Tag: murugan valipadu in tamil
- Advertisement -
ஞாயிற்றுக்கிழமை சஷ்டி வழிபாடு
முருகன் அருளால் முடியாதது ஒன்றுமே இல்லை. இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் வளர்பிறை சஷ்டி திதி. முருகனுக்கு உகந்த நாள். உங்களுடைய வாழ்க்கையில் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், நல்ல வேலை...
முருகன் பாதங்களைச் சரணடைய எளிமையான பாடல் வரி
அனு தினமும் முருகனை வழிபாடு செய்வது எதற்காக. அந்த தாமரைப் பொற்பாதங்களில் ஒரு சின்ன இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக. முருகனை நீங்கள் ஒவ்வொரு நாளும் நெருங்க வேண்டுமா. முருகன் வழிபாட்டில் இனிமேல்...
12 ராசிகளுக்கு உகந்த முருகன் வழிபாடு
இன்று 3 - 4 - 2025 வியாழக்கிழமை நாளில் வளர்பிறை சஷ்டி திதி வந்திருக்கிறது. இது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை. இந்த நாளில் வளர்பிறை சஷ்டி வந்திருப்பது இரட்டிப்பு பலன்....
நல்லது நடக்க பரிகாரம்
பரிகாரங்கள் எளிமையாக இருந்தால், பரிகாரத்திற்கு பவர் இல்லை என்று சொல்கிறது இந்த உலகம். அப்படி கிடையாது. மிக மிக எளிமையான பரிகாரத்தில் தான் சக்தி வாய்ந்த நன்மைகள் அடங்கியிருக்கிறது. அந்த வரிசையில் இன்று...
இன்று உச்சரிக்க வேண்டிய முருகனின் நாமங்கள்
இந்த பூமியில் ஒவ்வொரு நொடியும் நகர்ந்து செல்கின்றது என்றால், அதற்கு காரணம் இறைசக்தி. இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் கலியுகத்துக்கடவுளான முருகன் என்று முதலில் நாம் நம்ப வேண்டும். நம் கை...
2025ல் செய்ய வேண்டிய முருகன் வழிபாடு
2025 ஆம் வருடம் பிறந்து விட்டது. இந்த வருடம் செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அப்போது கந்த கடவுளை நாம் விடாமல் வழிபாடு செய்ய வேண்டும். கந்த கடவுளின் கால்களை இறுக்கப்பற்றிக் கொள்ள வேண்டும்....
கேட்ட வரத்தைப் பெற முருகன் வழிபாடு
கலியுகத்தின் கண்கண்ட கடவுள் இந்த முருகப்பெருமான். முருகனை யார் எப்படி வழிபாடு செய்தாலும் சரி, அவர்களுக்கு உண்டான பலன் நிச்சயம் கிடைத்தே தீரும். சில பேருக்கு முருகன் என்றால் யார், அவருடைய வரலாறு...
ராஜபோக வாழ்க்கை கிடைக்க முருகன் வழிபாடு
முருகப்பெருமானுக்குரிய வழிபாடு என்பது மிகவும் சிறப்பான வழிபாடாக திகழ்கிறது. முருகப்பெருமானுக்கு என்று பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். "யாமிருக்க பயமே" என்னும் அந்த வார்த்தையில் அனைத்தையும் உள்ளடக்கி வைத்திருக்கும் தெய்வமாக தான் முருகப்பெருமான் திகழ்கிறார்....
முருகனை வசியம் செய்யும் மாலை.
வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை வரிசையாக எழுதிப் பார்த்தால், எழுதுவதற்கு பேனாவும் இருக்காது. நோட்டுப் புத்தகமும் இருக்காது. ஏனென்றால் அத்தனை பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். வாழ்க்கையில் வரக்கூடிய அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க...
சஷ்டி திதி அன்று செய்ய வேண்டிய தானம்
முருகனுக்கு உரிய திதி என்றால் அது இந்த சஷ்டி திதி. மாதம் தோறும் தேய்பிறை சஷ்டி திதி, வளர்பிறை சஷ்டி திதி வரும். இன்று வளர்பிறை சஷ்டி திதி. இன்று மாலை முருகன்...
வேல் மாறல் பாடல் வரிகள்
முருகனுக்கு உண்டான பாடல் என்றால் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இவை எல்லாம் நம்முடைய நினைவுக்கு வரும். ஆனால் பார்வதி தேவி தன்னுடைய ஒட்டு மொத்த சக்தியையும் வேலாக...
சீரான வருமானத்தை பெற முருகன் வழிபாடு
வாரத்துல ஏழு நாளும் முருகனை கும்பிடலாம். தப்பு கிடையாது. ஆனா அதற்கான நேரமும் காலமும் நமக்கு சரிப்பட்டு வராது. தினமும் அவசர அவசரமாக வேலைக்கு போறவங்க, வீட்டு வேலை பார்ப்பவர்கள், பள்ளிக்கூடம், கல்லூரி...
செவ்வாய் பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க வழிபாடு
நவகிரகங்களில் மங்கள காரகனாக திகழக்கூடியவர் தான் செவ்வாய் பகவான். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. செவ்வாய் பகவான் நிலம், கடன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் காரண கர்த்தாவாக திகழக்கூடியவர். செவ்வாய்க்கிழமை...
இருண்டு போன வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வர முருகன் வழிபாடு.
ஒருவருக்கு இருண்டு போன சூனியமான வாழ்க்கையானது எப்போது வரும். கணவன் மனைவி பிரிந்திருக்கும் போது, பண கஷ்டம் வரும்போது, கடன் சுமை அதிகமாக இருக்கும் போது, நோய்வாய்ப்படும் போது, நம்முடைய குடும்ப உறுப்பினர்கள்...
சந்தோஷமாக வாழ முருகன் வழிபாடு
ஓடி ஓடி சம்பாதித்து உழைத்து கஷ்டப்படுவது எதற்காக. வாழ்க்கையை நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக. மனதில் நிம்மதி இல்லை, வாழக்கூடிய வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை என்றால், கட்டு கட்டாக பணத்தை சேர்த்தும்...
இந்த ரகசியம் மட்டும் தெரிந்தால் முருகனை இன்னைக்கே உங்க வீட்டுக்கு அழைத்து வரலாம்.
முதலில் இந்த வழிபாட்டு முறையை தெரிந்து கொள்வதற்கு முன்பு, நாம் ஒரு விஷயத்தை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். நிலம் வாங்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், பெயர் புகழ் செல்வம் உங்கள்...
முருகனின் தீவிர பக்தரா நீங்கள்? உங்கள் வேண்டுதலை முருகனிடம் வைப்பதற்கு முன்பாக எந்த முருகனிடம்...
முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. பல ஊர்களிலும், பல வடிவங்களில் முருகன் வீற்றிருக்கிறார். முருகனை நாம் பார்க்கும் பொழுது அவர் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிந்தாலும் உருவத்திலும், சக்தியிலும் வேறுபட்டு தான்...
முருகருக்கு இதுதான் ரொம்ப ரொம்ப பிடிக்குமா? இருண்டு போன உங்கள் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு...
என்னுடைய வாழ்க்கையே இடுண்டு போய்விட்டது. இனிமேல் வாழ்க்கையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. கஷ்டத்திற்கு மேல் கஷ்டம். அடி மேல் அடி. வாழ வழி தெரியாமல் இந்த பூமியில், நீங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு...

















