Home Tags Ninaithathu niraivera tips

Tag: Ninaithathu niraivera tips

thilagam

கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் விபூதி குங்குமத்தை இப்படி நெற்றியில் இட்டுக்கொண்டால், நீங்க வேண்டிய வேண்டுதல்...

நம்மில் பலபேர் கோவிலில் கொடுக்கும் விபூதி குங்குமத்தை வாங்கி அதிலிருந்து நெற்றிக்கு தேவையான அளவு இட்டுக்கொண்டு மீதம் இருக்கும் விபூதி குங்குமத்தை அங்கு இருக்கும் ஏதாவது ஒரு கிண்ணத்தில் கொட்டிவிட்டு வருவோம். சிலர்...
erumbu-hanuman-chappathi-maavu

நெனச்சது எதுவுமே நடக்கவில்லையா? உங்களை சுற்றி இருக்கும் கெட்ட அதிர்வுகளை நீக்கி நினைத்ததை அடைய...

எப்போதுமே நாம் வேண்டிய வரங்கள் வேண்டியபடி நிறைவேறி விட்டால் நமக்கு தெய்வத்தின் மீது பெரிதாக நம்பிக்கை ஏற்பட்டு விடாது. நிறைவேறாமல் தடை, தாமதங்களை எல்லாம் சந்தித்து சிரமப்பட்டு ஒரு விஷயம் நமக்கு கிடைக்கும்...
vetrilai-pakku-lemon-vinayagar

நீங்கள் செல்லும் காரியம் வெற்றியாக கையில் கொண்டு போக வேண்டிய 5 பொருட்கள் என்னென்ன...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது மனதில் பலவித எண்ணங்கள் உடன் செல்வது உண்டு. செல்லும் காரியம் வெற்றி ஆகுமா? போகிற காரியம் நடக்குமா? நடக்காதா? கிடைக்க வேண்டியது கிடைக்குமா? கிடைக்காதா?...
vilakku-pray

11 நாட்கள் தொடர்ந்து இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றினால் போதும்....

உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு இறைவனிடம் நாம் எந்த வரங்களைக் கேட்டாலும், அது நிச்சயம் நிறைவேறும். அதே சமயம் நாம் இறைவனிடம் கேட்க கூடிய அந்த வரம் நம்முடைய தகுதிக்கு ஏற்றதா, என்பதை நாம்...
manjal-perumal

எத்தகைய தடைகளும் நீங்கி தீராத ஆசைகள் நிறைவேற பெருமாளுக்கு உங்கள் வீட்டில் இதை செய்தால்...

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகளும் இருப்பதில்லை! ஆசைகளும் இருப்பதில்லை. அப்படி இருக்கும் போது நம்முடைய ஆசைகள் எத்தகைய இடர்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவதற்கு...
gasagasa-vinayagar

சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை வாயில் போட்டு கொண்டு வெளியில் சென்றால் செல்லும்...

நாம் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது காரிய வெற்றி உண்டாக விநாயகரை வழிபட வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் பொழுது காரிய சித்தி உண்டாகும் என்பது நியதி. எந்த ஒரு புதிய விஷயத்தையும்...
pradakshinam-temple

நீங்கள் மனதில் வைராக்கியமாக நினைக்கும் சில காரியங்கள் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?...

ஒவ்வொருவருடைய மனதிலும் ஒவ்வொரு விஷயங்கள் நிறைவேற வேண்டும் என்கிற வேண்டுதல் இருக்கும். அதிலும் குறிப்பாக சிலர் மிகவும் வைராக்கியத்துடன் இந்த விஷயத்தை நடத்தி காட்டுவோம்! இந்த செயலை செய்து காட்டுவேன்! என்று உறுதியாக...

நீங்கள் எதை செய்தாலும் தோல்வியா? எதிலும் வெற்றி பெற வெற்றிலையை இப்படி மடித்து பாக்கெட்டில்...

தொடர் வெற்றிகள் என்பது அதிகப்படியான தோல்விகளை சந்தித்த பின் தான் ஏற்படும். பெரும்பாலானோருக்கு எடுத்தவுடனேயே வெற்றிகள் கிடைப்பதில்லை. வெற்றிகள் என்பது வாழ்க்கையில் ஒரு வரம் போன்றது ஆகும். அது சுலபமாக யாருக்கும் கிடைத்துவிடாது....
pray

108 நாட்கள் இஷ்ட தெய்வத்திடம், வேண்டுதலை இப்படி சொன்னால், எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும்...

எப்படிப்பட்ட இஷ்டதெய்வ வேண்டுதலை வைத்தாலும், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அதன் பின்பு இஷ்ட தெய்வ வழிபாட்டை தொடங்குவது சரியான முறை. உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத கஷ்டங்கள் தீர வேண்டும். நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற...
rope-ganapthi

நினைத்தது உடனே பலிக்க வெள்ளிக்கிழமையில் இந்த கயிற்றை மட்டும் கையில் கட்டிக் கொள்ளுங்கள் போதும்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகளும், ஆசைகளும் இருக்கும். இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது போன்ற விஷயங்களுக்கு சக்தி வாய்ந்த பரிகாரமாக இந்த பரிகாரம் அமையும். இதை பரிகாரம்...
vinayagar

உங்களது நிறைவேறாத ஆசையும் விரைவில் நிறைவேற, இந்த 2 பொருள் மட்டும் போதுமே!

எல்லாரும் பல ஆசைகளை மனதில் தேக்கி வைத்திருப்போம். அதில் சில விஷயங்கள் நடந்து விடும். பல விஷயங்கள் நடக்காமல் போய் விடும். என்னடா இது எவ்வளவு ஆசையாக இருக்கிறோம்? ஏன் நடக்க மாட்டேன்...
vetti-ver

நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா? தினமும் இந்த 2 வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்!

வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகத்தான் இருக்கும். வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சுகமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள், வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் கட்டாயம் கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும். சுகபோக வாழ்க்கையை வாழும் சமயத்தில், 'நம்முடைய வாழ்க்கை...

சமூக வலைத்தளம்

643,663FansLike