Tag: sambrani dhupam
சகல தோஷங்களும் விலக சனிக்கிழமை சாம்பிராணி தூபம் போடும் முறை
பொதுவாகவே வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, சாம்பிராணி தூபம் போடுவது தான் சிறப்பு என்று சொல்லுவார்கள். இது நான் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆனால் இந்த சாம்பிராணி தூபம் போடுவதில் நமக்கெல்லாம் தெரியாத ஒரு...
மார்கழி வெள்ளியில் வீட்டில் போட வேண்டிய சாம்பிராணி தூபம்
வாழ்வில் வளம் பெற மார்கழி மாதம் மறக்காமல் இந்த ஒரு விஷயத்தையும் செய்யுங்கள். மார்கழி மாதம் முழுவதுமே வழிபாட்டிற்கு உரிய நாட்கள் தான், இருந்தாலும் மார்கழி மாதம் முழுவதும் வழிபாடு செய்ய முடியவில்லை...
வெள்ளிக்கிழமை இந்த தூபத்தை போட்டால் போதும். காற்றோடு காற்றாக கலந்து வரும் கஷ்டங்கள் கூட...
காற்றோடு காற்றாக கலந்து வரும் கஷ்டங்கள் கூட நம் வீட்டு நிலை வாசலுக்குள் வரக்கூடாது. அந்த அளவிற்கு தெய்வ சக்தி நம் வீட்டில் நிலையாக நிற்க வேண்டும். அதற்கு வாரம்தோறும் வீட்டில் வெள்ளிக்கிழமை...
தெய்வங்கள் நம்மோடு, நம் வீட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கு இந்த ஒரு தூபம் போட்டாலே போதும்.
நாம் வாழக்கூடிய வீட்டில் நம்மோடு சேர்ந்து தெய்வ சக்தியும் வாசம் செய்தால் தான் நம்முடைய வீடு கோவிலாக இருக்கும். இல்லையென்றால் வீட்டில் தீய சக்திகளின் ஆதிக்கம், நடமாட தொடங்கிவிடும். வீட்டில் தேவையில்லாத பணக்கஷ்டம்,...
இந்த தூபம் போட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வ சக்தி மனம் மயங்கி, உங்கள்...
சந்தோஷம் துக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களுக்கும் உண்டு. வீட்டில் சண்டை சச்சரவு ஏற்பட்டால், பணக்கஷ்டம் வந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், எப்படி மனிதப்பிறவி எடுத்திருக்கும் நமக்கு மன...
நீங்கள் தூபம் காட்டும் பொடியில் இந்த மூலிகைகளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சற்றும்...
செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ நாட்களிலும் வீடுகளில் தூபம் காண்பிக்கப்படுகிறது. அவ்வாறு கோவில்களில் தினமும் தவறாமல் தூபம் காண்பிக்கப்படுகிறது. இவ்வாறு தூபம் காண்பிக்க படுவதால் உண்டாகும் நன்மைகள்...
வெள்ளிக்கிழமையில் பணத்திற்கு இதை காட்ட கடன் அடைந்து வருமானம் பெருகும்! செல்வம் செழிக்க நம்...
வெள்ளிக்கிழமையில் வழக்கமாக பூஜைகள் செய்வது அனைவருடைய பழக்கமாக இருந்து வருகிறது. பக்தி பெருக்குடன் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து வீடுகளிலும் விளக்கு ஏற்றி பூஜைகள் செய்வது விசேஷமானது. அப்படி நீங்கள் செய்யும் பூஜையில் கட்டாயம் இது...
நீண்ட நாட்களாக உங்களை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரத்தை கூட, ஒரே நாளில் வீட்டை...
நம்முடைய வீட்டில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு பல வகையான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் இந்த எதிர்மறை ஆற்றலுக்கு முதலிடம் உண்டு. கெட்ட சக்தியால் உண்டாக்கப்படும் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதாவது கண் திருஷ்டியிலிருந்து...
வாரம் 1 முறை இந்த தூபத்தை போட்டாலே போதும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள்...
பொதுவாகவே ஒரு வீடு என்பது தெய்வ அம்சம் பொருந்திய வீடாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல் நம்முடைய வீட்டில் குடியேறி விட்டால், நம் வீட்டில்...
கெட்ட சக்தி, பில்லி, சூனியம், மருந்து வைப்பது எதுவாக இருந்தாலும், அதை நம் வீட்டிலிருந்து...
வாழ்க்கையில் ஒருவருக்கு பணம் இருந்தால் நிம்மதி இருக்காது. நிம்மதி இருந்தால் பணம் இருக்காது. எல்லாம் ஒருசேர இருந்தால் வாழ்க்கையின் இதையும் தாண்டி கட்டாயம் வேறு ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். எல்லாம்...
குடும்பத்தில் இருக்கக்கூடிய எல்லா வகையான பிரச்சினையையும் தீர்த்து வைக்க இந்த ஒரு தூபம் போதுமே!
வீட்டில் சதாகாலமும் பிரச்சினை இருந்து கொண்டே வருகிறது எனும் பட்சத்தில், குடும்பத்தோடு சென்று ஒருமுறை குலதெய்வத்தை உங்கள் வீட்டு முறைப்படி வழிபட வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தால், உங்களுடைய...