Tag: selva valam peruga tips in tamil
செல்வ மழையில் நனைய செய்ய வேண்டிய பரிகாரம்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே பணத்தின் மீது ஆசை இருக்கும். ஏனென்றால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டும் தான் ஒரு மனிதனால் இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ முடிகின்றது. இந்த பொருளாதார தேவைகளை...
செல்வ வளத்தை கொடுக்கும் செடிகள்
பண ஈர்ப்பை அதிகரிக்க செய்யக்கூடிய இரண்டு செடிகளை பற்றித்தான் நாம் பார்க்க போகின்றோம். இந்த இரண்டு செடிகளுமே நமக்குத் ரொம்பவும் தெரிந்த செடிகள் தான். ஆனால் இந்த செடியை வைப்பதில் உள்ள சூட்சமத்தை...
சகல செல்வமும் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்
நம்முடைய தேவைகள் பூர்த்தியடைய வேண்டும். அதற்கான செல்வங்கள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று தான் நாம் அனுதினமும் உழைத்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படிப்பட்ட செல்வத்தை பெறுவதற்கும் நம்முடைய உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவும் பல...
செல்வ வளம் பெருக எளிய பரிகாரம்
ஒரு மனிதனுக்கு தேவையான 16 வகையான செல்வங்களையும் தரக்கூடிய அற்புத ஆற்றல் மிகுந்த தெய்வமாக திகழக்கூடியவர் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு செல்வ செழிப்பில்...
வீட்டில் பண வரவு அதிகரிக்க
வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க அந்த வீட்டில் தன தானியங்கள் நிறைந்து இருக்க வேண்டும். தனமானது பணத்தை குறிக்கும். தானியங்கள் என்பது உணவுப் பொருட்களை குறிக்கும். இவை இரண்டும் பற்றாக்குறை இல்லாத வீடு...
நொடிந்து போன குடும்பத்தை, செல்வ செழிப்போடு வாழ வைக்கும் செடி.
ஒரு குடும்பம் ரொம்பவும் வறுமையில் வாடி கஷ்டப்பட்டு கொண்டே இருந்தால், அந்த குடும்பத்தை நொடிந்து போன குடும்பம் என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு காலத்தில் அந்த குடும்பமானது செல்வ செழிப்போடு தான்...
செல்வ வளம் பெருக யானை பொம்மை பரிகாரம்
யானையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, நாம ஒரு குட்டிக்கதையை பார்க்கப் போகின்றோம். தேவலோகத்தில் இந்திரன், தன் மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம்...
தன தானியத்திற்கு வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க பரிகாரம்.
குடும்ப கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்ற பொறுப்பு ஒவ்வொரு குடும்ப தலைவருக்கும் இருக்கும். குடும்ப கஷ்டத்தை தீர்ப்பதற்கு உண்டான முயற்சிகளையும் அவர் மேற்கொள்வார். கடினமாக உழைத்து எப்படியாவது பணம் சம்பாதித்து வீட்டில்...
வீட்டில் வற்றாத செல்வ வளம் ஊற்றெடுத்து பல மடங்காக பெருக, விளக்கு ஏற்றும் போது...
ஒரு வீட்டில் பண கஷ்டம் வருவதற்கும், செல்வ செழிப்பு பெருகுவதற்கும் காரணமாக இருப்பது அந்த வீட்டு பெண்கள்தான். வீட்டுப் பெண்கள் தான் மகாலட்சுமியின் ஸ்வரூபம் என்று சொல்லுவார்கள். அவர்கள் குடும்பத்தை திறமையாக நடத்திச்...
குடும்பத் தலைவிகள் உச்சந்தலையில் இதை தடவிக் கொண்டால், ஏழையாக இருக்கும் குடும்பம் கூட செல்வ...
பெரும்பாலும் ஆண்கள் செய்யக்கூடிய காரியங்கள், பரிகாரங்கள் கூட, அவர்களுக்கு மட்டும்தான் பலன் அளிக்கும். ஒரு பெண் செய்யக்கூடிய பரிகாரமோ, வழிபாடோ அந்த பரம்பரைக்கே பலனை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் இன்று...