Tag: kadan theera
- Advertisement -
கடன் தீர வன்னி விநாயகர் பரிகாரம்
இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது நிச்சயம் கடனாக தான் இருக்கும். இதற்கு இன்றைய காலக்கட்டமும் ஒரு முக்கியமான காரணம் தான். எவ்வளவு தான் இரவும் பகலும் பாடுபட்டு...
கடன் பிரச்சினையை தீர்க்கும் வழிபாடு
பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய்...
கடன் தீர்க்கும் வளர்பிறை ஏகாதசி
மாசி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். மாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய திதியாக...
கடன் இல்லாத வாழ்க்கை வாழ
மரம் வளர்க்க வேண்டும் என்று பலரும் கூறி இருக்கிறார்கள். மரம் வளர்ப்பதன் மூலம் நம்முடைய வாழ்நாள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மாசு நிறைந்த இந்த உலகத்தில் மரங்களால் மட்டுமே நம்முடைய...
செல்வ வளம் பெருகி கடன் தீர தேய்பிறை அஷ்டமி வழிபாடு.
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காலபைரவர் தான் அஷ்டலட்சுமிகளுக்கு செல்வத்தை வாரி வழங்குபவராகவும் திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. அப்படி அஷ்ட லட்சுமிகளுக்கே செல்வத்தை வாரி...
கடன் பிரச்சினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு
பலரது வாழ்க்கையையும் மிகவும் மோசமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒன்றுதான் கடன். கடன் வாங்கினால் பிரச்சனை என்பதைப் போலவே கடன் கொடுப்பதும் ஒருவகையான பிரச்சனையாகவே திகழ்கிறது. யாராக இருந்தாலும் வாங்கிய கடனை...
கோடி கடனையும் தீர்க்கும் துர்க்கை அம்மன்
மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை, கடன் பிரச்சனை தான் என்றால் அது மிகை ஆகாது. கடன் இல்லாமல் வாழும் மனிதர்கள் தான் பணக்காரர்கள். ஆனால் அப்படி கடன் இல்லாத பணக்காரர்கள் யார் இருக்கிறார்கள்?...
கொடுத்த பணத்தை திரும்ப பெற சனிக்கிழமை பரிகாரம்
ஒருவர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பொழுது தனக்கு மிகவும் நெருக்கமானவரிடம் பண உதவியை எதிர்பார்ப்பார். அப்படி எதிர்பார்க்கும் சமயத்தில் நாமும் அந்த பண உதவியை கொடுத்து உதவுவோம். அந்த உதவியை மறந்து விட்டு அந்த...
சமையலறை எப்படி இருந்தால் கடன் சேராது?
ஒரு வீட்டில் சமையல் அறை அமைப்பு வாஸ்துபடி சரியாக அமைந்து விட்டால், பாதி பிரச்சனை குறைந்தது என்று கொள்ளலாம். அந்த அளவிற்கு சமையலறை அமைப்பும், அதை பயன்படுத்தும் முறையும், ரொம்பவே முக்கியமானதாக பகிரப்படுகின்றது....
15-11-2024 கடன் தீர பரிகாரம்
நாளைய தினம் ஐப்பசி பௌர்ணமி. எல்லா சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்த அன்னாபிஷேகத்திற்கு சென்று சிவபெருமானை எவர் ஒருவர் கண்குளிர தரிசனம் செய்து வழிபாட்டை மேற்கொள்கிறார்களோ, அவர்களுடைய வம்சத்திற்கு சாப்பாட்டிற்கு...
குபேர மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைக்கு காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவானே, அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். செவ்வாய் பகவானுக்குரிய முகூர்த்தமாக திகழ்வதுதான்...
கடன் வட்டியை தீர்க்கும் தேய்பிறை சஷ்டி வழிபாடு
செவ்வாய்க்கிழமை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த கிழமை என்பது நம் அனைவருக்கும் தெரியும். செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தையும் நீக்கக்கூடிய நாளாகவும் செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்வதன்...
கடன் பிரச்சனை தீரவும் சொந்த வீடு அமையவும் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கனவாக இருக்கும். இது பலருக்கு ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு எட்டாத கனியாகவே இருக்கும். அதே போல் எந்தவித கடனும்...
கடன் சுமை தீர பரிகாரம்
முருகப்பெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படக்கூடியது கிருத்திகை நாள். அன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் விசேஷமான வழிபாடுகள் நடைபெறும். அந்த வழிபாடுகளில் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவோம்....
கடன் தீர சிவ மந்திரம்
கடன் தொல்லை தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற வார்த்தையை கேட்கும்பொழுது பலருக்கு ஏதோ பல ஜென்ம புண்ணியத்தை ஒன்றாக பெற்றது போல இருக்கும் அப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இந்த கடனானது பெரும்...
கடன் தொல்லை தீர வெற்றிலை பரிகாரம்
இன்று ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி, கிருத்திகை நட்சத்திரம் இதோடு மட்டுமல்லாமல் புரட்டாசி மாதத்தின் ஆறாம் நாள். ஆறு என்பது முருகப்பெருமானுக்கு உகந்த எண்ணாக கருதப்படுகிறது. அதுவும் கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருகிறது. இவ்வளவு...
கடன் மற்றும் பணப் பிரச்சனை தீர பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதாவது ஒரு காரணம் என்ற ஒன்று இருக்கும். அந்த காரணத்தின் அடிப்படையிலேயே தான் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அவை சந்தோஷமாக இருந்தாலும் சரி கஷ்டங்களாக இருந்தாலும்...
கடன் தீர, நோய் நீங்க சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
சங்கடஹர சதுர்த்தியை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆவணி மாதத்தில் வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி பற்றி ஒவ்வொருவருக்குமே தெரிந்திருக்கும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க வேண்டும் என்று...
நகை கடனை அடைக்க பரிகாரம்
ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதம். அந்த அம்மனுக்குரிய மாதத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அப்படி வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதமும் சேர்ந்து வருகிறது. அதனால்...
கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க பரிகாரம்
வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றாலே அங்கு மகாலட்சுமி தாயார் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கினால் ஒழிய நம்முடைய பண பிரச்சனைகள் தீரவே தீராது. ஆகையால்...



















