Tag: moondram pirai vazhipadu
- Advertisement -
4-09-2024 மூன்றாம் பிறை தரிசன மந்திரம்.
வானத்திலிருந்து என்றாவது நம் வீட்டிற்கு மட்டும் செல்வமழை பொழியாதா, என்று நினைத்துப் பார்க்காத மனிதர்கள் நிச்சயம் இருக்க முடியாது. ஆமாங்க, இன்று மூன்றாம் பிறை தரிசனம். சந்திர பகவானை தரிசனம் செய்வது, அந்த...
ஆடி மாதம் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு
அமாவாசை கழித்து மூன்றாவது நாள், பிறை தரிசனம் செய்தால் கோடி புண்ணியம் என்று சொல்லுவார்கள். சிவபெருமான் தன்னுடைய தலையில் பிறை நிலாவை சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே, பிறை நிலவை பார்ப்பதும், அந்த சிவபெருமானை...
செல்வம் பெருக மூன்றாம் பிறை ரகசியம்
ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. ஒருவரிடம் செல்வம் இல்லை என்றால் அவரை யாரும் இந்த காலத்தில் மதிப்பது கிடையாது. அன்றைய காலத்தில் குணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்....
பண வரவை அதிகரிக்கும் சந்திர தரிசனம்
சிவன், பார்வதி மற்றும் விநாயகரின் சிரசில் இருக்கக்கூடிய மூன்றாம் பிறையை நாம் தரிசனம் செய்யும் பொழுது இவர்கள் மூவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும்...
பிப்ரவரி மாத மூன்றாம் பிறை தரிசனம்
மாதம் தோறும் வரக் கூடிய பிறை தரிசனத்தை பார்ப்பது நமக்கு நன்மை தரும் என்றாலும், நாளை ஞாயிற்றுக்கிழமையோடு பிறை தரிசனமானது சேர்ந்து வந்திருக்கிறது. அப்படி என்ன ஞாயிற்றுக்கிழமை பிறை தரிசனம் பார்த்தால் நல்லது...
வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு
மீள முடியாத கடன் பிரச்சனை ஒரு மனிதனுடைய வாழ்க்கையை தரைமட்டம் ஆக்கிவிடும். மீள முடியாத பண பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் இன்றைய தினம் செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான்...
வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்
மாதாமாதம் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனமும் சிறப்பு தான். அதிலும் இந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கக்கூடிய, வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை எப்படி வழிபாடு செய்வது, இந்த அற்புதம்...
இன்று சோமவார பிறை தரிசனம்! இன்று மாலை பிறை நிலவை பார்த்துவிட்டு இந்த 2...
மாதம்தோறும் வரக்கூடியது இந்த மூன்றாம் பிறை தரிசனம். ஆனாலும் இந்த மாதம், ஆனி மாதம் அமாவாசை முடிந்து, மூன்றாம் பிறை தரிசனம் ஆனது திங்கள்கிழமை வந்திருக்கின்றது. அந்த சிவபெருமானுக்கே உரிய தினமான இந்த...
நாளை மூன்றாம் பிறை தரிசனத்தை இப்படி செய்தால், வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். பணம்,...
பிறை நிலவை தலையில் சூடிக்கொண்டிருக்கும் அந்த ஈசனை நினைத்து நாளைய(21-05-2023) தினம் மூன்றாம் பிறையில் நாம் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
கோடீஸ்வர யோகத்தை அள்ளி தர கூடிய இந்த நாளை தவறவிடாமல், இன்று மூன்றாம் பிறை...
நம் வழிபாட்டின் கால நேரத்தை இரண்டு காலங்களாக பிரிக்கிறோம். காலையில் எழுந்து வணங்குவதை பிரம்ம முகூர்த்த நேரம் என்றும், மாலையில் வணங்குவதை விஷ்ணு முகூர்த்தம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணு முகூர்த்த வேளையில்...
நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் மூன்றாம் பிறை தரிசனம். வெறும் கையோடு வரங்களை கேட்டாலும்...
சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் பிறை நிலாவை, நாளை நாம் எல்லோருமே நேரடியாக நம் கண்களால் வானத்தில் பார்க்கலாம். இறைவன் தன் தலை மேலே வைத்துக் கொண்டிருக்கும் இந்த நிலவை, நேரடியாக மனிதர்கள்...
வாழ்க்கையில் வரக்கூடிய பெரிய பெரிய கண்டத்தில் இருந்தும் கூட தப்பித்துக் கொள்ளலாம். இன்று மூன்றாம்...
பொதுவாகவே நாம் வழக்கத்தில் சொல்லுவது உண்டு. இதை மட்டும் நான் செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கையை தலைகீழாக மாறி இருக்கும். நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன். ஏதோ ஒரு நல்ல நேரம் இந்த...
நாளை மூன்றாம் பிறை தரிசனத்தின் போது, பணத்தைப் பெட்டியில் இப்படி வையுங்கள். நீங்கள் வைக்கக்கூடிய...
நாளை மூன்றாம் பிறை தரிசனம். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க, குழந்தைகள் திறமையாக செயல்பட, மூன்றாம் பிறை தரிசனத்தை எப்படி காண்பது என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தெரிந்து கொள்வதற்காகவே இந்த...
இன்று திங்கட்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம். எந்த சூழ்நிலையிலும் குழப்பமில்லாத தைரியமாக...
மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு கையில் நிறைய பணம் காசு இருந்தாலும், மனதில் நிம்மதி என்பது கட்டாயம் இருக்க வேண்டும். சில பேருக்கு வாழ்க்கையை நடத்திச் செல்லும் அளவிற்கு செல்வவளம் இருக்கும். ஆனால் ஏனோ தெரியாது,...
இன்று மூன்றாம் பிறை தரிசனம். வேண்டுதல் உடனே பலிக்க பிறையை பார்க்கும் போது, இந்த...
வெள்ளிப் பிறை என்று சொல்லப்படும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் பார்ப்பதன் மூலம் வாழ்க்கையில் நமக்கு சந்தோஷம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்திலிருந்து மூன்றாவது...
நாளை சித்திரை மாத பிறை தரிசனம்! இந்த 2 ராசிக்காரர்கள் மட்டும், அதி அற்புதம்...
பொதுவாகவே அமாவாசை திதி முடிந்த பின்பு, வரக்கூடிய மூன்றாவது நாளில் பிறை நிலவை தரிசனம் செய்வது, நமக்கு அதிகப்படியான நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். அதிலும் இந்த சித்திரை மாதம் வரப்போகும் பிறை...
பொன், பொருளை நமக்கு அள்ளித்தரும் மூன்றாம் பிறை தரிசனத்தை, இன்று மாலை இப்படி செய்தால்,...
பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனம் என்பது நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. அவ்வளவு எளிதாக யார் கண்ணிற்கும், இந்த மூன்றாம் பிறை தரிசனம் புலப்படாது என்றே சொல்லலாம். இருப்பினும் எப்படியாவது இந்த, பிறை தரிசனத்தை...












