Home Tags Pavam theera pariharam

Tag: pavam theera pariharam

suyabagavan

மறுபிறவி எடுக்காமல் இருக்க வழிபாடு

அடுத்த பிறவி உங்களுக்கு வேண்டுமா? என்று ஒரு மனிதனை பார்த்து கேட்டால் என்ன பதில் வரும். அய்யய்யோ, அடுத்த பிறவியா வேண்டவே வேண்டாம் சாமி என்று தான் சொல்வார்கள். ஒருத்தர் வாயில் இருந்து...
sivan8

ஏழு தலைமுறை பாவம் நீங்க சிவ மந்திரம்.

ஒரு பழமையான சிவன் கோவில்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது எனும்போதே அது நம்முடைய பாவத்தை தொலைப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக நாம் கருதப்பட வேண்டும். சில பேர் சிவன் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று...
thengai

செய்த பாவங்கள் தீர தேங்காய் பரிகாரம்

இந்த மனித வாழ்க்கையை வாழ்வதற்காக கொஞ்சம் நஞ்சமா பாவம் செய்கின்றோம். அடுத்தவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி, நான் நன்றாக வேண்டும் என்ற சுயநலம் தான் இன்று மனிதர்களுடைய மனதில் இருக்கிறது. மனிதர்களையும்...
sivan3

செய்த பாவத்தை போக்கும் 3 இலை பரிகாரம்

தெரிந்தே செய்த பாவத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டால், அந்த பாவத்தில் பாதி குறைந்து விடும். முழுசாக குறையாது. செய்த பாவத்திற்கான கர்ம வினைகளை அனுபவத்தை தான் ஆக வேண்டும். இதுதான்...
shivan

கார்த்திகை தீபத்தன்று கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்.

கோவிலுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய அந்த இரண்டு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நம்முடைய புராணம் சொல்லும் ஒரு சின்ன கதையையும் இன்று பார்த்து விடுவோம். இது நமக்கு இந்த...
bird

பாவத்தை போக்கும் பார்லி அரிசி

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்பத்தான் இறைவன் நம்முடைய தலையெழுத்தை எழுதி வைத்திருக்கிறான். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்றவாறுதான், நவகிரகங்கள் கட்டங்களில் அமர்ந்து கொண்டு நம்முடைய எதிர்காலத்தை சொல்லுகிறது....
sad man nilai vasal

பல ஜென்ம பாவங்களும் தொலைந்து புண்ணியத்தை சேர்க்க நிலை வாசலில் இதை தூவி விடுங்கள்.

இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு துன்பமும், இன்பமும் நம்முடைய பூர்வ ஜென்மத்தின் பலனே என்று சொல்லப்படுகிறது. இதை தான் கர்ம வினை என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதன்படி நாம் இந்த ஜென்மத்தில்...
sivan1

இந்த கோவிலுக்கு போய் விளக்கு போட்டால் 21 தலைமுறையாய் தொடர்ந்த பூர்வ ஜென்ம பாவம்...

தெரிந்தே செய்த பாவம், தெரியாமல் செய்த பாவம் என்று இரண்டு வகைகள் உண்டு. தெரிந்தே செய்த பாவம் என்ன என்பது நமக்கு தெரியும். இந்த ஜென்மத்தில் இந்த பிறப்பில் நம்மை அறிந்து பிறருக்கு...
pillaiyar

தெரிந்தோ தெரியாமலோ இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லக்கூடிய பாக்கியம்   கிடைத்தால் உங்களுடைய பாவங்கள் எல்லாம்...

செய்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு தான் இந்த பூலோகத்தில் மனிதனாக பிறந்து, வளர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக பாவம் செய்தவர்கள் தான் மனித பிறவி எடுப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. புண்ணியம் செய்தவர்களும்...

வாழவே விடாமல் பாடாய் படுத்தும் ஏழு ஜென்ம பாவங்களும் தொலைந்து போக ஒரு கைப்பிடி...

ஒரு மனிதனின் இந்த ஜென்மத்து பிறப்பே அவனுடைய பூர்வ ஜென்மத்தின் கர்ம வினை தான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. நாம் வாழும் இந்த வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ நிறைய பாவங்களை செய்து விடுகிறோம்....

சமூக வலைத்தளம்

643,663FansLike