Home Tags Selvam sera enna seiya vendum

Tag: Selvam sera enna seiya vendum

elakkai-vilakku-kuberan

இந்த 2 பொருளை சேர்த்து வைத்தாலே வீட்டில் செல்வம் மென்மேலும் கொட்டிக் கொண்டே இருக்கும்...

வீட்டில் செல்வ வளம் செழிக்க முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல் இந்த கிழமைகளில் எல்லாம் வீட்டை சுத்தம் செய்யவும் கூடாது என்கிற சாஸ்திர நியதி உண்டு. சுத்தமான இடத்தில் தான்...

சனிக்கிழமையில் பெருமாளுக்கு ‘பச்சரிசி விளக்கு’ ஏற்றினால் செல்வம் மேலும் கொழிக்கும்! தொழிலில் அமோக லாபம்...

நீங்கள் செய்யும் தொழிலில் விருத்தியின்மை, வியாபாரத்தில் மந்தம் என்று தொடர்ந்து பிரச்சனைகளில் இருந்தால் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது என்பதே விசேஷமானது தான். பொதுவாகவே தொழில் விருத்தியை ஏற்படுத்தும் பெருமாள் வழிபாடு மிகவும்...
perumal-pachai-karpooram

பெருமாள் அருள் பெற்ற இந்த 3 பொருட்களை வீட்டு வாசலில் கட்டுவதால் செல்வ வளம்...

பெருமாள் பக்தர்கள் அடிக்கடி திருப்பதி செல்வது வழக்கமாக வைத்திருப்பார்கள். திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பது ஐதீகம். அடிக்கடி திருப்பதி சென்று வந்தால் மனதில் ஒருவிதமான நிம்மதி பிறப்பதை நம்மால் உணர முடிந்துள்ளது....
lakshmi-astro

வருமான தடை நீங்கி செல்வம் செழிக்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?...

உத்தியோகம், தொழில், வியாபாரம் என்று வருமானம் தரக்கூடிய எந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்து கொண்டிருந்தாலும் உங்களுடைய ராசிக்கு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் செல்வம் செழிக்கும் என்ற சூட்சமம் உள்ளது. நீங்கள்...
tv-cash

இரவில் செய்யவே கூடாத முக்கியமான 3 விஷயங்கள்? இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் பணம்...

இரவு நேரத்தில் ஒரு சில விஷயங்களை தெரிந்தோ! தெரியாமலோ! நாம் செய்து வருகிறோம். அத்தகைய விஷயங்கள் வீட்டில் இருக்கும் செல்வ வளத்தை குறைப்பதாக ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரையான...
money-lakshmi

பெரும் செல்வந்தர்களிடம் தொடர்ந்து பணம் சேர இவைகள் தான் காரணமாம்! இது அவர்களுடைய நம்பிக்கையாம்!...

பெரும் செல்வந்தர்கள் சில விஷயங்களை தொடர்ந்து நம்பிக்கையோடு ஆத்மார்த்தமாக இறைவழியில் கடைபிடித்து வருவது உண்டு. இதை ரகசியமாகவும் அவர்கள் செய்து வருவார்கள். இதில் குறிப்பாக சேட்டு எனப்படும் வட நாட்டுக்காரர்கள் பெரும் செல்வந்தராக...
nelli-kuberan

செல்வாதிபதி ‘குபேரனே’ வறுமையில் வாடிய போது மீண்டும் பணக்காரனாக செய்த பரிகாரம் என்னன்னு நீங்களும்...

சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தவர் குபேரன். அவரின் பக்தியை மெச்சிய ஈசன் அவரை செல்வதிற்கு அதிபதியாக நியமித்தார். செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்கும்...
lakshmi-plant

உங்கள் வீட்டில் செல்வம் சேராமல் இருக்க இவைகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்றைக்கு ஒருவருடைய வீட்டில் செல்வமானது சேராமல் இருந்தால், அதற்கான காரணத்தைத் தேடிப் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஏனென்றால், நம்முடைய நடைமுறை வாழ்க்கை எல்லாமே மாறிவிட்டது. முன்னோர்கள் சொன்ன வழியில் இருந்து...
kuberan

வீட்டில் அள்ள அள்ள குறைவில்லாத செல்வம் பெருகிட இவரை எப்படி தான் முறையாக வழிபடுவது?

செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவர் குபேரர் மற்றும் மகாலட்சுமி. இவர்கள் இருவரையும் கவர்ந்து விட்டால் நம் வேலை முடிந்தது. ஆனால் எப்படி இவர்களை கவர்வது என்று தெரியாமல் பலர் இருக்கிறார்கள். தெய்வங்களின் அருள் மிக...

பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரராகும் அந்த ரகசியம் என்ன?

பணத்தை சேர்த்து வைப்பது என்பதே ஒரு விதமான போதை தான். ஆரம்ப கட்ட காலத்தில் பணத்தை சேர்ப்பதில் கஷ்டம் இருந்தாலும், நீங்கள் ஒரு தொகை பணத்தை முதலில் சேர்த்து வைத்து பாருங்கள், அந்த...
compressing-the-feet1

பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட கணவனின் காலை மனைவி பிடிக்க வேண்டுமா?

பணம் நம் வீட்டில் அதிகமாக சேருவதற்கு நாம் எத்தனையோ பரிகாரங்களை எவ்வளவு காசு கொடுத்தெல்லாம் செய்திருப்போம். அதில் சில பரிகாரங்களில் பலன் இருந்திருக்கும். சில பரிகாரங்களில் பலன் இருந்திருக்காது. சிலர் எந்த பரிகாரத்தை...
pursewithcash

வீண் விரயங்களை தவிர்த்து பணத்தை எப்படி சேர்ப்பது?

சிலருக்கு வருமானமானது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பணம் நம் வீட்டில் தங்காது. வீண் செலவுகள் ஏற்பட்டு உடனடியாக செலவாகிவிடும். பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு கஷ்டம் என்றால் அதை...
lakshmi

5 ரூபாய் போதும். மஹாலக்ஷ்மி உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.

லக்ஷ்மி தேவி தான் எங்கெல்லாம் வாசம் செய்வதாக தானே கூறிய புராணக்கதை ஒன்று உண்டு. தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமி ஆனவள், தான் கோபம் கொள்ளாதவர்களிடத்தில், நன்றி மறவாதவர்களிடத்தில், தர்மத்தை கடைப்பிடிப்போர் இடத்தில், காலத்தை...
selvam-serkum-mandhiram

ஏழ்மை நிலை மாறி செல்வம் சேர மந்திரம்

இறைவன் படைத்த இந்த உலகத்தில் எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்பது ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைந்த மனிதர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் இன்றைய எதார்த்த நிலை என்பது வேறு. ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தை...
astrology

வீட்டில் செல்வம் சேர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் இதோ

இன்றைய உலகத்தில் பணத்திற்கு இருக்கும் மதிப்பு, நீதி, நேர்மை போன்ற உயரிய குணங்களைக் கொண்ட மனிதர்களுக்கு இல்லை எனபதே உண்மை. எனவே அப்படியான பணத்தை ஈட்டுவதற்கு மக்கள் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் சிலருக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike