Tag: shivan vallipadu
- Advertisement -
வாஸ்து நாள் தீப வழிபாடு
நாம் இருக்கக்கூடிய வீட்டிற்கு என்று சில அமைப்புகள் இருக்கும். அந்த அமைப்புகளை நாம் சரியாக வைத்தோம் என்றால் நமக்கு எந்தவித தோஷமும் ஏற்படாது. ஒருவேளை எந்த மூலையில் எந்த அறையை கட்ட வேண்டும்...
கேட்ட வரம் கிடைக்க கூற வேண்டிய மந்திரம்
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய மாதங்களை தட்சிணாயன புண்ணிய காலம் என்று கூறுவது உண்டு. இந்த தட்சிணாயன புண்ணிய காலத்தில் அதிக அளவில் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபடும் வழக்கமும்...
ஆடி முதல் செவ்வாய் சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் என்றாலே அது சிறப்பு மிகுந்த மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் ஆடி செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் சக்தி மிகுந்த நாளாகவே கருதப்படுகிறது. சாதாரண செவ்வாய்க்கிழமையை விட ஆடிச்...
தடைகளை தகர்த்தெறியும் ஆடி செவ்வாய்
நம்முடைய வாழ்க்கையில் நடக்க வேண்டிய காரியங்கள் சரியான நேரத்தில் நடக்க வேண்டும். அப்படி சரியான நேரத்தில் நடக்காமல் இருந்தாலும் அல்லது நிரந்தரமாகவே நடக்காமல் போய்விட்டாலோ அதனால் பல விதமான கஷ்டங்களையும் அவமானங்களையும் அனுபவிக்க...
வாழ்க்கையை மாற்றும் பௌர்ணமி தீபம்
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை வழிபாடுகளையோ அல்லது பரிகாரங்களையோ மேற்கொள்ளும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் ஏற்படாதா என்று நினைத்துக் கொண்டுதான் செய்கிறோம். அவ்வாறு செய்தும் பலருக்கும் அவர்கள்...
செல்வம் பெருக ஆனி பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி என்பது முழு நிலவு தோன்றக்கூடிய நாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படி நிலவு பிரகாசமாக தெரியக்கூடிய அந்த நாளில் நாம் தெய்வ வழிபாட்டின் ஈடுபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக...
கஷ்டங்கள் விலகி அனைத்து நன்மைகளும் உண்டாக
சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்குரிய பிரதோஷ நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களும்...
பணம் சேரும் யோகத்தை தரும் வளர்பிறை பிரதோஷம்
வளர்பிறை என்றாலே அது வளர்ந்து கொண்டே போகும் என்றும் தேய்பிறை என்றால் அது தேய்ந்து கொண்டே போகும் என்று நம் அனைவருக்கும் தெரியும். வளர்பிறையிலும் தேய்பிறையிலும் ஒரே திதி தான் வருகிறது. வளர்பிறையில்...
மோசமான தலையெழுத்தை மாற்றும் ஆனி திருமஞ்சனம்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மை போல் யாரும் கஷ்டப்படக்கூடாது, நமக்கு இருக்கக்கூடிய தலைவிதி போல் யாருக்கும் இருக்கக் கூடாது என்று நினைத்திருப்போம். ஒரு சிலருக்கு பிறந்தது முதல் இன்று வரை...
பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பறந்து போக
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை என்பது வரும். இந்த திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவோம். சந்திர பகவானுக்குரிய கிழமையாக இந்த கிழமை திகழ்கிறது. சந்திர பகவானுக்குரிய அதிதேவதியாக சிவபெருமான் திகழ்கிறார். அதனால் சிவபெருமானை வழிபாடு...
மனம் தெளிவு பெற பச்சரிசி பரிகாரம்
நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முடிவுக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகள் உண்டாகும். நல்ல விதத்தில் முடிவெடுத்தோம் என்றால் நல்ல விளைவுகளும் தவறான முடிவை எடுக்கும் பொழுது தவறான விளைவுகளும் ஏற்படும். இந்த முடிவை எடுப்பதற்கு...
பாதுகாப்பு கவசமாக திகழும் ருத்ர மந்திரம்
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணம் அவர்களுடைய கர்ம வினைகள் என்றாலும் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் ஒருவித காரணமாகவே அமைகின்றன. அப்படிப்பட்ட கர்ம வினைகளையும், எதிர்மறை ஆற்றலையும் நீக்கக்கூடிய...
யோகங்கள் கிடைக்க சோமவார பிரதோஷ வழிபாடு
சிவபெருமானுக்கு சோமன் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அவர் தன்னுடைய ஜடாமுடியில் சந்திரனை சூடி இருக்கிறார் என்பதால்தான். மேலும் சந்திர பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான தோஷங்களுக்கும் தாக்கத்திற்கும்...
சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் ஞாயிறு பிரதோஷம்
இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை என்பது இருக்கத்தான் செய்யும். பிரச்சினையே இல்லாத மனிதன் என்று யாருமே கிடையாது. கோடீஸ்வரராக இருந்தாலும் வறுமை நிலையில் வாடுபவராக இருந்தாலும் அவர்...
தீய சக்தியை விரட்டி அடிக்கும் ருத்ராட்சம்
எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடையவில்லை, தடைகளுக்கு மேல் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம் என்று கூறக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் அவர்களின்...
அடகு நகையை திருப்ப செலவில்லாத வழிபாடு
நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்களும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சேர்த்து வைத்து அதை நகையாக செய்து வைத்திருப்பார்கள். அந்த நகை தான் நம்முடைய அவசர காலத்திற்கு உதவக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது....
சொந்த வீடு யோகம் தரும் வாஸ்து தீபம்
நாம் இருக்கக்கூடிய இடத்திற்கு தெய்வமாக திகழக்கூடியவர்தான் வாஸ்து பகவான். வாஸ்து பகவான் எப்பொழுதும் நித்திரையில் இருப்பார் என்றும் ஒரு வருடத்தில் எட்டு முறை மட்டும்தான் கண் விழிப்பார் என்றும் அதுவும் ஒரு குறிப்பிட்ட...
யோகமான வாழ்க்கை அமைய
சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுவது தான் பிரதோஷ நாள். அதிலும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சனி பிரதோஷ...
சொந்த வீட்டில் குடியேற
நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு லட்சியம் என்று ஒன்று இருக்கும். அந்த லட்சியத்தை அடைவதே நம்முடைய குறிக்கோளாக நாம் நினைத்து செயல்பட்டு வருவோம். அந்த வகையில் பலருக்கும் லட்சியமாகவும், கனவாகவும் திகழ்வதுதான் சொந்த...
கர்ம வினைகள் நீங்க கூற வேண்டிய மந்திரம்
சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த தினமாக பிரதோஷ தினம் திகழ்கிறது. பிரதோஷ தினத்தன்று யாரொருவர் சிவபெருமானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகும் என்றும் அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும்...


















