Home Tags Deepam etrum ennai

Tag: Deepam etrum ennai

deepam3

48 நாட்கள் இப்படி தீபம் ஏற்றினால் தீராத மனக் குழப்பத்திற்கும் தீர்வு கிடைக்கும். மன...

எவ்வளவு பெரிய பெரிய பரிகாரங்களை செய்தும் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தீராத கஷ்டத்திற்கும் ஆறாத துயரத்திற்கும், சுலபமாக தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு, தீபவழிபாடு. குறிப்பாக...
deepam

பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றினால், வீட்டில் வறுமை வருவதற்கு வாய்ப்பே...

நமக்கு வாழ்க்கையில் சுக்கிர யோகம் அடித்து விட்டாலே போதும். சுகபோக வாழ்க்கையை சுலபமான முறையில் செல்வ செழிப்போடு பெற்றுவிடலாம். சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு பல வகையான பரிகாரங்கள் இருந்தாலும், நாம் எல்லோரும்...
temple

கோவிலில், மற்றவர்கள் ஏற்றிய தீபச்சுடரில் இருந்து, நம்முடைய வேண்டுதலுக்காக தீபத்தை ஏற்றி வைத்தால், நமக்கான...

கோவிலுக்கு சென்று தீப வழிபாடு செய்வதில், இன்னும் சிலருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றது. அந்த வரிசையில் கோவிலுக்கு சென்று நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது, வேறு ஒருவர்...
vilakku-oil

நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் இதுவாக இருந்தால் நிச்சயம் பிரச்சனைகள் வரும்!...

வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய் எந்த எண்ணெயாக இருந்தால் நல்லது? ஏன் சில எண்ணெய்களை வீட்டில் பயன்படுத்தக்கூடாது? அப்படி பயன்படுத்தினால் என்ன நடக்கும்? நாம் பொதுவாக கோவில்களில் ஏற்றப்படும் எண்ணெய்...
vilakku-deepam

தினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நம் வீட்டில் இருள் நீங்க வேண்டு என்பதற்காகத் தான், வீட்டில் காலையிலும் மாலையிலும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஒளிர விட்டு, தீப...
deepam1

நிலை வாசலில் தீபம் ஏற்றுபவர்கள் இந்த ஒரு தவறை மட்டும் செய்யக்கூடாது. வீட்டின் ஐஸ்வரியம்...

தினம்தோறும் நம் வீட்டில் செய்யக்கூடிய இறைவழிபாட்டில் அறியாமல் ஏதேனும் சில தவறுகளை செய்வதன் மூலம், அந்த இறைவன் நம்மை உடனேயே தண்டித்து விட மாட்டார். அறியாமல் செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு....
dheepam1

தீராத பண கஷ்டமும் சீக்கிரமே தீர இந்தத் திரியை கொண்டு தீபம் ஏற்றி பாருங்கள்!...

தீப வழிபாடு என்பது ஒரு வீட்டினுடைய இருளை நீக்கி, லட்சுமி கடாட்சத்தை கொண்டுவருவது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நிறைவான பக்தியோடு, தூய்மையான மனதில் இரு கைகளையும் ஏந்தி...
deepam

தெரியாமல் கூட இந்த எண்ணெயில் தீபம் ஏற்றவே கூடாது. நம்முடைய குடும்பத்திற்கு பேராபத்து வந்துவிடும்.

இறைவனுக்காக நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளில், தீப வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தீப வழிபாட்டில் நாம் அறியாமல் கூட, எந்த ஒரு சின்ன தவறும் செய்து விடக்...

தீபம் ஏற்றும் போது, நாம் அறியாமல் கூட இந்த சின்ன தவறை செய்யக்கூடாது. நம்முடைய...

பெண்கள் பூஜை அறையை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்து கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக நாம் தீபம் ஏற்றும்போது, நாம் செய்யக்...
sivan-deepam

பூஜை அறையில் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளும், அதற்கான தீர்வும். இந்த தவறுகளை...

நம்முடைய வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றும்போது தெரிந்தே யாரும் தவறுகளை செய்வது கிடையாது. தெரியாமல், அறியாமல் செய்யக்கூடிய தவறுகளுக்கான திருத்தங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த...
lamp-oil

இந்த எண்ணெயில் விளக்கேற்றினால் பாவம் தான் வந்து சேரும் தெரியுமா? விளக்கில் ஊற்றக்கூடாத எண்ணெய்...

ஒவ்வொருவர் வீட்டிலும் தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் நிம்மதி குறையாமலிருக்கும். உங்கள் வீட்டின் மேல் இருக்கும் கண் திருஷ்டி நீங்கும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த வித தீய சக்திகளும்...
deepam1

உங்கள் வீட்டை பிடித்திருக்கும் பீடை, நீங்க வேண்டும் என்றால், தீப வழிபாட்டை எப்படி செய்ய...

சில பேர் வீடுகள் இருள் சூழ்ந்த நிலை இருக்கும். எத்தனை தீபம் ஏற்றி வைத்து, எத்தனை மின்விளக்குகள் போட்டாலும், அந்த வீட்டில் இருக்கும் இருள் மட்டும் நீங்கவே நீங்காது. குழந்தைகளை பயமுறுத்துவார்கள் அல்லவா?...

பணத்தை நம் வசம் ஈர்க்க எந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவது? பண வசிய எண்ணெயை...

மகாலட்சுமியை வசியம் செய்வது. பணத்தை வசியம் செய்வது என்று கூறினால், அதில் எந்த ஒரு தவறும் இல்லை. வசியம் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டாம். அதாவது மகாலட்சுமியின் ஆசிர்வாதம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike