Tag: Pithru dosham pariharam Tamil
- Advertisement -
பித்ரு தோஷம் நீக்கும் அமாவாசை
பித்ரு தோஷம் என்பது நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யாததாலோ அல்லது அவர்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டதாலோ வரக்கூடிய ஒரு தோஷமாகும். இந்த தோஷம் நீங்க அமாவாசை தினத்தில், சில...
பித்ரு தோஷம் விலக பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டிய தானம்
பித்ரு தோஷம், பித்ரு சாபம் இவைகளால் ஒரு குடும்பத்திற்கு தீராத கஷ்டங்கள் வரும் என்பது பலருக்கும் தெரியும். இந்த பித்ரு தோஷம் விளகுவதற்கு ஆன்மீகத்தில் ஜோதிடத்தில் ஏகப்பட்ட பரிகாரங்கள் இருக்கிறது. ஒருவருடைய ஜாதக...
பித்ரு தோஷம் நீங்க பைரவர் வழிபாடு
ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் அந்த பித்ரு தோஷத்தை நீக்குவதற்காக பல பரிகாரங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி பரிகாரங்களை செய்வதை காட்டிலும் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக...
பசுமாட்டுக்கு உங்க கையால் இதை கொடுத்தால் பித்ரு தோஷம் உடனே விலகும்.
குடும்பத்தில் அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் வருகிறது. சுபகாரிய தடை, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்வாய் பிரச்சினை, பிள்ளைகளுக்கு ரொம்ப நாளா வரன் தேடியும் நல்ல இடமாக அமையாமல், கல்யாணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. குழந்தை...
இரவில் இதை செய்துவிட்டு படுத்தால் நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் எப்படியும் கிடைத்து விடுமாம் தெரியுமா?...
ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு முன்னோர்களுடைய ஆசீர்வாதமும் முக்கியமாக இருக்கிறது. வழிவழியாக சந்ததியினருக்கு நல்லவற்றை மட்டுமே அருளும் குணம் கொண்டவர்கள் இவர்கள். முன்னோர்களை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு வாழ்க்கையில்...
எந்த செலவும் செய்யாமல் பித்ரு சாபத்திலிருந்து விடுபட இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள்...
இந்த கலியுகத்தில் நிறைய பேருடைய ஜாதக கட்டத்தில் பித்ரு சாபம் இருப்பதாக, பித்ரு தோஷம் இருப்பதாக, ஜோதிடர்களால் சொல்லப்படுகிறது. பித்ரு சாபம், பித்ரு தோஷம் இருந்தால் குடும்பத்தில் கஷ்டம் வரும் என்பது நாம்...
வாழ்வில் ஒரே ஒரு முறை இதை மட்டும் உங்கள் கண்களால் பார்த்து விடுங்கள் போதும்....
நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் யார் செய்த பாவமோ என்று நமக்கு தெரியாது. சம்பந்தமே இல்லாமல் நம்முடைய குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும். நம்முடைய குடும்பத்தால் தலை தூக்கவே முடியாது. நம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்த்து...
பெற்றவர்களுக்கு உயிருடன் இருக்கும் போது எதையும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற கவலை இருக்கிறதா?...
நம்முடன் இருக்கும் பொழுது யாருடைய அருமையும் நமக்கு தெரிவதில்லை! அதே போல தாய், தந்தையர் நம்முடன் இருந்து நமக்கு எல்லா விஷயங்களையும் செய்து, சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களுடைய அருமையை புரிந்து கொள்ளாத...
பித்ரு சாபத்தால் தீராத குடும்ப கஷ்டம் இருந்தால், அதற்கு தீர்வு காண இது தான்...
ஒருசில வீட்டை பார்த்திருப்போம். அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். கஷ்டம் வருவது என்பது மனிதர்களுக்கு இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால் அந்த கஷ்டமே ஒரு சிலருக்கு...
பித்ரு சாபம் நீங்க, தீராத வியாதிகள் தீர மாசி மாத அமாவாசை தினம் அன்று...
என்ன தான் ஓடி ஓடி உழைத்தாலும் கையில் வந்த பணம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுகிறது. அந்த அளவிற்கு நமது வருமானத்தை விட பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்து வருமானத்தை அதிகப்படுத்தினாலும்...
முன்னோர்களின் ஆசி கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
முன்னோர்களின் ஆசி என்பது ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ அருள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது ஆகும். குலதெய்வ அருள் முன்னோர்களின் அதாவது பித்ருக்களின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருக்கப் பெற்றால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்...
உங்கள் கஷ்டத்திற்கு காரணமான அந்த 2 விஷயம் என்ன? அவைகளுக்கு எளிய பரிகாரமாக எது...
மனித வாழ்வில் மிகப் பெரிய தோஷங்கள் 2 வகை உண்டு. இந்த 2 விஷயங்களால் தான் நம் வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. பிறக்கும் பொழுது அனைவரும் நல்லவர்களாக...
உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை ஜோதிடரிடம் போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை!...
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய இன்னல்களை ஏற்படுத்தும் தோஷம் என்றால் அது பித்ரு தோஷம் ஆகும். இது குல தெய்வ சாபத்திற்கு இணையாக கருதப்படுகிறது. எப்படி குலதெய்வத்தை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால்...
கோமாதாவிற்கு இந்தக் கிழமையில், இந்த ஒரு பொருளை மட்டும் கொடுத்து பாருங்கள். செய்த பாவங்கள்...
வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் செய்த பாவங்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகின்றது. அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு பல விதமான பரிகார முறைகள் உள்ளன. அதில் சுலபமான பரிகார முறைகளை தான் இன்று...
உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது இந்த 1 பழத்தை தானமாக கொடுத்து விடுங்கள்....
எந்த ஜென்மத்தில், எந்த பாவத்தை செய்தோம் என்று தெரியவில்லை. இப்போது இந்த ஜென்மத்தில் மனித பிறவியை எடுத்து கர்மவினைகளை கழித்து கொண்டிருக்கின்றோம். யாரும் அறிந்து தெரிந்து பாவங்களை அடுத்தவர்களுக்கு செய்யாதீர்கள். நாம் அறியாமல்...
பித்ரு தோஷத்தால், பரம்பரை பரம்பரையாக, தீராத பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களுக்கு கூட, விடிவு காலம்...
சிலபேரது ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய பூர்வபுண்ணியம் தோஷம், பித்ரு தோஷம், பித்ரு சாபத்தாலும், வம்சாவழிப் பிரச்சனைகளை அனுபவித்து கொண்டு இருப்பார்கள். தலைமுறை, தலைமுறையாக, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும், அல்லது...
பித்ரு தோஷத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரும் ‘நவகலசயாகம்’.
இன்றைய சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் பித்ரு சாபம் இருக்கிறது. பித்ரு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டும். 'எந்த ஜென்மத்தில் செய்த என்ன பாவமோ! இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை...
நீங்கள் வைக்கும் சாதத்தை சாப்பிட காகம் ஏன் வரவில்லை? காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ள...
நம் காகத்திற்கு சாப்பாடு வைப்பது ஏதாவது ஒரு பரிகாரத்திற்காகவும் இருக்கலாம் அல்லது தினந்தோறும் சாதம் வைக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கலாம். ஆனால் வைக்கப்படும் சாதத்தை சிலசமயம் சாப்பிடுவதற்கு, எவ்வளவு தான் உரக்க கத்தினாலும்...
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா ?
நமது வம்சத்தில் எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான முன்னோர்களை கடந்த பின் இப்போது நாம் அவர்களின் வாரிசாக பிறப்பெடுத்திருக்கிறோம். பல காலங்களுக்கு முன்பாக மறைந்து விட்ட அவர்களை பித்ருக்கள் என நமது சாத்திரங்கள் கூறுகின்றன....
அமாவாசை விரதம் மற்றும் வழிபாடு பலன்கள்
சந்திரனின் ஒரு மாத வளர்பிறை, தேய்பிறை சுழற்சி காலத்தில் தேய்பிறை காலத்தில் இறுதியாக வருவது "அமாவாசை" தினமாகும். அன்றைய தினம் இந்த பூமியின் மீது ஒரு விஷேஷமான சக்தி நிறைந்திருக்கும். இத்தகைய தினத்தில்...



















