Tag: selvam sera vallipadu
- Advertisement -
செல்வமும் அதிர்ஷ்டமும் தேடி வர
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை நாள் அன்று மகாலட்சுமி தாயாரை பூஜை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை பலரும் தீபாவளியோடு சேர்ந்து வரக்கூடிய ஐப்பசி...
செல்வ செழிப்பை ஏற்படுத்தும் வைகாசி மூன்றாம் பிறை
ஒருவருடைய வறுமை நிலை மாற வேண்டும் என்றால் அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு அவருடைய சகோதரரான சந்திர பகவானை நாம் வழிபாடு செய்யலாம். மேலும் அப்படி...
செல்வ செழிப்புடன் வாழ பெருமாளுக்கு வைக்க வேண்டிய நெய்வேத்தியம்
மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று நம் அனைவருக்குமே தெரியும். நமக்கு தெரியாத மற்றும் ஒரு அற்புதமான நட்சத்திரம் தான் அபிஜித் நட்சத்திரம். இந்த நட்சத்திர நேரத்தில் நாம் இறைவனிடம் என்ன வேண்டுதலை...
செல்வத்தை வாரி வழங்கும் விநாயகர் மந்திரம்
நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது பணம்தான். அதனால்தான் பணத்தை சம்பாதிப்பதற்காக நாம் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய பணம் நம்மிடம்...
வறுமை நீங்கி செல்வ செழிப்பை பெற பரிகாரம்
நன்றாக வாழ்ந்த குடும்பம், செல்வ செழிப்பிற்கு எந்தவித பஞ்சமும் இல்லாமல் இருந்தவர்கள், திடீரென்று ஏதோ ஒரு சூழ்நிலையால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வதற்கே வழியில்லாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர் தங்களுடைய இழந்த செல்வத்தை திரும்பப்...
வாசவி ஜெயந்தி வழிபாடு
தெய்வங்கள் பலவிதமான அவதாரங்களை எடுத்திருக்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமான அவதாரத்தை எடுக்கும் பொழுது அதனால் பல விதமான நன்மைகள் ஏற்பட்டு இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் அவதாரமாக எடுத்த...
செல்வ வளம் பெருக விநாயகர் வழிபாடு
முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்து விட்டு தொடங்கினோம் என்றால் அந்த செயலில் எந்தவித தடைகளும் ஏற்படாது மேலும்...
செல்வ வளத்தை அதிகரிக்கும் மாசி பௌர்ணமி வழிபாடு
சந்திர பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நாளாக தான் பௌர்ணமி நாள் திகழ்கிறது. அதுவும் சிறப்பு மிகுந்த மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமிக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்று கூட கூறலாம். ஒவ்வொரு...
முன்னோர்களின் தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை எந்த அளவிற்கு சிறப்போ அதைவிட பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாக திகழ்வதுதான் தை அமாவாசை. தை அமாவாசை அன்று முன்னோர்களின் வழிபாட்டை கண்டிப்பான முறையில் நாம் செய்ய...
செல்வம் சேர நவமி வழிபாடு
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். அதனால் தான் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் மார்கழி மாதம் என்பது மிகவும் விசேஷ கரமாக கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமாளின் ஒரு அவதாரமாக...
செல்வ வளம் தரும் கடைசி சோமவார வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் பணத்திற்கு மிகப்பெரிய பங்கு என்பது இருக்கிறது. அதனால்தான் அனைவருமே பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மற்றவர்கள் மற்ற எந்த செயலிலும் ஈடுபடுகிறார்களோ இல்லையோ பணத்தை சம்பாதிக்க...
செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு வளர்பிறை அஷ்டமி வழிபாடு
பணத்தால் பலருக்கும் பலவிதமான நன்மைகள் உண்டாகிறது. அதே சமயம் அதே பணத்தால் தான் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. பணமே அனைத்துக்கும் பிரதிநிதியாக திகழ்கிறது. அதனால் தான் பணத்தை சம்பாதிப்பதுக்காக அனைவரும் பாடாய்...
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நவமி வழிபாடு
ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு வித சிறப்பு இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த திதிக்குரிய தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில்...
செல்வம் சேர்க்கும் நிலை வாசல் பூஜை
தீபாவளி என்றாலே அனைவருக்கும் பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வகைகள் புத்தாடைகள் என பல வகையான சந்தோஷ நிகழ்வுகளும் தான். இத்துடன் அன்றைய தினத்தில் நாம் செய்ய வேண்டிய இன்னும் சில முக்கியமான வழிபாடுகளும்...
செல்வம் சேர தன திரியோதசி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை திரியோதசி திதியை தனதிரியோதசி என்று கூறுவோம். அன்றைய தினத்தில் தான் தன்வந்திரி அவதரித்தார் என்பதால் அன்றைய தினத்தை தன்வந்திரி ஜெயந்தி என்றும் கூறுவது உண்டு. அன்றைய நாளில்...
பௌர்ணமி லட்சுமி பூஜை
பெருமாளுக்கு உகந்த மாதமாக திகழக்கூடிய புரட்டாசி மாதம் நிறைவடையும் சூழ்நிலையில் இருக்கிறது. புரட்டாசி மாதத்தின் கடைசி நாளன்று பௌர்ணமி சேர்ந்து வருகிறது. பொதுவாக பௌர்ணமி தினத்தில் லட்சுமி பூஜை செய்வது என்பது எந்த...
செல்வ செழிப்பு அதிகரிக்க செய்ய வேண்டிய தானம்
நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்கு முக்கியமான காரணம் செல்வ நிலை உயர வேண்டும் என்பதுதான் செல்வநிலை உயர்ந்தாலே பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படாமல் இருக்கும். அந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே பலரும்...
சுக்ரனின் அருளை பெற உதவும் பொருட்கள்
ஒருவருடைய பிறந்தநாள் அன்று அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்விப்போம். இது அனைவரின் இல்லங்களிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அப்படி நாளைய தினம் சுக்கிரனுடைய பிறந்தநாளான சுக்கிர ஜெயந்தி வருகிறது. அன்றைய...
பணவரவு அதிகரிக்க தீப வழிபாடு
பொதுவாகவே எந்த ஒரு காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் நாள் நட்சத்திரம் பார்த்து துவங்குவது நல்லது என்று சொல்லுவார்கள். இந்த நாள் நட்சத்திரம் பார்த்து செய்யும் எந்த ஒரு காரியமும் நிச்சயம் வெற்றியை பெற்றுத்த...
வரங்களைத் தரும் வரலட்சுமி வீட்டிற்கு வர
ஒருவருடைய உழைப்பிற்கு காரணமாக திகழ்வது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எண்ணம் எப்படி இருந்தாலும் அதற்குரிய உழைப்பை எவ்வளவு கடினமாக செய்தாலும் அந்த பணத்தை கையில் வாங்குவதற்கு என்று யோகம்...



















