென்று தெரியுமா? தலையில் கொஞ்சம் பூ...
உலகில் உள்ள பலரும் இறைவனை வேண்டும் பொழுது தனக்கு கிடைத்திருக்கும் நல்ல வாழ்க்கைக்காக நன்றி சொல்லாமல் ஏன் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை? எனக்கு மட்டும் கொடுப்பனை கிடையாதா? எனக்கு ஏன் இந்த கஷ்டமான...
நாம் செய்த பாவங்கள் அத்தனையும் நீங்க, மகாலட்சுமி நம் வீடு தேடி வருகை தர,...
உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் குடி கொண்டு இருப்பவள் மகாலட்சுமி தேவி. அது மட்டும் அல்லாமல் தனம், தானியம், சந்தானம், சௌபாக்கியம், வைராக்கியம், தைரியம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் அள்ளி...
மங்களம் உண்டாகி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இவற்றை பின்பற்றி பாருங்கள். கை மேல்...
குடும்பத்தில் வளமும், நலமும் கிடைக்க மகாலட்சுமி தேவியின் அருள் வீட்டில் நிறைந்து இருக்க வேண்டும். மகாலெட்சுமி வீட்டிற்குள் வருவதற்கும், அவள் உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வதற்கும், சில விஷயங்களை தவறில்லாமல்...