Tag: Kanavan manaivi sandai theera
தீயாய் கொழுந்து விட்டு எரியும் கணவன் மனைவி பிரச்சனை தீர இந்த கோவிலுக்கு போங்க
சாதாரணமாக கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது வேறு. இன்று சண்டை போட்டுக் கொண்டால் நாளை ஒற்றுமையாக வாழ தொடங்கி விடுவார்கள். ஆனால் சில குடும்பங்களில் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் கொழுந்துவிட்டு தீயாய்...
குடும்பத்தில் சண்டை வராமல் இருக்க இந்த ஒரு சூடத்தை மட்டும் வாரத்தில் ஒரு நாள்,...
சண்டையில்லாத குடும்பமே இல்லை. ஒரு குடும்பம் என்று இருந்தால் அதில் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக சதாகாலமும், சதா நேரமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமா. இன்று சண்டை வந்தது,...
கணவன் – மனைவி இருவரும் தெரியாமல் கூட இந்த நாளில் மட்டும் சண்டை போட்டுக்காதீங்க!...
கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொள்வது என்பது இயல்பான ஒரு விஷயம் என்றாலும், எந்த நாளில் அந்த சண்டையை போட்டுக் கொள்கிறோம்? என்பதிலும் சில ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. திருமண வாழ்வில் பிரச்சனைகளை...
வாரத்தில் ஒரு நாள் எலுமிச்சம் பழத்தை இப்படி சுற்றி போட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள்...
பல்லாயிரம் வருடங்களுக்கு நாம் இந்த பூமியில் வாழ போவது கிடையாது. சின்ன வாழ்க்கை. அதில் எதற்காக இத்தனை சண்டைகள். கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் வாழ்வோமே. வாழ்வில் நிம்மதி மட்டும் தான் நம்முடன் இருக்கக்கூடியது....
செவ்வாய்க்கிழமை இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும். உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் ஒரு துளி...
குடும்பம் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே, நம்மால் எதையாவது சாதிக்க முடியும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, சண்டை சச்சரவோடு இருக்கக்கூடிய குடும்பத்தில் வாழ்ந்து வந்தால் அவர்களால் வேறு எந்த வேலையிலும்...
பெருமாள் கோவிலுக்கு இப்படி சென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்பதே வராது. குடும்பத்தில்...
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். அந்த கடவுளாகவே இருந்தாலும் மனித பிறவி எடுத்தால், கணவன் மனைவி சண்டையிலிருந்து தப்பிக்க முடியாது. அப்படி இருக்கும்போது மனித பிறவிகளாக...
புரிந்து கொள்ளாத கணவன் மனைவி பிரிந்து செல்லாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த...
கணவன், மனைவி உறவுக்குள் புரிதல் தான் அவர்களை கடைசி வரை வாழ்க்கை துணையாக வழிநடத்தி செல்லும். இந்த புரிதல் இல்லாமல் பிரிந்து செல்லும் உறவுகள் இன்று ஏராளம் பெருகி வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில்...
ஒரே 1 வெற்றிலையை வீட்டில் இப்படி வைத்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு எப்போதும்...
கல்யாணம் செய்த முதல் நாள் கணவன் மனைவிக்குள் இருந்த அந்த அன்னியூன்யம், பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், காதல், அன்பு, எப்படி இருந்ததோ, அவை அனைத்தும் வாழ்வின் இறுதி நாள் வரை தொடர வேண்டும்....
இந்த 2 செடிகளை வீட்டில் ஒன்றாக நட்டு வைத்து வளர்தால் போதும். உங்கள் அடுத்தடுத்த...
நான் மட்டும் கணவன் மனைவியாக தம்பதி சரீரமாக ஒன்றாக வாழ்ந்து முடித்து விட்டால் போதுமா. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர்கள், நம்மைப் போல கணவன் மனைவியாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அல்லவா. அதற்காக...
வீட்டுக்கு வருபவர்களை இந்த இடத்தில் மட்டும் அறியாமல் கூட அமர வைக்காதீர்கள்! கணவன் மனைவிக்குள்...
நம் வீட்டிற்கு வருபவர்களை இன் முகத்துடன் வரவேற்பது, விருந்தோம்பல் செய்வது நம் தமிழர்கள் உடைய பாரம்பரிய பழக்க வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது எல்லாம் யாராவது வீட்டிற்கு வந்தாலே எதற்குத்தான் வருகிறார்களோ...
கணவன் மனைவிக்கிடையே தொடர்ச்சியான சண்டையா? தாய், தந்தை, சகோதர சகோதரிகளுக்கிடையே பிரச்சனையா? இதை செய்தால்...
இந்த உலகில் நமக்கு மிகவும் நெருக்கமான உறவுகளாக இருப்பது தாய், தந்தை, உடன் பிறந்தோர்கள் மற்றும் கணவன் - மனைவி எனும் வாழ்க்கை துணை தான். உலகில் மற்ற எந்த நபர்களுடனும் நாம்...