Tag: Mana amaithi pera Tamil
எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்தாலும், அதை ஒரு நொடிப் பொழுதில் குறைக்க கூடிய...
ஒரு மனிதனுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் வரலாம், போலாம். அந்த பிரச்சனைகளை சமாளிக்கும் தெம்பு சில பேருக்கு இருக்கும். சில பேருக்கு இருக்காது. ஆனால், வந்த பிரச்சனையின் மூலம் மன அழுத்தம் மட்டும் ஒருவருக்கு...
மனக் குழப்பம் தீர, செய்யும் வேலையில் தெளிவு பிறக்க, சுறுசுறுப்பாக இருக்க, வெற்றி வாகை...
நாம் நிறைய பேரை பார்த்து இருப்போம். அவர்களுக்கு திறமையும் அறிவும் படிப்பும் ஓஹோவென இருக்காது. ஓரளவுக்கு ஏதோ எழுதப்படிக்க தெரிந்திருக்கும். ஒரு அளவுக்கு திறமை இருக்கும். அதி புத்திசாலியாக எல்லாம் இருக்க மாட்டார்கள்....
பெண்களின் மன அழுத்தம் குறைய, வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த இரண்டு பொருட்கள்...
குடும்பம் என்பது கணவன் மனைவி குழந்தைகள் இவர்கள் அனைவரையும் சேர்த்துதான் சொல்லப்படுகிறது. இதில் கணவன் இல்லாத ஒரு குடும்பத்தை கூட பெண் தனியாக நின்று சமாளித்து, அவர்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு...
உங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் குறைந்து மன நிம்மதி கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை...
ஒரு சில இல்லங்களில் வீட்டில் உள்ள ஆண்கள் வீட்டிற்கு வருவதற்கு அதிக அளவு யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்று வீட்டிற்கு சென்றவுடன் என்ன பிரச்சனை உருவாகப் போகிறது, என்ன சண்டை நடக்கப்போகிறதோ, மனைவியுடன் எப்படி...
இனம்புரியாத மனக் கவலை. குடும்பத்திற்கு தீங்கு நடக்கப்போவதாக உள்மனது சொல்லிக் கொண்டே இருக்கிறதா? அப்போது...
காரணமே இல்லாமல் சில பேருடைய வாழ்க்கையில் இனம்புரியாத மனக்கவலை இருக்கும். நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப் போவதாக உள்மனது சொல்லிக்கொண்டே இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் எழும். இப்படிப்பட்ட எதிர்மறை...
எப்போது பார்த்தாலும் மன அழுத்தத்துடன், கோபத்துடன் டென்ஷனோடு இருப்பவர்களையும் சாந்தப்படுத்தும் ‘படிகார பரிகாரம்’.
படிகாரத்திற்கு கண் திருஷ்டியை, எதிர்மறை ஆற்றலை விளக்கக்கூடிய சக்தி உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. ஆனால் இந்த படிகாரம் திருஷ்டி கழிப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. இந்த...
தீராத மனக் கஷ்டத்தை ஆண்டவனிடம் முறையிடும் போது உங்கள் கையில் இந்த 1 பொருளை...
தீராத கஷ்டத்தில் நாம் இருக்கும் போது யாராவது ஒருவர் நமக்கு ஆறுதல் சொன்னால், அது நமக்கு மன வலிமையைக் கொடுக்கும். ஆறுதல் என்பது நமக்கு இருக்கக்கூடிய மனவேதனைக்கு வலிக்கு, மருந்து போட்டு விட்டது...
கஷ்டம் என்று வரும்போது பூஜை அறையில் ஒரு சொம்பு தண்ணீரை இப்படி வைத்து பாருங்கள்!...
வீட்டில் குழப்பங்கள் கஷ்டங்கள் என்று வரும்போது, முதலில் நம் நினைவுக்கு வருவது அந்த ஆண்டவன் தான். குறிப்பாக வீட்டில் கஷ்டம் இருந்தாலும் சரி, கஷ்டம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் தருணத்திலும் சரி, நாம்...
வீட்டில் மனநிம்மதியே இல்லையா? பகலிலும், இருள் சூழ்ந்த நிலையில் உங்கள் வீடு பொலிவிழந்து காணப்பட்டால்,...
வீட்டில் எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாமல் இருப்பது போல சில நேரங்களில் வெறுமையாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் மன நிம்மதி இல்லாமல் தவித்து வருவார்கள். காரணம் என்னவென்று தெரியாது. திடீர் திடீரென்று வீட்டில்...
உங்கள் மனதில் இருக்கும் குழப்பத்திற்கு யார் காரணம் தெரியுமா? மனக்குழப்பம் தீர இந்த நட்சத்திரங்களில்...
மனம் சாந்தமாக இல்லை என்றாலும், குழப்பமான மன நிலையில் இருந்தாலும் அதற்கு ஜோதிட ரீதியாக மிக முக்கிய காரணம் சந்திர பகவானாவார். சந்திர பகவான் தான் மனதிற்கு அதிபதியாக இருக்கின்றார். மனம் சார்ந்த...
தீராத மன கஷ்டத்தையும், துயரத்தையும் ஒரு நொடிப்பொழுதில் நீக்கி, மன நிம்மதியை கொடுக்கும் விநாயகர்...
எந்த ஒரு மனிதருக்கும் தீராத துயரம் வருவது என்பது இயற்கைதான். தீராத துயரமும், கஷ்டமும் வரும்போது அந்த கஷ்டத்தை, அந்த பாரத்தை இறக்கி வைப்பதற்கு என்று கட்டாயம் ஒருவர் தேவை. நம்முடைய சந்தோஷத்தை...
தீராத மன வேதனையாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும் அதை ஒரு நொடிப்பொழுதில் கரைக்கும்...
தீராத கஷ்டங்கள் என்பது வேறு, தீராத துயரத்தைத் தரும் மன வேதனை என்பது வேறு! ஒரு விஷயத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கி புழுங்கி நொந்து போகும் அளவுக்கு கூட சில பேருக்கு பிரச்சனைகள்...
புதுசா ஒரு விஷயத்தில் அடி எடுத்து வைப்பதற்கே, உங்கள் மனம் பயப்படுமா? தடுமாற்றம் இல்லாத,...
ஜெயிப்பது தோற்பது என்பது இரண்டாவது விஷயம். முதலில் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முயற்சியை எடுக்கின்றோமா என்பதை முதலில் நாம் சிந்திக்க வேண்டும். சிலரெல்லாம், சில விஷயங்களை தொடங்கிய பின்பு, தோல்வி அடைவார்கள். அது...
உங்கள் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்பட இவற்றை செய்யுங்கள்
மனிதர்கள் அனைவரும் வசிப்பதற்கு அவர்களுக்கென்று ஒரு வீடு அவசியம். வீடு என்பது நாம் மட்டும் வசிக்க மட்டுமில்லாமல் நமது வருங்கால சந்ததிகள் சிறப்பான வாழ்க்கை வாழ வீட்டில் நன்மையான சக்திகள் அதிகம் இருக்கும்...
வெளிநாடு செல்ல, மனக்குறைகள் தீர இவற்றை செய்தால் போதும்
பெரும்பாலான மக்கள் அதிக பணம் ஒருவரிடம் இருந்தால் அவர்கள் எல்லாவிதங்களிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என கருதுகின்றனர். ஆனால் ஒருவர் உலகின் எல்லா விதமான செல்வங்களையும் பெற்றிருந்தாலும் அவர் மன அமைதி மற்றும்...