Tag: Ninaithathu niraivera tips
வேண்டுதல் உடனே பலிக்க பரிகாரம்
நாளைக்கு அப்படி என்ன அதிசய நாள். நாளை கழித்து தானே தீபாவளி வருகிறது. நாளைக்கு என்ன நாளாக இருக்கும் என்று எல்லோரும் கண்டிப்பாக யோசிப்பீங்க. நாளைக்கு 11.11.2024 நான்கு ஒன்று, ஒன்றாக சேர்ந்து...
ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு! இதை செய்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.
வெற்றி மேல் வெற்றி கிடைக்க, நினைத்தது நடக்க, ஆசைப்பட்டது நிறைவேற ஒரு கொடுப்பினை வேண்டும். இது எல்லோருக்கும் அமைவது கிடையாது. ஏதோ ஒரு விஷயத்துக்காக எல்லோருமே ஒரு தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த...
வெறும் 11 ரூபாய் இருந்தால், 11 லட்சம் கூட சுலபமாக சம்பாதிக்கலாம். நீங்கள் மனதில்...
11 லட்சம் மட்டும் இல்லைங்க, அதையும் தாண்டி பல விஷயங்களை சாதிப்பதற்கு தேவையான சக்தி இந்த தந்திரமான பரிகாரத்திற்கு உண்டு. வாழ்க்கையில் நாம் நினைத்ததெல்லாம் நடந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பது...
எடுத்த காரியத்தில் முழுமையான வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும்.
நாம் எந்த ஒரு காரியங்களில் ஈடுபடுவதென்றாலும், அவை நமக்கு நன்மை தருமாறு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்கால உலகில் நமக்கும், நமது சந்ததியினருக்கும் நன்மை ஏற்படும் வகையிலான காரியங்களில் ஈடுபடும் பொழுது,...
மனதில் இருக்கும் ஆசைகள் தடையில்லாமல் அப்படியே நிறைவேற இப்படி இதுல 11 முறை எழுதி...
இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும், பிரார்த்தனைகளும் இருந்து கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் நிறைவேறுவதற்கு ஒவ்வொரு ஆசைகளுக்கும் ஏற்ப காலங்களும் உண்டு. சில ஆசைகள் நாளைக்கே நிறைவேறிய விடக்கூடியதாக இருக்கும்....
நினைத்தது உடனே நடக்க இதை எழுதுங்கள். இரண்டே நாட்களில் நம்ப முடியாத அதிசயம் நிச்சயம்...
நியாயமான கோரிக்கை. எனக்கு இந்த நல்ல விஷயம், குறிப்பிட்ட இந்த சமயத்தில் நடந்திருக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் ஏனோ நேரம் காலம் காரணமாக தாமதித்துக் கொண்டே செல்கிறது. இந்த நல்லது நடந்து விட்டால்...
இந்த 1 பொருளை தானம் செய்வதன் மூலம் நீங்கள் மனதில் நினைத்த ஆசைகள், வேண்டுதல்கள்...
சில வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு, சில பரிகாரங்களை செய்தால் உடனே நமக்கு பலன்கள் கிடைப்பது உண்டு. அந்த வகையில் நம் மனதில் நினைக்கும் வேண்டுதல்கள், கோரிக்கைகள் அல்லது ஆசைகள் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே...
உங்கள் ஆசையை இந்த இலையில் எழுதினால் அது அப்படியே நடக்கும். நினைத்தது நடக்க, புதிய...
ஆசைகள் நிறைவேற, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நம்பிக்கை முதலில் நம் மனதில் ஆழ பதிய வைக்க வேண்டும். இதில் தோற்றுவிடுவோமோ, இந்த வேலைக்கு சென்றால் நமக்கு...
தீராத பிரச்சனைகள் தீரவும், நீங்கள் மனதில் நினைத்தது நடக்கவும் அனைவரது வீட்டில் இருக்கும் இந்த...
வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சாதாரண உப்பை வைத்து பிரச்சினையை எப்படி சரி செய்ய...
21 நாட்களில் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று...
நிறைய பேருக்கு சிவன் வழிபாடு செய்வதில் ஒரு மனபயம் இருக்கும். சிவன் வழிபாடு செய்தால் வாழ்வில் நிறைய கஷ்டங்கள் வரும். அந்த எம்பெருமான் நமக்கு நிறைய துன்பங்களை கொடுப்பான். நம்மிடம் இருப்பதை எல்லாம்...
9 செவ்வாய்க் கிழமைகள் விநாயகருக்கு இந்த இலையில் மாலையை கட்டிப்போட்டால், ஒன்பதாவது வாரம் நீங்கள்...
மனப்பூர்வமாக நம்முடைய தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை நம்பிக்கையுடன் 9 வாரங்கள் விநாயகரிடம் இந்த முறையில் வைத்துப் பாருங்கள். நிச்சயமாக நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த எவ்வளவு பெரிய கனவாக இருந்தாலும், அது நனவாகும்....
இத்தனை வேண்டுதல் செய்தும் நீங்கள் நினைத்தது நிறைவேற வில்லையா? அப்பொழுது உடனே இந்த பரிகாரத்தை...
நமக்கு ஏதாவது மனத்துயரம் என்றால் உடனே கோவிலுக்கு சென்று விடுவோம். அங்கு சென்று இறைவனிடம் எனது குறை தீர வேண்டும், நான் இந்த வேண்டுதலை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்வோம். அவ்வாறு இறைவனுக்கு...
உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் மறைந்து, மகிழ்ச்சி மட்டும் நிலைத்திருக்க இந்த ஒரு...
ஒவ்வொரு மனிதனும் தனக்கான வேண்டுதலை இறைவனிடம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான். கோவிலுக்கு செல்லாத மனிதர்கள் இருந்தாலும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் மனிதர்கள் இல்லாமல் இருப்பதில்லை. தங்களுக்கு வேண்டியதை எவரிடம் கேட்க முடியும்,...
உங்கள் மனதில் இருக்கும் ஆசைகள் உடனே நிறைவேற வெற்றிலை தாம்பூலத்தை வைத்து எப்படி பரிகாரம்...
ஒருவர் மனதில் நினைக்கும் காரியம் உடனே நடப்பதற்கு அவர்களுடைய மனம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். குழப்பங்கள் நிறைந்துள்ள மனதில் அவர்களுடைய தேவையும் குழப்பமாகவே இருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் எதற்காக உழைத்துக்...
பங்குனி அமாவாசையில் ஏற்றப்படும் இந்த 4 தீபங்கள் உங்கள் வாழ்க்கையில் தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள்...
ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒரு காரியம் தடையில்லாமல் நடந்துவிட்டால் எனது வாழ்க்கையே மாறிவிடும், நமது வாழ்வில் எல்லையற்ற சந்தோஷத்தை நாம் அடையப் போகிறோம் என்று...
விநாயகருக்கு இந்த ஒரு வேர் போட்டு தீபம் ஏற்றி பாருங்கள், நினைத்தது 7 நாட்களில்...
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும், வேண்டுதல்களும் நிச்சயம் இருக்கும். அது அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். ஆனால் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் இல்லாத மனிதனே இருக்க முடியாது. முழுமுதற்...
ஏழு வாரங்கள் தொடர்ந்து விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவர இனிமேல் நடக்கவே நடக்காது...
"முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்பது பழமொழி. ஆனால் பலமுறை முயற்சி செய்தும் நாம் செய்ய நினைக்கும் காரியம் நடந்து முடியாமல் அதற்கு பல தடைகள் வந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் இனிமேல் இதனை...
உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற 48 நாட்கள் இந்த ஒரு பொருளுடன் சேர்த்து...
ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கனவுகளும், ஆசைகளும் இந்த உலகத்தில் உண்டு. நம்முடைய ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், ஆசைகள் இருப்பது மட்டும் ஒன்றாக இருக்கிறது. 'எனக்கு ஒரு ஆசையும் இந்த வாழ்க்கையில் இல்லை' என்று...
நீங்கள் நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற உங்கள் வீட்டில் வாரம் தோறும் தவறாமல் செய்ய...
மனித வாழ்க்கைக்கு தேவை என்பது இருந்து கொண்டே இருக்கும். இந்தத் தேவைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொருவரின் சூழ்நிலையைப் பொருத்து பணம், வாகனம், வீடு, நிலம் இவ்வாறு வெவ்வேறு தேவைகள்...
உங்கள் வீட்டின் பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் தவறாமல் வைத்துப் பாருங்கள்....
ஆசை இல்லாத மனிதன் என்று எவரையும் சொல்ல முடியாது. சாதாரண மனிதன் முதல் ஞானி வரை அனைவருக்கும் பலதரப்பட்ட ஆசைகள் இருக்கின்றன. மனிதனாகப் பிறந்தவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க...