Home Tags Mugam vaseegara

Tag: Mugam vaseegara

mahalashmi4

வசீகரத் தோற்றத்தை தரும் மந்திரம்

எல்லா பெண்களுக்கும், எல்லா ஆண்களுக்கும் தேவையான ஒரு விஷயம் வசீகரம், அழகு. இது ஒருவருடைய நிறத்தில் வரக்கூடியது அல்ல. வசீகரத் தோற்றம் என்பது அடுத்தவர்களை கவரக்கூடிய வகையில் அமையக்கூடிய ஒரு விஷயம். அது...
rathi

வசீகர தோற்றத்தை பெற பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

புராண கதைகளின் படி தேவலோகத்து வாசிகளான ரம்பை, ஊர்வசி, திலோதமா, மேனகை, ரதி தேவி, இவர்கள் எல்லாம் தேவதைகளின் வரிசையில் இருப்பவர்கள். இவர்கள் கடவுள்கள் அல்ல. இருப்பினும் இவர்கள் நல்ல தேவதைகள் என்பதால்...

உங்க முகம் தங்க போல ஜொலிக்க நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த ஒரு...

இப்போதெல்லாம் நம் வீட்டு விஷேசமானாலும் சரி, அல்லது ஏதாவது விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் சரி, முதலில் ஞாபகத்திற்கு வருவது பியூட்டி பார்லர்கள் தான். அதுவும் திருமணம் போன்ற பெரிய பங்க்ஷன் என்றால்...
bathing

உடலைப் பிடித்த தரித்திரம், சோம்பேறித்தனம் நீங்க, வசீகரத் தோற்றத்தைப் பெற, பார்த்தவுடன் உங்களை எல்லோருக்கும்...

அழகு என்பது வேறு. வசீகரம் என்பது வேறு. வயதான பின்பு அந்த அழகு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு போய்விடும். ஆனால் பிறந்ததிலிருந்தே வசீகரத் தன்மை ஒருவருக்கு இருந்தால், அந்த வசீகரம் கடைசி...
thilagam

தினம் தினம் நீங்கள் வாழ்க்கையில் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டுமா? இந்த திலகத்தை நெற்றியில்...

தினம்தினம் வாழ்க்கையில் நாம் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் நம்மிடம் முதலில் விடா முயற்சி இருக்க வேண்டும். அதன் பின்பு, முயற்சியை வெற்றி அடைய வைக்க வசீகரத் தன்மை தேவை. அதாவது...
face

பார்லருக்கு சென்று செலவு செய்யாமல் இந்த மூன்று பொருட்களை வைத்து வீட்டிலேயே உங்கள் முகத்தை...

முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை உள்ளது. ஆனால் வெளியில் வேலைக்கு சென்று வருபவர்கள் வீடு திரும்பி வரும் பொழுது அவர்களின் முகம் எப்பொழுதையும் விட அதிக சோர்வாக இருக்கும்....
gasagasa-face

சோர்வாகவும், வெளிரிய நிறத்துடனும் இருக்கும் முகத்தினை இளமைப் பொலிவுடன் மீட்க 1 ஸ்பூன் கசகசா...

முகம் பலருக்கும் வெயிலில் சுற்றித் திரிவதால் தன்னுடைய இயற்கையான நிறத்தை இழந்துவிடும். மெலனின் எனும் மூலக்கூறு குறைந்தால் சருமத்தின் இயற்கையான நிறம் மங்கி கறுத்து போய் காணப்படும். முகத்தில் இருக்கும் தோல் பகுதி...
thilagam

பீடை பிடித்த முகம் கூட பிரகாசமான முகமாக மாறும். உங்களை பிடிக்காது என்று ஒதுக்கி...

சில பேருடைய முகம் பார்ப்பதற்கு மிகவும் கலையாக இருக்கும். சில பேருடைய முகம் அந்த கலையை இழந்து இருக்கும். பிறந்ததிலிருந்தே என்னுடைய முகம் வசீகரத் தன்மையோடு இருந்தது. ஆனால், இடையில் சில நாட்களாக...
thilagam

உங்கள் முகத்தில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க, வசீகரமான தோற்றத்தை பெற, தினம்தோறும் இந்த திலகத்தை...

ஒருவருடைய முகத்தையும் நிறத்தையும் வைத்து, அதாவது தோற்றத்தை வைத்து இவர்கள் ராசியானவர்கள், இவர்கள் ராசி இல்லாதவர்கள் என்று அடுத்தவர்களுடைய மனது புண்படும்படி பேசுவது என்பது தவறான ஒரு விஷயம்தான். இருப்பினும், நிறைய இடங்களில்...
sivan-nandi-bathing

உங்களை பிடித்த தரித்திரம் நீங்க உங்கள் முகம் வசீகரமாக, தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இந்த...

சிலரை திட்டி நாம் கேள்விப்பட்டு இருப்போம். 'இவன் விளங்காதவன். இவன் தரித்திரம் பிடித்தவன். இவன் கையால் எதை செய்தாலும் அது உருப்படியாக நடந்து முடியாது. இவன் முகத்தில் விழித்தால் நல்லது நடக்காது.' என்றெல்லாம்...
mugam

வசீகரமான முகத்தைப் பெற தினமும் இந்த தண்ணீரில் முகம் கழுவினால் போதும். முகத்தில் இருக்கும்...

என்னதான் குளித்தாலும் சில பேருக்கு முகத்தில் இருக்கக்கூடிய வாட்டம் மட்டும் போகவே போகாது. குளித்து அலங்காரம் பண்ணி அழகாக தெரிந்தாலும் முகம் வாடி இருக்க கூடியவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது. மிக மிக...
mahalakshmil

வெள்ளிக்கிழமை தோறும் இதை செய்து வரும் பெண்களின் முகம் எப்போதும் லட்சுமி கடாட்சத்தோடு தான்...

பெண்களின் முகமானது எப்போதுமே மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகக் தான் இருக்க வேண்டும். அழகு, நிறம் இதையும் தாண்டி, முகப் பொலிவு, வசீகரம், தேஜஸ், என்பதும் இருக்கின்றது. இயற்கையாகவே இது எல்லோருக்கும் அமைந்து விடாது....
girl

உங்கள் பேச்சுக்கு, எல்லோரும் தலையாட்டிக் கொண்டே இருப்பார்கள்! உங்கள் முகமும், பேச்சும் வசீகரமாக மாற,...

நாம சொல்ற பேச்ச நாலு பேரு காது கொடுத்து கேட்டு, அதன்படி நடந்தால், அதில் கிடைக்கக்கூடிய சுகமே வேறதான். நாம் சொல்லுவதை கேட்கவும் சில பேர் இருக்கிறார்கள், என்ற நேர்மறை எண்ணம், நம்...

உங்களது முகம் தெய்வ கடாட்சத்துடன் இருக்க, இன்றைக்கே இந்தத் தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்! இனி...

சிலரது முகத்தை பார்க்கும்போது அந்த மகாலட்சுமி தேவியே வந்து கூடி இருப்பது போல லட்சணமாக இருக்கும். அதாவது, நிறத்தை பற்றி சொல்லவில்லை. முக லட்சணம், அந்த கலை என்பது சிலருக்கு இயற்கையாகவே முகத்தில்...
kirambu

சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதையை நீங்கள் பெற வேண்டுமா? 3 கிராம்பு போதும்.

சில பேருக்கு சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதை, புகழ், வரவேற்பு, மதிப்பு, உபச்சாரம் எல்லாம் கேட்காமலேயே கிடைக்கும். காரணம், அந்த மனிதர் எல்லோருக்கும் பிடித்த மனிதராக இருப்பார். வசீகர தன்மையோடு இருக்கும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike