Tag: kadan theera
கடன் அடைய காத்த விராயன் மந்திரம்
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பெரும் பாடுபடுவது இந்த கடன் தொல்லையால் தான் வாழும் வாழ்க்கை முழுவதுமே கடனுக்காக வடிக்கட்டுவதும் அந்த வட்டிக்காக இன்னொரு இடத்தில் கடன் வாங்குவது என்றே கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் இப்படி...
நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு
தெய்வங்களிலே எளிமையான தெய்வமும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக் கூடிய தெய்வமும் விநாயகர் தான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் ஆங்காங்கே வீற்றிருக்கிறார்....
கடன் பிரச்சினை தீரவும் செல்வ செழிப்பு உயரவும் லஷ்மி நரசிம்மர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. ஏதாவது ஒரு வகையில் செல்வ செழிப்பு குறைந்துவிட்டால் அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். என்னதான் கடுமையாக...
பணப் பிரச்சனை தீர பங்குனி உத்திர வழிபாடு
பங்குனி உத்திர திருநாள் தமிழர்கள் கொண்டாட கூடிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பங்குனி உத்திரமானது தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில், கடைசி நட்சத்திரமான உத்திர நட்சத்திரம் இணைந்து வரும்...
கடன் தீர வேல் வழிபாடு
கடனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் கடனால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அதனால் ஏற்பட்ட அவமானங்கள் என்ன? கஷ்டங்கள் என்ன? என்பது நன்றாகவே தெரியும். இந்த அனுபவம் பலரது வாழ்க்கையில் இன்றளவும் நடந்து கொண்டுதான்...
கடன் தீர மிளகு தீப வழிபாடு
பணம் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பல இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் கடன் பிரச்சனை. கடனை கொடுத்தவராக இருந்தாலும் சரி வாங்கியவர் ஆக இருந்தாலும் சரி அந்த கடனால்...
கடன் தீர தேங்காய் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த பணம் அனைவரிடமும் தேவையான அளவு இருப்பதில்லை. ஒரு சிலரிடம் அதிகமான அளவும் ஒரு சிலரிடம் தேவையை நிறைவு செய்து கொள்ள...
கடன் அடைய வருமானம் அதிகரிக்க தீப வழிபாடு
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் கடன் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. யாரை கேட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது...
கடன் தீர சித்தர்கள் சொன்ன பரிகாரம்
கடன் என்னும் கடலில் மூழ்கிக் காணாமல் போனவர்கள் ஏராளமானோர். யார் ஒருவர் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்கிறார்களோ, அவர்கள் தான் உலகிலே நிம்மதியாக வாழக் கூடியவர்கள் என்று ஆணித்தரமாக சொல்லலாம். கடன் அத்தகை...
கடன் தீர சதுர்த்தி வழிபாடு
எந்த ஒரு காரியத்தையும் தடையின்றி செய்வதற்கு விநாயகப் பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும் என்பதால்தான் காரியத்தை செய்வதற்கு முன்பாக மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்யும் முறை இருந்து வருகிறது....
கடன் தீர நெல்லிமர வழிபாடு
ஒரு மனிதனுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் கடன் பிரச்சனை எத்தனை கொடுமையானது என்று யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கடன் ஒருவருடைய வாழ்க்கையில் புகுந்து விட்டால் அவருடைய வாழ்க்கை அவர் கையில்...
ஒன்பது நாளில் கடன் பிரச்சினை தீர பிள்ளையார் வழிபாடு
கடன் தொல்லை தாங்கவே முடியவில்லை. ஊரைவிட்டே ஓடிவிடலாம் போல இருக்கிறது என்று சில பேர் புலம்பி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவுக்கு பெரிய அளவில் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட ஒரு விமோசனத்தை...
கடன் தொல்லை தீர வழிபாடு
வேண்டுமென்றே பிறரிடம் இருந்து யாரும் கடன் வாங்குவது கிடையாது. தங்களால் இயலாத பட்சத்தில் அவசியமான தேவைக்காக தான் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி வாங்கப்பட்ட கடனால் பல அவமானங்களையும்,...
கடன் தீர குபேர பௌர்ணமி தீபம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கேற்ப தை மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு ஒவ்வொரு வழியை காட்டுவதாய் அமையும். அந்த வகையில் நாளை வரக்...
செல்வம் பெருக கல் உப்பு பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் பணத்தின் தேவையானது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை என்ற சூழ்நிலைக்கு காலம் நம்மை நகர்த்தி சென்று விட்டது. இப்படி இருக்கையில் அந்த பணவரவை...
கடன் நிவர்த்தி செய்யும் ருண விமோசன லிங்கேஸ்வரர்
வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களை தீர்ப்பதற்காக பல முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். மீளா துயரத்தை ஏற்படுத்தும் கஷ்டங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் கடன்....
கடன் தீர தை கிருத்திகை வழிபாடு
முருகனுக்கு உரிய வழிபாட்டு தினங்களில் சஷ்டி முக்கியமானது. அதே போல கிருத்திகையும் முக்கியமான ஒரு வழிபாட்டு தினம் தான். இந்த கிருத்திகையானது மாதந்தோறும் வந்தாலும் மூன்று கிருத்திகை மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில்...
பித்ரு தோஷம் நீங்க
பிரதோஷம் என்றாலே நம்முடைய பாவங்கள் தோஷங்கள் ஆகியவற்றை நீக்கக் கூடியது தான். ஆகையால் தான் இந்த பிரதோஷ வழிப்பாடானது சிவபெருமானுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. அனைவரின் பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி வளமான வாழ்வை அளிக்கக்...
கடன் தீர அரச மர பரிகாரம்
கடன் இல்லாத நபர்கள் யாரும் இல்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொகை அது சிறிய அளவாக இருந்தாலும் சரி பெரிய அளவாக இருந்தாலும் சரி வாங்க கூடிய...
கடன் தீர்க்கும் அருகம்புல்
கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாசகம் நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். யார் ஒருவர் வாழ்வில் கடன் என்ற ஒன்று இருக்கிறதோ? அவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது...